Sunday, July 5, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
அணு ஆயுதம்..... பூமியை பல ஆண்டு காலத்திற்கு சுற்றிக்கொண்டிருக்கும் திறன் கொண்ட ஒரு அணு ஆயுதம் ரஷ்யா வசம் இருப்பதாக தெரிவித்துள்ள பிரித்தானிய பாதுகாப்புத்துறையின் உளவுத்துறை தலைவர் அது தொடர்பான பயங்கர தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரித்தானிய பாதுகாப்புத்துறையின் உளவுத்துறை தலைவரான Lt Gen Jim Hockenhull, ரஷ்யா புதிதாக உருவாக்கியுள்ள Skyfall missile என்னும் ஏவுகணை, பூமியைச் சுற்றி பறந்துகொண்டிருக்கும் என்றும், அப்படி பல ஆண்டுகள் தொடர்ந்து பறந்துகொண்டிருக்கும் வகையில்...
பாகிஸ்தானில்....... பாகிஸ்தானில் ஆறாவது முறை திருமணம் செய்த பெண்ணை அவரின் சகோதரர் ஆத்திரத்தில் சுட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப்பை சேர்ந்தவர் நிகத் பர்வீன் (30). இவர் ஐந்து முறை திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் ஆறாவதாக வாசீம் அஜ்மத் என்பவரை மணந்து கொண்டார். இந்த நிலையில் வாசீம் அஜ்மத் பொலிசில் ஒரு புகார் அளித்தார். அதில் என் மனைவி பர்வீனை யாரோ கடத்தி சென்றுவிட்டனர் என...
பாகிஸ்தானில்..... பாகிஸ்தானில் பெய்து வரும் பருவமழைக்கு இதுவரை 310 போ் பலியாகி உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2 மாதங்களாகப் பெய்து வரும் பருவ மழை காரணமாக, இதுவரை 310 போ் மரணமடைந்துள்ளனா்; 239 போ் காயமடைந்தனா். மரணமடைந்தவா்களில் 107 போ் சிறார்கள் எனவும் 70 போ் பெண்கள் எனவும் அரசு சார்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே பருவமழை காரணமாக சிந்து மாகாணம்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த...
கொரோனா வைரஸ்........ கொரோனா வைரஸ் தானாக வந்தது அல்ல, சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என சீன பெண் விஞ்ஞானி பகீர் கிளப்பியுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரத்தில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதன் பின்னர் இது உலகம் முழுவதும் பரவத்துவங்கியது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,181,934 ஆக இருந்தாலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 21,026,802. பேர் உள்ளதால் தற்போது உலகம் முழுவதும் சுமார் 80...
பிக்பாஸ்... பிக்பாஸ் 4 போட்டியாளர்கள் என நாள்தோறும் ஒரு தகவல் பரவி வரும் நிலையில் விஜய் டிவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பான பேச்சுதான் தற்போது சமூக வலைதளங்களில் ஹாட்டாக உள்ளது. பிக்பாஸ் 4 தொடங்குவது உறுதியாகிவிட்ட நிலையில் அதுதொடர்பான தகவல்கள்தான் தீ யாய் பரவி வருகிறது. குறிப்பாக பிக்பாஸ் வீட்டிற்குள் போகப் போகும் அந்த 16 போட்டியாளர்கள் யார் என்பது குறித்து அறிந்து கொள்ள ரசிகர்கள் ரொம்பவே ஆர்வம்...
ஐஷ்வர்யா தனுஷ்... நடிகர் தனுஷின் மனைவியும் இயக்குநருமான ஐஷ்வர்யா தனுஷ். தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் நடிகைகளுக்கே சவால் விடும் அளவு பேரழகுடன் இருக்கின்றார். இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். பொதுவாக நடிகைகள் தான் இது போன்ற புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். நடிகர்களுக்கே சவால் விடுக்கும் அளவு தீவிரமாக யோகாசனம் செய்வதை வாடிக்கையாக இவர் கொண்டுள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா தனுஷின் இந்த செயல் அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.   View this...
குத்தாட்டம்... ஒய்வு நேரத்தை செலவழிக்க சிறந்த வழி ஆர்வமுள்ள விஷயத்தில் ஈடுபடுவதே . பொதுவாக இன்று பெரும்பாலானவர்களின் பொழுதுபோக்காக நடனம், மியூசிக்கலி, டாப்மாஸ் காணப்படுகின்றது. இந்நிலையில் இளம் பெண் ஒருவர் நடனமாடி வெளியிட்ட காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதனை பார்த்த மில்லியன் கணக்காக ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.   View this post on Instagram   #tamiltiktok #tiktok A post shared by Tik Tok Tamil (@tik_tok_tamill) on Sep...
பிரித்தானியா..... பிரித்தானியாவில் மர்ம நபர் ஒருவர் நிர்வாணமாக துண்டிக்கப்பட்ட கையுடன் சாலையில் ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிம்ஸ்பி பகுதியிலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்பகுதியிலிருந்த வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக்கொண்ட நிர்வாணமாக வெளியே வந்த மர்ம நபர், துண்டிக்கப்பட்ட கையுடன் சாலையில் ஓடியதை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். துண்டிக்கப்பட்ட கையுடன் மர்ம நபர் ஓடியதாக தகவலறிந்ததை அடுத்து கிரிம்ஸ்பி தெருக்களில் அவசர சேவை அதிகாரிகள் குவிந்தனர். நிர்வாண நபர் கடையில் தஞ்சம் புகுந்த நிலையில்,...
இந்தியாவில்....... இந்தியாவில் மனைவியை கொலை செய்ததாக கணவனை பொலிசார் கைது செய்த நிலையில் மனைவி திடீரென உயிரோடு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரன் விஜய் சிங். இவர் மனைவி லதா. தம்பதிக்கு ருத்ரா (7) என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் ருத்ராவை ரன் விஜய் கொடூரமாக கொலை செய்துவிட்டதாக அவரின் தந்தை பொலிசில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து ரன் விஜய் வீட்டுக்கு பொலிசார் வந்த...
இந்தியா....... இந்தியாவில் திருமணம் முடிந்து 15 நாட்கள் ஆன நிலையில், கணவர் கார் விபத்தில் உயிரிழந்துவிட்டதால், மனைவி அந்த வேதனையில் தற்கொலை செய்யும் எண்ணத்தில் மாலில் இருந்து கீழே குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஒரு மாலின் மூன்றாவது மாடியில் இருந்து, வெள்ளிக் கிழமை பெண் ஒருவர் திடீரென்று கீழே குதித்தார். இதனால் அவர் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதையடுத்து இந்த...