Tamil News
4776 POSTS
0 COMMENTS
இரவில் வெகுநேரம் போனில் பேசிய திருமணமான இளம்பெண்! அவரின் தனியறைக்குள் சென்ற குடும்பத்தார் கண்ட பகீர் காட்சி!!
Tamil News - 0
தியா தேவி...
இந்தியாவில் திருமணமான ஒரு ஆண்டுக்குள் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் தியா தேவி. இவருக்கும் இளைஞன் ஒருவருக்கும் திருமணமாகி ஓராண்டு ஆகவுள்ளது. ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் தேவியை அவர் தாய் வீட்டில் கணவர் கொண்டு விட்டுள்ளார். இதை விரும்பாத தேவி அப்போதிருந்தே வேதனையில் இருந்திருக்கிறார்.
இந்த சூழலில் நேற்று...
பிரியாமணி....
அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த படத்தில் பிரியாமணி. தேசிய விருது கிடைக்கும் என்று விமர்சகர்கள் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் சொன்னது போல் அப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரியாமணி தட்டி சென்றார்.
மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என சில காவியங்கள் நடித்ததால் தமிழ் சினிமா அவருக்கு கைகொடுக்கவில்லை.
இந்நிலையில் பருத்திவீரனில் நடித்த கிராமத்து கதாபாத்திரங்களே அதிகளவில் தேடி...
தமிழகத்தில்....
தமிழகத்தில் பிறந்து 4 நாட்களேயான குழந்தையை பெற்ற தாயே எரித்துக் கொன்ற அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கோமதி சங்க திரையரங்க வளாகத்தில் குழந்தையொன்று எரிந்த நிலையில் கிடப்பதாக பொலிசுக்கு தகவல் கிடைத்தது.
விரைந்து வந்த அதிகாரிகள் குழந்தையின் சடலத்தை கைப்பற்றியதுடன் விசாரணையை தொடங்கினர்.
குழந்தையின் சடலத்துக்கு அருகே இரத்தக் கரை படிந்த துணிகளும், இரண்டு புதிய துணிகளும் எரிந்த நிலையில் கிடந்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக சங்கரன்கோவில் சங்குபுரம் 6 வது...
ரென்சிமேரி.........
தமிழகத்தில் இட்லி சாப்பிட மறுத்ததால் 5 வயது பெண் குழந்தையை கொலை செய்த வழக்கில் அக்குழந்தையின் பெரியம்மா கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சியின் மேல்விழி கிராமத்தை சேர்ந்த ரொசோரியா-ஜெயராணி தம்பதியரின் 5 வயது குழந்தை ரென்சிமேரி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயராணி இறந்துவிட, தாயை இழந்து தவித்த ரென்சிமேரி அவரது பாட்டி வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்ற மாலை ஜெயராணியின் சகோதரி ஆரோக்கியமேரி, ரென்சிமேரியை உருட்டு கட்டையால் தாக்கியதாக தெரிகிறது. இதில்...
இன்றைய ராசிபலன்.........
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. வீட்டிற்கு உறவினர்கள் வருகையால் மனமகிழ்ச்சி காணப்படும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஒருசிலருக்கு புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு. மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அம்பிகை வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றி தரும் இனிய நாளாக இருக்கப்...
வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய கணவனுக்கு சாப்பிட உணவு கொடுத்த மனைவி! பின்னர் அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Tamil News - 0
முபீனா........
வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய கணவனுக்கு உணவு கொடுத்துவிட்டு மனைவி காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரளாவின் கொல்லத்தை சேர்ந்தவர் முபீனா (33). இவர் கணவர் சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த மாதம் சொந்த ஊருக்கு வந்தார்.
இதையடுத்து கொரோனா கட்டுபாடு காரணமாக 14 நாட்கள் ஹொட்டலில் தனிமைப்படுத்தப்பட்டார். முபீனா கணவருக்கு சிற்றுண்டி தயார் செய்து எடுத்து சென்று கொடுத்திருக்கிறார்.
பின்னர் வெளியில் சென்ற...
தமிழ் பிக்பாஸ் வீட்டிற்குள் பிரபல நடிகை மற்றும் தொகுப்பாளினி…. வெளியான முதல் நாள் புகைப்படம்! குழப்பத்தில் மக்கள்….
Tamil News - 0
பிக்பாஸ் 4.......
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் பிக்பாஸ் 4-வது சீசனை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் இரண்டு ப்ரொமோ வெளியாகியநிலையில் குறித்த நிகழ்ச்சி அடுத்த மாதம் முதல்வாரத்தில் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சீசனிலும் கமல் தொகுத்து வழங்குகின்றார். ஆனால் இதன் போட்டியாளர் யார் யார் என்பதை தெரிந்துகொள்ள மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் வீடு, நடிகை ரம்யாகிருஷ்ணன்,...
பேஸ்புக்கில் தற்கொலை வீடியோவை வெளியிட்ட இளைஞர்.. அதிரடியாக பேஸ்புக் நிறுவனம் எடுத்த முடிவு!
Tamil News - 0
பேஸ்புக் நிறுவனம்.........
இளைஞர் ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் தற்கொலை செய்துகொள்வதாக வீடியோவை வெளியிட்டு பேஸ்புக் நிறுவனம் காப்பாற்றிய சம்பவம் மேற்குவங்காளத்தில் நிகழ்ந்துள்ளது.
மேற்குவங்காள மாநிலம், பிம்பூரில் வசித்துவரும் இளைஞர் கடந்த 3 ஆண்டுகளாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதுவரை நான்கு முறை தற்கொலை முயற்சி மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு தொடர் மன அழுத்தத்தில் இருந்த அந்த இளைஞர் பேஸ்புக் பக்கத்தில் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவை பார்த்த...
பார்சலைக் கொடுத்துவிட்டு நழுவிய டெலிவரி பாய்… திறந்து பார்த்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
Tamil News - 0
டெலிவரி பாய்...
மகளின் ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் ஆர்டர் செய்த நபருக்கு பார்சலை திறந்த திறந்தபோது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி. இவர் தனது மகளின் ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் ஒன்றினை ஆர்டர் செய்துள்ளார். அதாவது 12000 மதிப்புள்ள செல்போன் 2999ரூபாய்க்கு தருவதாக பதிவிடப்பட்டிருந்ததால், மகளுக்கு தேவைப்படுவதால் ஆர்டர் செய்துள்ளார்.
இதையடுத்து 6 நாள்களுக்குப் பிறகு ஆர்டர் செய்த பார்சல் வீட்டிற்கு வந்த நிலையில்,...
மனைவியை தவிக்கவிட்டு காதலியை தேடிச்சென்ற நபர்: அங்கு அவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
Tamil News - 0
வினோத் குமார்...
பேஸ்புக்கில் உருகி உருகி காதலித்த பெண்ணை தேடிச்சென்ற வாலிபருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார் அவருடைய காதலி.
கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்தவர் வினோத் குமார். 28 வயதாகும் வினோத் குமார் வெப் டிசைனாரகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி குழந்தை ஒன்று இருக்கிறது.
இந்த நிலையில், திருச்சியைச் சேர்ந்த நிஷா என்ற பெண் வினோத்குமாருக்கு நட்பு வேண்டுகோள் விடுத்தார். இருவரும் நண்பர்களான பின்னர் தொலைபேசி எண்ணை பகிர்ந்து கொண்டு மணிக்கணக்கில்...
















