Sunday, July 5, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
பிரித்தானியா......... பிரித்தானியா தனிமைப்படுத்தல் விலக்கு பட்டியலில் இருந்து போர்ச்சுகல், ஹங்கேரி, பிரெஞ்சு பாலினீசியா மற்றும் ரீயூனியன் ஆகிய நான்கு நாடுகள் நீக்கப்பட்டுள்ளன. அதாவது இந்த நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு வருபவர்கள் சனிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் 14 நாட்கள் சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது, மேம்பட்ட தரவுகளின் மூலம் தீவுகளையும் அவற்றின் பிரதான நாடுகளையும் தனித்தனியாக மதிப்பிடுவதற்கான திறனை இப்போது...
ஸ்பெயின்.......... ஸ்பெயின் நாட்டில் பொதுமக்கள் மத்தியில் 14 வயது சிறுவனின் கழுத்தில் முழங்காலை அழுத்திய பொலிசாரின் நடவடிக்கை கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயினின் மிராண்டா டி எப்ரோ என்ற நகரப்பகுதியிலேயே செவ்வாய் அன்று குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிப்புக்கு உள்ளான குறித்த சிறுவன் பொதுயிடத்தில் மாஸ்க் அணியவில்லை என்றே கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்த பொலிசார் சிறுவனை மடக்கிப்பிடித்ததுடன், தரையில் முகத்தை அழுத்தியதுடன், பொலிசார் ஒருவர் சிறுவனின் கழுத்தில் முழங்காலை அழுத்தியுள்ளார். கூடியிருந்த சிலர், பொலிசாரிடம் கழுத்தை...
நோய்க்கிருமி... நீந்தும்போது மூக்கு வழியாக மூளைக்குள் நுழையும் ஒரு நோய்க்கிருமி சிறுவன் ஒருவனின் வாழ்க்கையையே முடிவுக்கு கொண்டுவந்துவிட்டது. ப்ளோரிடாவைச் சேர்ந்த Tanner Lake Wall (13) குடும்பத்துடன் விடுமுறையை செலவிட சென்றிருந்தபோது, ஒரு தீம் பார்க் மற்றும் ஏரியில் விளையாடி மகிழ்ந்துள்ளான். வீடு திரும்பி இரண்டு நாட்களுக்குள் அவனுக்கு தலை சுற்றல், வாந்தி மற்றும் கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அவனை கொண்டு சென்றபோது, அந்த மருத்துவமனையில் அவனுக்கு தொண்டை அழற்சி ஏற்பட்டுள்ளதாக...
சிலை..... இறந்த தன் மனைவியின் 30 வது நாளை தத்ரூபமாக சிலையாக வடிவமைத்துள்ளார் மதுரையை சேர்ந்தவர். மதுரை மேலப்பொன்னகரத்தை சேர்ந்தவர் சேதுராமன். தொழிலதிபரான இவருடைய மனைவி பிச்சைமணி அம்மாள் கடந்த ஆகஸ்டு 8-ஆம் தேதி இயற்கை எய்தினார். இதையடுத்து, தனது மனைவி தன்னை தனியே தவிக்கவிட்டு சென்றாலும் என்றும் தன்னுடன் இருக்கவேண்டும் என்று, மனைவி மீது உள்ள பாசத்தினால் சேதுராமன் தனது மனைவி பிச்சைமணி அம்மாளின் உருவச் சிலையை வடிவமைக்க வேண்டும் என்று...
கோமதி.... தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் அருகே உள்ளது சங்கர் திரையரங்கம். இந்த பகுதியில் கொரோனா ஊரடங்கு காரணமாகத் திரையரங்கம் மூடப்பட்டதால் பெரும்பாலும் ஆள் நடமாட்டம் இல்லாமல் காணப்படும். இந்த நிலையில், பாதி எறிந்த நிலையில் 60 சதவிகித தீக்காயங்களுடன் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது. இதைப் பார்த்துப் பதறிய அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்தில் கிடந்த ரத்தக்கறை படிந்த துணிகளைக் கைப்பற்றி, குழந்தையின் உடலை...
தாய்லாந்து..... தாய்லாந்து நாட்டில் அமைந்துள்ள Nonthaburi என்னும் பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் செல்போனுடன் கழிவறைக்கு சென்றுள்ளார். இதன் பின், செல்போனை பயன்படுத்தி கொண்டவரே கழிவறைக்குள் அமர்ந்திருந்த அந்த இளைஞரின் பிறப்புறுப்பில் திடீரென வலி ஏற்பட்டுள்ளது. இதனால், கீழே குனிந்து என்ன நடக்கிறது என பார்த்த அந்த இளைஞருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், கழிவறைக்குள் இருந்த குட்டி மலைப் பாம்பு ஒன்று அந்த இளைஞரின் பிறப்பு உறுப்பின்...
உத்தரப்பிரதேசத்தில்.... உத்தரப்பிரதேசத்தில் இறந்ததாக கருத்தப்பட்ட நபர் தூக்க கலக்கத்தில் இருந்து எழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளை துணியால் மூடப்பட்டு சாலையோரத்தில் கிடந்த நபரால் வீதியில் பல மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபரை சுற்றி கூட்டம் கூடியிருந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் உயிரிழந்தவர் சடலம் என்று அருகில் சென்றுள்ளனர். ஆனால் அது உண்மை இல்லை. அங்கு இறந்ததாக கருத்தப்பட்ட நபர்,...
வடிவேலு பாலாஜி.. 2020ம் ஆண்டு இதற்குள் மேல் அ தி ர் ச் சி யை யு ம், சோ க த் தை யு ம் கொடுக்குமா என்பது தெரியவில்லை. ஏற்கெனவே நாடு முழுவதும் கொ ரோனா தொ ற்று நோ ய் காரணமாக மக்கள் அனைவரும் பெ ரு ம் ப ய த் தி ல் உள்ளனர். எப்படி தான் நோய் பரவுகிறது என்பது யாருக்கும்...
தமிழகத்தில்..... தமிழகத்தில் கணவன், கல்லூரி மாணவியுடன் சென்ற விரக்தியில் மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வல்லம்பக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி ராதா. இவர்களுக்கு அபிஷேக், அபிருத் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் முத்து 22 வயது கல்லூரி மாணவி விஜயலட்சுமி கமலி என்பவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்த தொடர்பு முத்துவின் மனைவி ராதாவிற்கு தெரிந்து, கடந்த சில நாட்களாக...
இன்றைய ராசிபலன்............. மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த விஷயங்கள் எல்லாம் நடைபெறக் கூடிய சிறப்பான அமைப்பு என்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். நீண்டநாள் இழுபறியில் இருந்த கடன் பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஓங்கும். பைரவரை வழிபடுவது நல்லது. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் பிறக்கும் இனிய நாளாக அமைய இருப்பதால் நன்மையே உண்டாகும். உத்தியோகத்தில் இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்க சக நண்பர்களும் உங்களுக்கு...