Saturday, July 4, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
நடிகை சுரேகா சிக்றி… பிரபல ஹிந்தி சீரியல்களில் முக்கியமான ரோலில் நடித்து அசத்தியவர் நடிகை சுரேகா சிக்றி. 75 வயதான இவருக்கு நேற்று மூளை பக்கவாதம் ஏற்பட்டுள்ளது, இதனால் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை கொஞ்சம் மோசமாக இருப்பதாக தான் தகவல்கள் தெரிவிக்கின்றன. 3 முறை தேசிய விருது வாங்கியுள்ளார். கடந்த 2 வருடங்களில் இது இவருக்கு இரண்டாவதாக வரும் மூளை பக்கவாதம் என்கின்றனர். தமிழில் ஹிந்தி சீரியல்கள் அதிகம் டப் செய்யப்பட்டு வெளியானதால்...
நடிகை ஸ்வேதா… கொரோனா காரணமாக பலரது திருமணம் நெருங்கிய உறவினர்கள் மட்டும் சூழ நடக்கிறது. அப்படி தான் பிரபலங்களின் திருமணமும் நடக்கிறது. அதுவும் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் பல பிரபலங்களுக்கு சத்தமே இல்லாமல் திருமணம் நடக்கின்றது. அப்படி தான் பிரபல சீரியல் நடிகை ஸ்வேதாவிற்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. அண்மையில் அவருக்கு நிச்சயதார்த்தம் நடக்க உடனே திருமணமும் நடந்துள்ளது. நடிகை ஸ்வேதா, அருண் என்பவரை தான் திருமணம் செய்துள்ளாராம்.   View this post...
இந்தியா.... இந்தியாவின் உத்தரகாண்ட் மாநில பாடசாலை மாணவி ஒருவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. உத்தரகாண்டைச் சேர்ந்த ரிதிமா பாண்டே (12) என்ற பாடசாலை மாணவி காற்று மாசு குறித்தும் சூழலியல் மாற்றம் குறித்தும் பிரதமர் மோடிக்கு 2 பக்க அளவில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில், எதிர்காலத்தில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் ஒவ்வொருவரும் ஆக்சிஜன் சிலிண்டருடன் போவது கொடுங்கனவாக இருப்பதாக தெரிவித்துள்ளார். பிரதமர் சூழலியல்...
கனடாவில் தன் குழந்தைக்கு முத்தமிட்டு பாட்டி இடம் ஒப்படைத்து விட்டுச் சென்ற தாய் திரும்ப வராததால் தேடி சென்றவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். கொலம்பியா நாட்டை சேர்ந்த 18 வயதான ஜெசிக்கா என்ற இளம்பெண் தன் குழந்தைக்கு முத்தமிட்டு விட்டு தனது பாட்டியிடம் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார்.அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அந்த இளம்பெண்ணின் பாட்டி பொலிசாரிடம் புகாரளிக்க பதினைந்து நாட்களாக தேடியும் அப்பெண் கிடைக்கவில்லை. அதன்பிறகு ஜெசிக்காவின்...
மைத்திரிபால சிறிசேனவின் மகன்..... முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன மற்றும் அவரது நண்பர்களினால் தேசிய வனவிலங்கு பூங்காக்கள் தொடர்பான சட்டங்களை மீறி புகைப்படங்கள் சிலவற்றை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். தஹாம் சிறிசேன தனது நண்பர்களுடன் கவுடுல்ல தேசிய வனவிலங்கு பூங்காவிற்கு தனது வாகனத்தில் சென்றுள்ளார். வாகனத்தில் இருந்து இறங்கி அங்கு சில புகைப்படங்களை அவர் எடுத்துள்ளார். தேசிய வனவிலங்கு பூங்காவினுள் பாதுகாப்பு காரணத்திற்கமைய தாங்கள் பயணிக்கும் வாகனங்களில் இருந்து இறங்குவதற்கு...
இந்தியாவில்... இந்தியாவில் 5 வயது சிறுமியை கல்லைத் தூக்கி போட்டு 11 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. மத்தியபிரதேசத்தில் இச்சம்பவம் நடந்ததாக தெரிகிறது, செல்போனில் விளையாடிய போது சிறுவனை சிறுமி வீழ்த்தியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், சிறுமியின் தலையில் கல்லைப் போட்டு நசுக்கியுள்ளான், இதில் ரத்த வெள்ளத்தில் சிறுமி உயிரிழந்தாள். இதனையடுத்து சிறுவனை கைது செய்த பொலிசார், விசாரித்ததில் அவனது செல்லப்பிராணியை (எலி) கொன்று விட்டதாகவும் அதனாலேயே அவளை கொன்றுவிட்டதாகக்...
ஜெயபிரகாஷ் ரெட்டி...... தமிழில் ஆறு, உத்தமபுத்திரன் போன்ற படங்களில் நடித்த பிரபல தெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி காலமாகியுள்ள சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்த இவர் தமிழில் அறிமுகமானது என்னவோ 2003 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ஆஞ்சநேயா படத்தின் மூலம் தான். இந்நிலையில், இன்று காலை அவர் மாரடைப்பால் காலமானார். அவரது இறப்பு திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், பலரும் அவரது...
ரஷ்ய.... அழகிப்பட்டம் பெற்ற இளம்பெண் ஒருவர், ரஷ்யாவிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பணியாற்றும் பெண் ஒருவரை திடீரென கத்தியால் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. Natalya Dolganovskaya (32), 2005ஆம் ஆண்டு Miss Ulyanovsk பட்டம் பெற்றவர், மட்டுமல்ல உள்ளூரில் பிரபல மொடலும் ஆவர். சமீபத்தில் பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு சென்றிருந்த Natalya, திடீரென, நான் பெண்களை வெறுக்கிறேன் என கத்தியபடி அங்கிருந்த பணியாளரான 36 வயது பெண் ஒருவரை கத்தியால் குத்தத் துவங்கினார். அருகிலிருந்த...
துபாய்.... ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை தேடி வந்து பூங்கா ஒன்றில் தங்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கையர்களுக்கு தன்னார்வலர்களால் உதவி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துபாய் மாகாணத்தில் அமைந்துள்ள அல் ஹூதைபா பூங்காவில் இருந்தே இருபதுக்கும் அதிகமான இலங்கையர்கள் பாதுகாப்பான தங்கும் இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். துபாய்க்கு வந்து தங்குவதற்கு இடமின்றி, வேலை கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகி, பூங்காவில் தவித்தவர்களுக்கு சமூகப் பணியாளர்கள், இலங்கையின் சஹானா நல அமைப்பு மற்றும் இலங்கை துணைத்...
அர்ஜென்டினா... அர்ஜென்டினா நாட்டை சேர்ந்தவர் பவுலோ டி சிமோனே என்ற கல்லூரி பேராசிரியர் ஒருவர் ஆன்லைன் வகுப்பு எடுக்கும் போதே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. குறித்த ஆசிரியருக்கு ஒரு மாதத்திற்கு மேலாக கொரோனா தொற்று இருந்துவந்த நிலையில், நாள்பட அந்த அறிகுறிகள் எதுவும் குறையாமலும் இருந்துள்ளது. இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை போட்ட அவர், தனது மாணவர்களுக்காக ஆன்லைன் வகுப்பு எடுத்து வந்துள்ளார். இந்நிலையில், திடீரென ஒரு நாள்...