Saturday, July 4, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
பயங்கரவாதிகளுக்கு எதிராக இடம்பெற்ற சண்டையில் இரண்டு பிரான்சு இராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாலி நாட்டில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பிரான்ஸ் இராணுவத்தின்ர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று மாலி நாட்டில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு வரும் பிரான்ஸ் இராணுவத்தினரே கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட இராணுவத்தினர் இருவரும் Tarbes (Hautes-Pyrénées) நகரைச் சேர்ந்தவர்கள் எனவும், திறமையான பறக்கும் படையைச் சேர்ந்தவர்கள் எனவும் ஜனாதிபதியின் எலிசே...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு எதிர்பாராத சலுகைகள், பதவி உயர்வுகள் போன்றவை கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபமான நாளாக இருக்கும். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. முருக வழிபாடு மன அமைதியை தரும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய உத்வேகத்துடன் செயல்படக் கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். உற்றார்,...
பிரித்தானியாவின் பிர்மிங்காம் நகரில் நடந்த கத்தி குத்து சம்பவத்தில் சந்தேக நபரின் சிசிடிவி காட்சியை பொலிசார் வெளியிட்டுள்ளனர். பிரித்தானியாவின் West Midlands மாகாணத்தின் Birmingham நகரின் இரவு நேர நிகழ்ச்சிகளுக்கு மிகவும் பிரபலமான இடமானConstitution Hillபகுதியில் நேற்று இரவு முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது இரவு உள்ளூர் நேரப்படி 12.30 மணியளவில் அப்பகுதிக்கு வந்த மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு அங்கிருந்தவர்கள் மீது திடீரென்று தாக்குதல்...
வயிற்றுவலி.... வயிற்றுவலியால் அவதியுற்ற இளம்பெண் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்தியாவைச் சேர்ந்த ஸ்வீட்டி குமாரி (17) என்ற அந்த இளம்பெண்ணை ஸ்கேன் செய்த மருத்துவர்கள், அவருக்கு புற்றுநோய் இருக்கலாம் என்று எண்ணியிருக்கிறார்கள். இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி குமாரிக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், வயிற்றுக்குள்ளிருந்த பொருளைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்கள். குமாரிக்கு முடியைக் கடிக்கும் பழக்கம் இருந்ததாம். அப்படி அவர் கடித்து விழுங்கிய முடி அவர் வயிற்றுக்குள் பல ஆண்டுகளாக சேர்ந்துகொண்டே...
குக்கரை... கோழிக்கோடு விமான நிலையத்தில் குக்கரை பயன்படுத்தி ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் கேரளாவில் விமான புலனாய்வு துறை அதிகாரிகள் சுமார் ரூ.46 லட்சம் மதிப்புள்ள 937 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தது மட்டுமல்லாமல், அவ்வழக்கில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் என கேரள மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. தற்போது அதேபோல் மீண்டும் ஒரு சம்பவம் நேற்று...
உடல் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தும் ஆபத்தான காரணிகளில் முக்கியமான ஒன்று மன அழுத்தம். நம்மில் பலருக்கும் பல காரணம் மற்றும் காரணிகளால் பதட்டம் ஏற்படும். இவற்றை கட்டுப்படுத்த நாம் சில பழக்கவழக்கங்களை கைவிட வேண்டும். நாம் தெரிந்தோ தெரியாமலோ இவற்றை செய்து கொண்டிருப்போம். அப்படியான விஷயங்கள் என்னென்ன, அவற்றை எப்படி தவிர்ப்பது என்று பார்ப்போம். கைபேசி: நாகரிக உலகில் தொடுதிரை கைபேசி இல்லாத கைகளை பார்ப்பதே அரிது என்கிற சுழலில் ஓர் அதிர்ச்சிகரமான...
ஆப்ரகாம் முஸோண்டா.... ஜிம்பாப்வே (Zimbabwe) நாட்டின் கிட்வே (Kitwe) என்னும் பகுதியை சேர்ந்தவர் ஆப்ரகாம் முஸோண்டா (Abraham Musonda). இவரது மனைவி பெயர் முகுப்பா (Mukupa). சில தினங்களுக்கு முன் முகுப்பா, தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு இரவு நேரத்தில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். ஆப்ரகாம் மற்றும் முகுப்பா ஆகியோர் தனித்தனி அறையில் வசித்து வந்துள்ளனர். அப்போது முகுப்பாவின் அறையில் எலிகள் தொந்தரவு அதிகம் இருந்தால், கணவரிடம் அதனை விரட்ட வேண்டி...
உத்தரப்பிரதேச மாநிலம்....... உத்தரப்பிரதேச மாநிலம், பரேலி மாவட்டத்தில் அமைந்துள்ள போலாப்பூர் என்னும் கிராமத்தை சேர்ந்த ஒரு வயது சிறுவன் தனது வீட்டிற்கு அருகே நின்ற போது, எதையோ விழுங்கியதை அவரது தாயார் கண்டுள்ளார். மகனின் வாயில் என்ன இருக்கிறது என்று ஓடி வந்து பார்த்த தாயாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சிறுவன் தவறுதலாக குட்டி பாம்பு ஒன்றை தெரியாமல் கடித்ததாகவும், குட்டி பாம்பு என்பதால் அது உடனடியாக உயிரிழந்து போனதையும் கண்டு தாயார்...
நடத்தையில் சந்தேகம்! புதுச்சேரி முதலியார்பேட்டை வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் விஜயன். 58 வயதான இவருக்கு சாந்தி(52) என்ற மனைவி உள்ளார். இதில் விஜயன் அரசு பள்ளியில் ஆசிரியராகவும், மனைவி சாந்தி தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு, கல்லூரியில் படிக்கும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த விஜயன், அடிக்கடி அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து,...
தமிழகத்தில் மனைவியுடன் 10 ஆண்டுகளாக பேசாமல் இருந்த கணவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை நீலம்பூர் பகுதியில் காளியப்பன் மற்றும் அவரது மனைவி ராஜாமணி வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டில் வாடகை குடியிருப்பில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். காளியப்பன் தனது மனைவியிடம் பத்து வருடங்களாக சண்டையிட்டு பேசாமல் இருந்து வந்திருக்கின்றார். இந்த நிலையில் அவரது சொந்த வீட்டில் குடியிருக்கும் பெண்களிடம் காளியப்பன் அருவருப்பாக பேசுவதுமாக இருந்து வந்துள்ளார். இதனை...