Tamil News
4776 POSTS
0 COMMENTS
பிரித்தானியாவில் பயங்கர சம்பவம்! பலர் மீது சரமாரி கத்திக்குத்து தாக்குதல்: பொலிஸ் வெளியிட்ட முக்கிய தகவல்!!
Tamil News - 0
பிரித்தானியா......
பிரித்தானியாவின் பர்மிங்காம் நகர மையத்தில் பயங்கர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். நகர மையத்தில் பலர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் உறுதிசெய்துள்ளனர்.
சம்பவம் குறித்து மேற்கு மிட்லாண்ட்ஸ் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று செப்டம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை சுமார் 12:30 மணியளவில் பர்மிங்காம் நகர மையத்தில் கத்திக்குத்து தாக்குதல் தொடர்பில் எங்களுக்கு அழைப்பு வந்தது.
ஆம்புலன்ஸ் சேவையைச் சேர்ந்த சக ஊழியர்களுடன் நாங்கள் உடனடியாக சம்பவியடத்திற்கு விரைந்தோம். சிறிது...
ரஷ்யா..........
ரஷ்யாவில் ஏற்பட்ட திடீர் பள்ளம் குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டு வருகிறது.
சைபீரியாவில் உள்ள தந்த்ரா பகுதியில் தொலைக்காட்சிக் குழுவினர், சுமார் 100 அடி ஆழமும், 70 அடி விட்டமும் கொண்ட பிரமாண்டமான பள்ளம் ஒன்றினைப் படம் பிடித்தனர்.
கடந்த 2013ம் ஆண்டு முதல் இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 9வது பள்ளம் இதுவாகும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விண்கல் விழுந்ததால் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், பறக்கும் தட்டுக்கள் தரையிறங்கியிருக்கலாம் என்றும்,
நிலத்தடி ராணுவ ரகசிய அறைகள்...
பயங்கர அலையில் சிக்கி பல படகுகள் மூழ்கி பயங்கர விபத்து: டிரம்ப் அணிவகுப்பில் நடந்த சோகம்!!
Tamil News - 0
படகுகள்.......
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பை ஆதரிக்கும் வகையில் ஏரியில் நடந்த அணிவகுப்பின் போது பல படகுகள் நீரில் மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெக்சாஸ் மாநில தலைநகரான ஆஸ்டினுக்கு அருகிலுள்ள டிராவிஸ் ஏரியில் ஏராளமான கப்பல்கள் ஒன்றாக நெருக்கமாக நகர்ந்ததால் பயங்கர அலைகள் ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
மக்கள் தண்ணீரிலிருந்து மீட்கப்பட வேண்டும் என்று ஊடகங்கள் கூறுகின்றன, ஆனால் எத்தனை பேருக்கு காயங்கள் ஏற்பட்டது...
மொபைல் போன்..........
தற்போதைய சூழ்நிலையில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்கள் இல்லாத நபரே இல்லை என்றாகி விட்டது. அதே நேரம் வெளியிடங்களுக்கு செல்லும் போது நமது மொபைல் போன்கள் திருடப்படவோ அல்லது தொலைந்து விடவோ செய்யலாம்.
அந்த கால கட்டங்களில் நம் மொபைலில் உள்ள தகவல்களை அப்படியே பெறுவது எப்படி என்பது குறித்த பதிவு தான் இது
ஐபோன்கள், ஆண்ட்ராய்டு போன்கள் காப்புப்பிரதிக்கான கிளவுட் ஸ்டோரேஜை சேர்த்தே வழங்குகின்றன.
Android சாதனத்திற்கான காப்புப்பிரதி விருப்பத்தை நமது...
நடனம்.....!
ஒய்வு நேரத்தை செலவழிக்க சிறந்த வழி ஆர்வமுள்ள விஷயத்தில் ஈடுபடுவதே .
பொதுவாக இன்று பெரும்பாலானவர்களின் பொழுதுபோக்காக நடனம், மியூசிக்கலி, டாப்மாஸ் காணப்படுகின்றது.
திருமணம் முடிந்த பிறகும் பலருக்கு டிக் டாக் மீதான ஆர்வம் குறைந்தது இல்லை.
அந்த வகையில், இளம் ஜோடி சேர்ந்து செய்த டிக் டாக் காட்சி.இணையத்தில் வைரலாகி வருகின்றது.பார்த்து ரசியுங்கள்.
View this post on Instagram
Welcome ?you to @tiktok_trendings Admin ???? @manoj_maz_98 ?? ❤❤❤?? @tiktok_trendings...
மனைவியின் முறையற்ற உறவால் பரிதாபமாக போன இரண்டு உயிர்கள்! காதல் திருமணம் செய்தும் நடந்த துயரம்!!
Tamil News - 0
திவ்யா.......
தமிழகத்தில் காதலித்து திருமணம் செய்த மனைவி, முறையற்ற பழக்கத்தை கைவிடும் படி கணவர் கூறியும், அவர் கண்டுகொள்ளாமல் இருந்ததால், மனமுடைந்து கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம், சித்தூர் நகரம் பிரசாந்த நகரைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில், பணிபுரிந்த போது, திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு நான்கரை வயதில் மகள் உள்ளார்.
இந்நிலையில்,...
தன்னுடைய மனைவியின் கனவை நிறைவேற்றுவதற்காக 1200 கிலோ மீட்டர் ஸ்கூட்டரில் கணவர் அழைத்து சென்ற சம்பவம் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் தனஞ்ஜெய் குமார். இவருக்கு திருமணமாகி மனைவி ஹெம்ப்ராம் தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.
மனைவி ஹெம்ப்ராம் ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். தேர்வு எழுத அவருக்கு மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் தேர்வு மையம் அளிக்கப்பட்டது.
ஆனானல் சொந்த ஊரான கன்டா டோலா கிராமத்தில் இருந்து தேர்வு...
நல்லதுனா தட்டிக் கொடுப்பேன்! கமலின் அதிரடி பஞ்ச்சுடன் வெளியான புதிய ப்ரோமோ… ஷாக்கான ரசிகர்கள்!!
Tamil News - 0
கமல்ஹாசன்...
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கமல்ஹாசன் பங்கேற்ற புரொமோ ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது லேட்டஸ்டாக புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சொன்ன படி கேளு என்ற பாடலுடன் துவங்கும் இந்த ப்ரோமோவில் கமல் தனக்கே உரிய ஸ்டைலில் வர்ணனை செய்கிறார்.
இறுதியாக 'தப்புனா தட்டி கேட்பேன், நல்லதுனா தட்டிக் கொடுப்பேன்' என கமல் பஞ்ச் பேசுவதோடு அந்த புரோமோ முடிவடைகிறது.
இந்த ப்ரோமோ பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை அதிகிரித்துள்ளது என்றே சொல்லலாம். குறித்த...
5 ஆண் மற்றும் 10 பெண் குழந்தைகள்…16ஆவது குழந்தைக்கு தாயான பெண்..! என்ன கூறுகின்றார் தெரியுமா?
Tamil News - 0
அமெரிக்கா........
அமெரிக்காவில் 15 குழந்தைகளைப் பெற்ற தாய் தற்போது 16 வது முறையாக கர்ப்பமாக உள்ள நிலையில் அவர்களது குடும்ப செலவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியை சேர்ந்த தம்பதியினர் கார்லோஸ்-ஹெர்னாண்டஸ். இத்தம்பதிகளுக்கு 15 குழந்தைகள் ஏற்கனவே உள்ள நிலையில் தற்போது ஹெர்னாண்டஸ் மீண்டும் கர்ப்பமாக உள்ளார்.
15 குழந்தைகளில் 10 பெண் குழந்தைகளும் ஐந்து ஆண் குழந்தைகளும் உள்ளனர். இதில் 6 பேர் இரட்டையர்கள். 15 குழந்தைகளின்...
தமிழீழ விடுதலை இயக்கம்......
தமிழீழ விடுதலை இயக்கம் - ரெலோவின் ஸ்தாபகர்களில் ஒருவரான குட்டிமணியின் பாரியார் இராசரூபராணி இயற்கை எய்தியுள்ளார்.
இவரின் மரண செய்தி அறிந்து தாம் வேதனையடைவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இவர் விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகராக எமது இயக்கத்தின் முதுகெலும்பாக செயல்பட்டவர் குட்டிமணி.
இவரது துணைவியார் இன்று மரணமடைந்த செய்தியறிந்தோம்.
அன்னாரின் பிரிவால் துயருற்று இருக்கும் குடும்பத்தினருக்கும் மற்றும்...
















