Tamil News
4776 POSTS
0 COMMENTS
திவ்யா............
இந்தியாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் பேருந்தை பிடிக்க முயன்று புடவை சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் பேராவூரில் உள்ள ஆஸ்டர் மிம்ஸ் மருத்துவமனையின் செவிலியராக பணிபுரிந்து வந்தவர் திவ்யா. 26 வயதான இவர் தினமும் காலை மருத்துவமனைக்கு தயாராகி செல்வது வழக்கம்.
அதன் படி இன்று காலை 7 மணியளவில் மருத்துவமனைக்கு செல்ல தயாராகியுள்ளார். அதன் படி அவர் செல்லும் பேருந்து வந்த போது,...
பிரான்சில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா! கடந்த 24 மணி நேரத்தில் எத்தனை பேர் பலி மற்றும் பாதிப்பு தெரியுமா?
Tamil News - 0
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரி எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் பிரான்சில் கடந்த சில தினங்களாகவே அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னர் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பொது சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, கடந்த 24 மணிநேரத்தில் 7,017 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை 3,000 பேருக்கும், நேற்று செவ்வாய்க்கிழமை...
ஈரானில் மல்யுத்த வீரருக்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு! கடும் கோபத்தில் மக்கள்!!
Tamil News - 0
மல்யூத்த வீரருக்கு...........
ஈரான் அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக மல்யூத்த வீரருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு பொருளாதாரத்தை சரியாக எதிர்கொள்ளாத ஈரான் அரசை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், ஈரான் அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட ஈரானின் மல்யூத்த வீரர் நவ்வித் அக்பரிக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் அவரது சகோதரர்களுக்குச் சிறைத்...
ஒரே நாளில் பணக்காரரான ஏழை விவசாயி! கோடிக்கணக்கில் கிடைத்த பணம்…. வியக்க வைத்த விஞ்ஞானிகள்!!
Tamil News - 0
விண்கற்கள்........
வடகிழக்கு பிரேசிலின் தொலைதூர நகரமான சாண்டா ஃபிலோமினாவில் வசிக்கும் ஏழை விவசாயிக்கு கிடைத்த அரிய வகை விண்கற்களிற்கு சுமார் 26,000 டாலர் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் பணக்காரர் ஆகிவிட்டார்.
விண்கல்லிற்கு இவ்வளவு பெரிய தொகையா என்று அனைவரும் திகைப்பில் உள்ளனர். இதுவரை பல காலகட்டத்தில், நூற்றுக்கணக்கான விண்கற்கள் வானத்திலிருந்து பூமியில் மழை போல பொழிந்துள்ளது.
சில நாடுகளில் விண்கற்களை தேடி எடுத்து விற்பனை செய்யும் வேலையை முழுநேர வேலையாகவே சிலர்...
ஆமை புகுந்த வீடு உறுப்படாதா? இந்த திசையில் வைத்தால் வீட்டில் பணப் பற்றாக்குறையே இருக்காது! பேரதிர்ஷ்டம் தான்..!
Tamil News - 0
நமது வீட்டின் ஒவ்வொரு மூலைகளும் திசைகளும் இயற்கையில் பஞ்ச பூதங்களுடன் தொடர்புடையது.
அதன் படி வீட்டை அமைத்தால் நம் வீட்டிற்குள் சக்தி குடி கொள்ளும் என்று வாஸ்து முறைகள் கூறுகின்றன.
இந்த ஆற்றல் தான் நம் மனதை ஆட்டிப் படைக்கும் சக்தி. இது தான் நமது வேலை மற்றும் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. நமது ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு என்பது கண்டிப்பாக இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
வாஸ்து சாஸ்திரப்படி சில...
ஒற்றை விரலில் டைவ் அடித்து அசத்தும் நபர்! 3 ஆண்டுகள் விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி!!
Tamil News - 0
ஒற்றை விரலில் டைவ்................
ஜிம்னாஸ்டிக் வீரர் ஒருவர் ஒற்றை விரலில் டைவ் அடித்து அசத்தும் காணொளிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
சீனாவின் ஷான்டோங் மாகாணத்தைச் சேர்ந்தவர் லி ஜுன்சின்.
இவர் குங்ஃபூ பயிற்சி செய்து வருகின்றார்.
ஆரம்பத்தில் முழங்கையால் டைவ் அடித்து பழகிய இவர் மூன்றாண்டுகள் விடா முயற்சியின் பலனாக ஆள் காட்டி விரலை பயன்படுத்தி டைவ் அடிக்கும் நிலைக்கு முன்னேறியுள்ளார்.
? His Tinder swipe game must be strong... pic.twitter.com/xBsYzeFj95
—...
நகைச்சுவை நடிகர் தம்பி ராமையாவின் மகனா இது? யாஷிகாவுடன் நெருக்கமாக இருக்கும் சர்ச்சைக்குரிய புகைப்படம்…பேரதிர்ச்சியில் குடும்பம்!
Tamil News - 0
உமாபதி.......
நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுடன் யாஷிகா ஆனந்த் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் அது படத்தின் பாடல் காட்சிக்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று குடும்பத்தினர் விளக்கம் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் யாஷிகா ஆனந்தும் உமாபதியும் இரவில் ஊர் சுற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருவரும் இரவு நேரத்தில் சுற்றுவதால் அதிர்ச்சியில் நடிகர் தம்பி ராமையா கவலை அடைந்துள்ளாராம்.
இருவரும் நண்பர்கள் என்று நினைத்த நிலையில் வேறு மாதிரி செல்கிறதே, இதற்கு...
கணவனை தாயுடன் சேர்ந்து தீட்டம் போட்டு தீர்த்து கட்டிய மனைவி! விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!
Tamil News - 0
தமிழகத்தில் தாயுடன் சேர்ந்து கூலிப்படை உதவியுடன் கணவரை கொலை செய்த மனைவி செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் பாபு. எலக்ட்ரிசியனாக பணிபுரிந்து வரும் இவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் மாதனூர் ஒன்றிய பிரதிநிதியாகவும் இருந்தார்.
இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 10 வயதில் மகள் மற்றும் 6 வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 27-ஆம் திகதி வீட்டை...
துல்கர் சல்மான்...
மலையாள சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவர் துல்கர் சல்மான். மம்முட்டி மகன் என்ற பெயரோடு சினிமாவில் நுழைந்தாலும் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
அங்கிருந்து தமிழில் சில படங்கள் நடித்த அவர் ஹிந்தியில் ஒரு படம் நடித்தார். அடுத்தடுத்தும் புதிய படங்கள் ஹிந்தியில் நடிக்க இருக்கிறார்.
இதற்குள் லாக் டவுன் இத்தனை நாட்கள் தன்னுடைய குடும்பத்துடன் அனைவரை போல் நேரம் செலவழித்துள்ளார். தற்போது ஒரு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில்...
மொபைல் கேம்.............
பிரபலமான மொபைல் கேம் PUBG உட்பட 100க்கும் மேற்பட்ட மொபைல் செயலிகளை இந்திய அரசு தடை செய்துள்ளதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மொத்தம் 118 செயலிகளை தடை செய்துள்ளதாக ANI அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலிகள் இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, அரசு மற்றும் பொது ஒழுங்கின பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்கு ஊறுவிளைப்பதாக இந்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் 18 கோடி பேர் PUBG விளையாட்டை...
















