Saturday, July 4, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறைவு ஏற்படும். வியாபாரத்தில் உள்ள நெருக்கடிகளை சமாளிக்க நீங்கள் பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அவசியம். உற்றார் உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு தாராள தன வரவும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்....
தனுஷ்குமார்....... தமிழகத்தில் 17 வயது சிறுமி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த இளைஞனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தின் பைரப்பல்லி பகுதியில் வசித்து வருபவர் முருகேசன். இவரது 17 வயது மகள் அவர் வீட்டின் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த தனுஷ்குமார் என்ற இளைஞர் அருகில் இருந்த வீட்டு மாடியில் இருந்து, சிறுமி குளிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அதைப்பார்த்த பொதுமக்கள் மற்றும் சிறுமியின் உறவினர்கள் இளைஞரை பிடித்து...
சீனா தனது அணு ஆயுதங்களை அடுத்த பத்தாண்டுகளுக்குள் இருமடங்காகப் பெருக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தகவலை அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. தென்சீனக் கடலில் சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரிப்பு, தைவானுக்கு அமெரிக்க ஆதரவு ஆகியவற்றால் சீனா, அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சீனாவின் படைவலிமை, அணு ஆயுதங்களைப் பெருக்குதல் ஆகியவை குறித்து அமெரிக்கப் பாதுகாப்புத் துறை ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் சீனா முதன்மையான பகுதிகளில் தனது படை வலிமையை...
வெடி விபத்து...... ஐக்கிய அரபு அமீரகத்தில் நிகழ்ந்த வெடி விபத்து ஒன்றில் சிக்கி இலங்கையர் ஒருவர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மாத்தறையைச் சேர்ந்த Samith Rangana என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள KFC உணவம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். திங்களன்று அந்த உணவகத்தில் வெடி விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. அந்த வெடி விபத்தில் Samith Ranganaவும் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமையன்று ஐக்கிய அரபு அமீரக தலைநகரான அபுதாபி மற்றும் துபாயில் நிகழ்ந்த இருவேறு...
சீனா.............. சீனாவில் கட்டுமானப்பணியின்போது 10 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த ஒரு பெண்ணின் உடலுக்குள் கம்பி ஒன்று நுழைந்தது. கம்பியில் சிக்கி தொங்கிக்கொண்டிருந்த Xiang என்ற அந்த பெண்ணை, கம்பியை அறுத்து மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார்கள் உடன் வேலை செய்தவர்கள். அந்த கம்பி Xiangஇன் பிட்டம் வழியாக நுழைந்து, அவரது தோள் வழியாக வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. அவரை ஸ்கேன் செய்த மருத்துவர்கள், அந்த கம்பி உடலின் முழு நீளத்தையும் ஆக்கிரமித்திருந்தாலும், அவரது முக்கிய உள்ளுறுப்புகளோ, முக்கிய...
பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் அடுத்த, களரம்பட்டி என்னும் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்ற முதியவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், உயிரிழந்த தனது தந்தையின் உடலை அவரது மகன் பாலகிருஷ்ணன் தனது வீட்டிற்கு அருகிலேயே அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் ராமசாமியின் உடலை மயானத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டும், வீட்டிற்கு அருகில் அடக்கம் செய்யக்கூடாது என அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அந்த பகுதி...
சுவேதா.............. திருமணமாகி 2 நாளிலேயே புதுப்பெண் தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அழகாபுரியில், வசித்து வருபவர் செல்வகுமார்(27). இவருக்கு விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த சீனிவாசன் என்பவரி மகள் சுவோதவுடன்(20) திருமணம் நடைப்பெற்றது. இந்நிலயில், திருமணம் முடிந்த கையோடும், புதுப்பெண் தன் கணவரிடம் அருகில் உள்ள பழைய வீட்டில் தனது செல்போனை எடுத்து வரும்படி கேட்டுள்ளார். மனைவியின் பேச்சைக்கேட்டு செல்போனை எடுக்க சென்றபோது, சுவேதா, புதுவீட்டின் கதவை...
நித்யானந்தா கைலாசா.......... சுவாமி நித்யானந்தா கைலாசா என்கிற நாட்டை அறிவித்து அந்நாட்டிற்கான நாணயங்களையும் வெளியிட்டு நித்தியானந்தா ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் அடங்கியபாடில்லை. இதனால், நித்யானந்தாவின் நாணய வெளியீடு அறிவிப்பு வெளியான மறுநாளிலிருந்து கைலாசாவில் ஹோட்டல் வைக்க அனுமதிக்க வேண்டும், விவசாயம் செய்ய நிலம் வேண்டும், துணிக் கடை வைக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் அடுத்தடுத்து கோரிக்கைகளை வைக்கத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில், மதுரையின் வீர மரபு வீர விளையாட்டுக் கழகம் கைலாசாவில் வருகின்ற, 2021 ஆம்...
தமிழகத்தில் திருமணமான முதல் நாள் இரவிலேயே மனைவி பற்றி கணவன் தவறாக பேசி துன்புறுத்தியதால் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். வேலூர் மாவட்டத்தின் கோவிந்தரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சந்திரலேகா. பட்டதாரியான இவருக்கும் முனைவர் பட்டம் பெற்ற பாலாஜி என்பவருக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 23 ஆம் திகதி திருமணம் நடந்தது. திருமணமான முதலிரவில் மனைவியிடம், நீ கற்புடன் தான் இருக்கிறாயா? இவ்வளவு அழகாக இருக்கும் நீ இதற்கு முன்னர் யாரையும் காதலிக்கவில்லையா?...
முக்தாவின் மகள்................. தமிழில் வெளி வந்த தாமிரபரணி படத்தில் நடித்த நடிகை முக்தாவின் மகளின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தாமிரபரணி படத்துக்கு பிறகு தமிழில் “ரசிகர் மன்றம், அழகர் மலை, சட்டப்படி குற்றம், மூன்று பேர் மூன்று காதல், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, வாய்மை, வாசுவும் சட்டை” என அடுத்தடுத்து சில படங்களில் முக்தா நடித்தார். கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி ரிங்கு டாமி...