Tamil News
4776 POSTS
0 COMMENTS
பிரித்தானியாவில் பட்டப்பகலில் 5 வயது மகன் கண்முன்னே தாய்க்கு நடந்த துயரம்! சிக்கிய 17 வயது சிறுவன்!!
Tamil News - 0
பிரித்தானியாவில் பட்டப்பகலில் ஐந்து வயது மகன் கண் முன்னால் தாய் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் 17 வயது சிறுவன் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளான்.
பிரித்தானியாவின் Manchester-ன் Withington-ல் இருக்கும் Rudheath குடியிருப்பு வீதியில் கடந்த 29-ஆம் திகதி உள்ளூர் நேரப்படி 1.30 மணியளவில், ஐந்து வயது மகனுடன் பெண் ஒருவர் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அடையாளர் தெரியாத நபர் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும்...
அயர்ந்து உறங்கிய இளம்பெண்ணின் தொண்டைக்குள் நுழைந்த உயிரினம்: வெளியே எடுத்தபோது அலறிய மருத்துவர்கள்!!
Tamil News - 0
ரஷ்யாவில் இளம்பெண் ஒருவர் அயர்ந்த தூக்கத்துக்குபின் எழுந்தபோது வயிற்றுக்குள் ஏதோ அசௌகரியமாக உணர்ந்துள்ளார்.
உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது வயிற்றுக்குள் ஏதோ நுழைந்துள்ளது என்பதை மட்டும் உறுதி செய்துகொண்ட மருத்துவர்கள் வாய் வழியாக எண்டோஸ்கோப் என்னும் கருவியை செலுத்தி வயிற்றுக்குள் சென்ற பொருளை வெளியே எடுத்துள்ளனர்.
ஏதோ நீளமாக வர, முதலில் அது என்ன என்று கவனிக்காத பெண் மருத்துவர் ஒருவர், அது ஒரு 4 அடி நீள பாம்பு...
அங்கீகரிக்கப்படாத கொரோனா மருந்தை வலுக்கட்டாயமாக மக்களுக்கு வழங்கும் சீனா: வெளியான பகீர் தகவல்..!
Tamil News - 0
சீனாவின் வடமேற்கில் அமைந்துள்ள ஜின்ஜியாங் மாகாண அரசாங்கம் கொரோனா பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
அதன் ஒருபகுதியாக இங்கு பாரம்பரிய சீன மருந்துகளை உட்கொள்ள மக்களை கட்டாயப்படுத்துகிறார்கள் என்று அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
கொரோனா வைரஸுக்கு எதிராக போராடும் சீன பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படும் மூலிகைகள் ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் தடை செய்யப்பட்டவை என்று கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் சீனாவில் அதிக பாதிப்பு இருந்தாலும், ஜூலை நடுப்பகுதியில் இருந்து...
சிறையில் இருந்த துணைவி.. ஜேர்மனிக்கு வரவழைத்த தாய்லாந்து மன்னர்: வெளியான பரபரப்பு பின்னணி!!
Tamil News - 0
தாய்லாந்தில் சிறை வைக்கப்பட்டிருந்த தமது துணைவிக்கு மன்னிப்பு வழங்கி, ஜேர்மனியில் தமது குழுவினருடன் இணைந்து கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளார் தாய்லாந்து மன்னர்.
கொரோனாவுடன் தாய்லாந்து மக்கள் கடுமையாக போராடி வரும் நிலையில், அந்த நாட்டு மன்னர் மகா வஜிரலோங்க்கோர்ன் ஜேர்மனியில் நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் 20 அழகிகளுடன் குதூகலமான வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்.
68 வயதான மன்னர் மகா வஜிரலோங்க்கோர்ன் இந்த ஆண்டு பிப்ரவரி முதல் ஜேர்மனியில் இருந்து வருகிறார். கொரோனா...
காதலர் விக்னேஷ் சிவனுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா.. வைரலாகும் ரொமான்டிக் புகைப்படங்கள்!!
Tamil News - 0
விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா......................
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலர்களாக ஒரே வீட்டில் வசித்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. அண்மையில், கூட விக்னேஷ் சிவன் திருமணத்தை பற்றி பேசியிருந்தார். அதில் எங்களுக்கு காதல் எப்பொழுதும் போர் அடிக்கிறதோ அப்போது திருமணம் என கூறினார்.
இந்நிலையில் இவர்கள் எங்கு சென்றாலும் ஒன்றாக சேர்ந்து புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில்ம், ஓணம் பண்டிகையை கொண்டாட நயன்தாராவும்...
என் மகள் டாக்டரா வரணும்… 15 ஆண்டு காலம் சிறையில் சம்பாதித்த பணத்தில் ஸ்மார்ட் போன் வாங்கிய தந்தை!
Tamil News - 0
தந்தை ஒருவர் 15 ஆண்டு காலம் சிறையில் சம்பாதித்த பணத்தில் மகளுக்கு ஸ்மார்ட் போன் வாங்கிக்கொடுத்த சம்பவம் கடும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு சத்தீஸ்கரில் உள்ள அம்பிகாபூர் என்ற அம்தர்ஹா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் நாகேஷியா (40).
இவர் 2005 ஆண்டில் தந்து தந்தை வழி உறவினரை சொத்து தகராறு காரணமாக கொலை செய்த வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றவர். அந்த வழக்கில் ஆனந்துக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை...
மில்லின் பேரின் மனதை கொள்ளை கொள்ளும் சுட்டிச் சிறுமி….அப்படி என்ன ஸ்பெஷல்! எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி!!
Tamil News - 0
சுட்டிச் சிறுமி.........
குழந்தைகள் எதை செய்தாலும் குறும்பாகத் தான் இருக்கும். குழந்தையில் செய்யும் குறும்புத் தனங்களைக் காண நாள் போதாது.
அவ்விதம் குழந்தை ஒன்று செய்யும் குறும்பு நிறைந்த வீடியோக்கள் இணையத்தில் அனைவரது மனங்களையும் கொள்ளை கொண்டுள்ளது.
திரைப்பட பாடல்களுக்கு தனது வாய் அசைக்கும் குழந்தை அப்படியே பாடலை பாடுவது போல் பாவனை செய்து அசத்துகிறது.
கோபம், சிரிப்பு, அழுகை என அனைத்து முகபாவனைகளையும் செய்து காண்போரை கண்குளிர வைத்துள்ளது இந்த குட்டி குழந்தை....
5 ஆண்களை திருமணம் செய்துவிட்டு 22-வயது இளைஞருடன் ஓட்டம் பிடித்த 38 வயது பெண்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!
Tamil News - 0
தமிழகத்தில் ஐந்து கணவன்களை உதறிவிட்டு 6-வது கணவருடன் காவல்நிலையத்திற்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரூ மாவட்டத்திலுள்ள கச்சினஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்துரு(22). இவர் 38 வயது பெண் ஒருவருடன் அருகில் இருக்கும் காவல்நிலையத்திற்கு சென்று, நானு இந்த பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.
எங்களின் திருமணத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கொலை மிரட்டல் விடுங்கின்றனர். இதனால் எங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று கூறி புகார்...
பசி, பட்டினியால் உயிரிழந்த 7 வயது மகனின் சடலத்துடன் 3 நாட்கள் வாழ்ந்து வந்த தாய்! பரிதாப சம்பவம்!!
Tamil News - 0
மிழகத்தில்.........................
தமிழகத்தில் உயிரிழந்த 7 வயது மகனின் சடலத்துடன் தாய் 3 நாட்கள் வசித்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருக்கும் திருநின்றவூர் சிடிஎச் சாலையில் ரேவதி என்பவர் வசித்து வருபவர். இவர் கணவர் ஜீவாந்தமிடம் இருந்து பிரிந்து 7 வயது மகன் சாமுவேலுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கொரொனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாததால் தனது மகன் சாமுவேல் பசி, பட்டினியால் இறந்துவிட்டதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு...
நிர்வாணமாக வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட பிரான்ஸ் பெண்ணுக்கு நேர்ந்த கதி!
Tamil News - 0
இந்தியாவின் ரிஷிகேஷில் நிர்வாண வீடியோ எடுத்த பிரெஞ்ச் பெண்ணை பொலிசார் கைது செய்த நிலையில் தான் தவறு செய்துவிட்டதாக கூறி அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
Marie-Helene என்ற 27 வயது பெண் கங்கை நதிக்கரையில் லட்சுமண் ஜூலா பாலம் மீது ஆடையின்றி நிர்வாணமாக ஸ்ட்ன்ட் காட்சிகளை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார் கைது நடவடிக்கையை...
















