Saturday, July 4, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
பிக்பாஸ்… பாலிவுட்டில் 14வது பிக்பாஸ் சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. அதில் யார் யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. தென்னிந்திய மொழிகளிலும் விரைவில் 4வது சீசன் தொடங்கவுள்ளது, தமிழ், தெலுங்கு என அதன் அறிவிப்பும் வெளியாகிக் கொண்டு வருகின்றன. இந்த பெரிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தும் அதை நிராகரித்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் ஜெயின் இமாம். பிக்பாஸ் 14வது சீசனிற்காக அந்நிகழ்ச்சி குழுவினர் இவரை அணுகியுள்ளனர். பிக்பாஸில் கலந்துகொள்ள...
சப்னா........... இந்தியாவில் திருமணமான இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரை சேர்ந்தவர் அவதீஷ் குஜார். காவலராக பணிபுரிகிறார். இவர் மனைவி சப்னா (20). இந்த தம்பதிக்கு விராட் என்ற 2 வயதில் குழந்தை உள்ளது. அவதீஷ் நேற்று பணிமுடிந்து மாலையில் தாமதமாக வீட்டுக்கு வந்தார், பின்னர் உணவு சாப்பிட்டு விட்டு தூங்கினார். நள்ளிரவில் கழிப்பறைக்கு செல்வதற்காக அவதீஷ் எழுந்த போது அருகில் மனைவி சப்னா இல்லாததை...
தந்தை........... கொரோனா பலருக்கு இழந்த பழைய வாழ்க்கையை மீட்டுக் கொடுத்திருக்கிறது. அதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு தான் இந்த காணொளி. வேலை செய்வது மட்டும் வாழ்க்கை அல்ல. ஒய்வுக்கென சிறிது நேரத்தை ஒதுக்கி பிடித்த பொழுது போக்கில் ஈடுபட வேண்டும். இவ்வாறு செய்வது உடலுக்கும் மனதுக்கும் நன்மை பயக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொழுதுபோக்கு உள்ளது. இங்கு அப்பா, மகள் மற்றும் மகன் இணைந்து நடனமாடி காணொளி வெளியிட்டு சமூகவலைத்தளத்தினையே ஒரு கலக்கு கலக்கி...
VJ அஞ்சனா… பிரபல பாடல் தொலைக்காட்சியின் மூலமாக தொகுப்பாளினியாக திரையில் அறிமுகமானவர் அஞ்சனா. இதன்பின் சில தொலைக்காட்சிகளில் திரையுலக பிரபலங்களை பேட்டி எடுக்கும் தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வந்தார். மேலும் கயல் படத்தில் கதாநாயகனாக நடித்து நடிகர் சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த அழகிய ஜோடிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வந்த வீஜே அஞ்சனா தற்போது கடற்கரையில் தான் நடத்திய போட்டோ...
பெய்ரூட்டில் 190 பேர் உயிரைப்பறித்த சக்தி வாய்ந்த வெடி விபத்தால் சுமார் 3.4 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி கணக்கிட்டுள்ளது. கடந்த 2014 முதல் பெய்ரூட் துறைமுகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த ரசாயனம் காரணமாகவே இந்த வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வெடி விபத்தானது ஜப்பானில் அமெரிக்கா வீசிய அணுகுண்டில் பத்தில் ஒரு பங்கு வீரியம் கொண்டது என நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது. இதில் 190 பேர் கொல்லப்பட்டதுடன்,...
எகிப்தில் தூக்கத்தில் இருந்த தமது மனைவியை சுத்தியலால் தலையை சிதைத்து கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். எகிப்தின் சிவா என்ற கிராமத்தில் குறித்த கொடூர சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை அரங்கேறியுள்ளது. மனைவியை வெள்ளிக்கிழமை கொல்ல திட்டமிட்டதன் காரணமும் அந்த நபர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்களின் முக்கிய நாள் என்பதால், இறந்தவர்களுக்கு மன்னிப்பு கோருவதற்காக பலர் இறுதி பிரார்த்தனை செய்வார்கள் என அந்த நபர் கூறியுள்ளார். 51 வயதான கயானா...
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. சிந்தித்து செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்கலாம். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்....
கேரளா.......... கேரளாவில் ஆளில்லா சாலையில் நடந்த சென்ற நபர் மீது அதிவேகமாக வந்த மினிவேன் அவர் மீது நூழையில் மோதாமல் சென்ற வீடியோ வெளியாகி உள்ளது. சாலையின் ஒரமாக நபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து உயிரை பறிக்கும் எமன் போல அதிவேகமாக வந்த மினிவேன் அவர் மீது மோதாமல் சென்றுள்ளது. தீடிரென்று நடந்த இந்த சம்பவத்தால் அவர் என்ன நடந்தது என்று தெரியாமல் திகைத்துள்ளார். மினிவேன் மோதமால் அவர்...
திரிபுராவில் கண்ணாம்பூச்சி விளையாடச் சென்ற சிறுமி வீட்டிற்கு வந்து வயிறு வலியால் துடித்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுராவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 3ம் வகுப்பு சிறுமி ஒருவர் வீட்டிற்கு அருகில் இருந்த அண்ணன்களும்,சிறுவர்களும் கண்ணாம்பூச்சி விளையாட அழைத்ததால் அவர்களுடன் விளையாடச் சென்றுள்ளார். அப்பொழுது மறைவான பகுதியில் விளையாடிய போது குறித்த சிறுமி 6 பேரால் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். பின்பு வீட்டிற்கு வந்து வயிறு வலியால் துடித்ததால் பெற்றோர்கள் விசாரித்ததில்...
சுவிஸ் வரலாற்றில் மிக மோசமான கொலை வழக்கு தொடர்பில், குற்றவாளிக்கு உதவியதாக கூறப்பட்ட புகாரில் பொலிஸ் அதிகாரி ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்து வரலாற்றில் மிக மோசமான சம்பவமாக பார்க்கப்பட்டு வருகிறது 2015-ல் Rupperswil பகுதியில் நடந்த நான்கு கொலை மற்றும் குடியிருப்புக்கு நெருப்பு வைத்த விவகாரம். இந்த வழக்கு விசாரணையை திசை திருப்ப அல்லது முடக்க, ஆர்காவ் மண்டல பொலிஸ் அதிகாரி ஒருவர் முயன்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மீது...