Friday, July 3, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
தமிழகத்தில் காதலை நிராகரித்த காதலியை பழிவாங்குவதற்காக பெண் தொழில் அதிபரின் படங்களை மார்பிங் செய்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்ட பிளஸ் 2 மாணவன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளான். சென்னை குமரன் நகரை சேர்ந்தவர் ராணி (41). தொழிலதிபரான இவருக்கு சில நாட்களாக இரவு நேரங்களில் மோசமான அழைப்புகள் வந்துள்ளது. அதுமட்டுமின்றி, சமூக வலைத்தளத்தின் மூலம் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிகளவில் வந்துள்ளது. இதனால் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் தொழிலதிபர்...
பூல்பாண்டி ................ கொரோனா நிதிக்காக ரூ.1 லட்சம் வரை நிவாரண நிதியாக வழங்கியுள்ளார் பூல்பாண்டி என்ற முதியவர். தூத்துக்குடியின் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டி (வயது 70), இதுவரை 10 முறை தலா ரூ. 10 ஆயிரம் விதம் 1 லட்சம் ரூபாய் வரை கொரோனா நிவாரண நிதியாக மதுரை கலெக்டர் வினயிடம் வழங்கி உள்ளார். இந்த தொகையினை அவர் பிச்சை எடுத்தே வழங்கி உள்ளார், இவரை பாராட்டும் வகையில் கலெக்டர்...
லண்டனில் இருந்து சென்னைக்கு வந்த பெண் ஹொட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் கொரோனா காரணமாக தவித்த இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களை கடந்த மே மாதம் முதல் இயக்கி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரக்கூடியவர்கள் அரசு அமைத்த கல்லூரிகளில் இலவசமாகவும் ஹொட்டல்களில் கட்டணம் செலுத்தியும் 14 நாள் தனிமைப்படுத்தல் முகாமில் தங்க...
சென்னையில் தம்பியை கொலை செய்தவர்களை ஓராண்டு கழித்து பழிக்கு பழியாக அண்ணன் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை போரூரை அடுத்த பெரிய கொளுத்துவான்சேரி பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக கிடப்பதாக பொலிசுக்கு தகவல் வந்தது. சடலத்தை கைப்பற்றிய மாங்காடு பொலிசார் விசாரணையை தொடங்கினர், விசாரணையில் இறந்தவர் ஜெயசூர்யா(வயது 20) என்பதும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வினோத் என்பவர்...
கண்விழித்த சிறுமி........... இறுதிசடங்கின் போது 12 வயது சிறுமி ஒருவர் கண்விழித்த சம்பவம் கடும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் சிட்டி மல்ஃபுஃபா வர்தா என்ற 12 வயது சிறுமி ஹார்மோன் குறைபாடு காரணமாக நீரழிவு நோயினால் நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 18ஆம் திகதி மாலை 6 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிறுமியின் உடலை 7 மணிக்கு வீட்டுக்கு கொண்டு சென்று வீட்டில் உறவினர்கள் இறுதிசடங்கு செய்துள்ளனர். அப்போது...
மும்பையில் உணவகம் ஒன்று ஐஸ்கிரீமை 10 ரூபாய் அதிகமாக வைத்துள்ள விற்றதால், தற்போது 2லட்சம் அபராதம் செலுத்த நேரிட்டுள்ளது. மும்பையில் இயங்கிவரும் உணவகம் ஒன்றிற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஜாதவ் என்பவர் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி சென்று ஐஸ்கீரிம் வாங்கியுள்ளார். கடைக்கு உள்ளே நுழையும் முன்னரே கவுண்டரில் பணம் செலுத்தி ஐஸ்க்ரீம்-க்கான பில்லை பெற்றுள்ளார். அதில் ரூ.165 விலையுள்ள ஐஸ்க்ரீம்-க்கு ரூ.175 என இருந்ததால் கூடுதல் விலைக்கு...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் லோரீன் வில்லென்பெர்க் என்ற 66 வயது பெண்மணிக்கு 1992 ஆம் ஆண்டு ஹெச்.ஐ.வி நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது வரை ஹெச்.ஐ.வி நோய்த் தொற்றுக்கு எந்த ஒரு மருந்தும் கண்டுபிடிக்காத நிலையில் லோரீன் வில்லென்பெர்க் மட்டும் ஹெச்.ஐ.வியில் இருந்து உயிர் பிழைத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் ஹெச்.ஐ.வி வைரசுடன் கடந்த 28 ஆண்டுகள் போராடி வந்ததும், லோரீன் வில்லென்பெர்க்கின் உடல் வைரஸ்...
சேலம் மாநகரத்தில் உள்ள பெரிய கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (31). இவர் குமாரசாமிப்பட்டியில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சங்கீதா (27). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், சீனிவாசன் - சங்கீதாவுக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சங்கீதா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தகவலறிந்து...
ஒரு குழந்தையின் அழகிய செயல் இணையவாசிகளின் கவனத்தினை ஈர்த்து வருகின்றது. பெண் குழந்தை ஒன்று தூங்கும் போது கூட அப்பா...அப்பா என்று அழைத்து கொண்டு உறங்குகின்றது. இதை விட தந்தைக்கு வேறு என்ன வரம் வேண்டும். ஒவ்வொரு பெண் குழந்தைகளை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் இந்த வார்த்தையின் மகிமை. குறித்த காட்சியை மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.   View this post on Instagram   @trending_tiktoks_ ????????? @trending_tiktoks_ ?We entertaining only for...
பிக்பாஸ்… பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ஐ எதிர்பார்த்து டிவி ரசிகர்கள், ரசிகைகள் காத்திருக்கிறார்கள். இந்நேரம் நிகழ்ச்சி தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் கொரோனா ஊடரங்கள் நிகழ்ச்சி படப்பிடிப்பு வேலைகள் செய்யமுடியாமல் பாதிக்கப்பட்டன. அண்மையில் இதற்கான பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பிக்பாஸ் நடந்து வருகிறது, அதற்கான அறிவிப்பு எல்லாம் வந்துவிட்டது, இன்னும் தமிழ் மட்டுமே மீதம் இருந்தது. தற்போது தமிழுக்கும் அறிவிப்பு வந்துவிட்டது. #BiggBossTamil Season 4 |...