Friday, July 3, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்.................. மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பணி...
கொரோனா........... தெலுங்கானாவில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி தனிமைப்படுத்தப்பட்ட மகன் ஒற்றை ஆளாக தாய்க்கு இறுதிச்சடங்கு செய்த சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து போனார். குறித்த பெண்ணின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். எனவே அப்பெண்ணும் கொரோனாவால் இறந்திருக்கலாம் என கருதிய குடும்பத்தினரும், உறவினர்களும் அவரை அடக்கம் செய்ய முன்வரவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மகனே தாயின் சடலத்தை JCBயில் வைத்து...
இந்தியாவில் திருமணம் நடக்கவிருந்த சமயத்தில் குடிபோதையில் வந்த காதலனுடன் மணப்பெண் கிளம்பி சென்றது மணமகனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தெலங்கானாவின் கரீம் நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவருக்கும் திவ்யா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் திருமண நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. மணப்பெண்ணுக்கு மணமகன் தாலி கட்ட தயாரான போது அங்கு வம்சி என்ற இளைஞன் குடிபோதையில் வந்து நான் தான் திவ்யாவின் காதலன் என கூறினார். இதை...
கேப்டன் விராட் கோலி.............. இந்திய அணியின் ரன் மெஷின் என ரசிகர்களால் அழைக்கப்படும் கேப்டன் விராட் கோலியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் எப்பொழுது குழந்தை பெற்றுக்கொள்வார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் ”இப்போது நாங்கள் மூன்று பேர்” என்று விராட் கோலி அனுஷ்கா சர்மா கர்ப்பிணியாக உள்ளப் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் உலகிற்கு அறிவித்திருக்கிறார். அனுஷ்கா சர்மாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் விராட்...
கைலாசா.............. மதுரைவாசி ஒருவர் நித்யானந்தாவுக்கு கைலாசாவில் விவசாயம் நடத்த அனுமதி வேண்டும் என்று கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார். அதாவது நித்யானந்தாவிடம், கைலாவில் விவசாயம் செய்ய ஒருவர் அனுமதி கேட்டுள்ளார். அவர் பெயர் பாண்டிதுரை, மதுரை முல்லைநகரை சேர்ந்தவர். அந்த லெட்டரில் "நித்யானந்தா சாமிஜி , அதிபர், கைலாய தேசம்" என்று எழுதியிருக்கிறார். "சாமிஜி நான் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வரும் குடும்பத்தில் பிறந்தவன். பொறியில் படித்து, தற்போதும் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். தாங்கள்...
குடும்பத்திற்காக தினமும் வேலைக்கு சென்று வருபவர்கள் பல இன்னல்களை மேற்கொள்கிறார்கள். இன்றைய நிலையில் உடல்நலத்தையும்,செல்வத்தை சேமித்து வைப்பதற்கும்,மன அமைதிக்காகவும் இந்த வாஸ்து டிப்ஸ் உதவுகிறது. தவறுகள் வீட்டின் வடகிழக்கு மூளையில் ஏதேனும் குறைபாடுற இருந்தால்,அது நம்மை மன உறுதியற்ற நிலைக்கு மாற்றிவிடும் என்பது கட்டிடக் கலையின் சாஸ்திரம். இந்த அபாயத்தைத் தவிர்க்க வடகிழக்கு பகுதியை சுத்தமாகவும் சிக்கல்கள் இல்லாமல் வைத்திருப்பது முக்கியம். அதேபோன்று கழிப்பறைகள், செப்டிக் டேங்க், ஹெவி ஸ்டோரேஜ் மற்றும்...
இலங்கையில் கொழும்பின் புறநகர் பகுதியான கொலன்னாவ பிரதேசத்தில் வயோதிப பெண் ஒருவர் ஏமாற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 75 வயதான பெண்மணி ஒருவர் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார். அவர் அதே முச்சக்கர வண்டியில் மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார். இதன் போது குறித்த வயோதிப பெண்மணி படி ஏற முடியாமல் சிரமப்பட்டதனை அவதானித்த முச்சக்கர வண்டி சாரதி அவருக்கு உதவி செய்துள்ளார். எனினும் இரண்டு மூன்று படிகள் இறங்கிய பின்னர் வயோதிப பெண்ணின்...
டெல்லி......... டெல்லியில் இளம்பெண் ஒருவர் கணவரால் வீட்டிலேயே பல மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு டெல்லியின் திரிலோக்புரியில் வசித்துவரும் 32 வயது பெண் ஒருவருக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அவருக்கு தற்போது 3 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 6 மாதங்களாக அவருடைய கணவரால் வீட்டிலேயே அடைத்து வைக்கப்பட்டு, இரும்புச் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். அவரை அடைத்து வைத்திருந்த...
இந்தியாவை சேர்ந்த நபர் ஒருவர் ஏற்கனவே சொகுசு கார் ஒன்றை வென்றிருந்த நிலையில், தற்போது அவருக்கு லொட்டரி குலுக்கல் மூலம் ஒரு மில்லியன் டொலர் வென்றுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் லொட்டரி குலுக்கல்களில், பெரும்பாலும் இந்தியர்களே அதிகம் வென்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக, இந்தியாவின் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் அங்கு அதிகம் வேலை செய்வதால், அவர்களுக்கு அதிர்ஷ்டம் அடித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், அதே போன்று தற்போது இந்தியாவை சேர்ந்த...
சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவவில்லை என்றும், இது ஒரு புதிய ரக கொரோன வைரஸ் என்று வைரஸியல் நிபுணர் ஷி ஜெங் லி தெரிவித்துள்ளார். உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனா தான் காரணம் என்று ஒரு சில நாடுகளின் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் சீனாவிற்கும், அந்த நாடுகளுக்கும் இடையே வார்த்தைப் போர் நிலவி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா இதை சீனா...