Tamil News
4776 POSTS
0 COMMENTS
சரவணன்…...
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துகொண்டவர் சித்தப்பு சரவணன்.
இந்த சீசனில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் பல விஷயங்கள் நடந்தது. அதிலும் சரவணன் அவர்கள் வீட்டில் உள்ளே இருந்த போட்டியாளர்களுக்கே தெரியாமல் வெளியேறியது தான் மிகவும் ஷாக்கிங்காக இருந்தது.
இதுவரையிலும் அவர் எதற்காக வெளியேற்றப்பட்டார் என்பது சரியாக தெரியவில்லை.
நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சித்தப்பு படங்களில் கமிட்டாகி நடிக்க பிஸியாகி விட்டார். இருந்தாலும் அந்த நிகழ்ச்சியால் தனக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிட்டது என்று வருத்தமாக...
பிரான்சில் திடீரென்று ஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு! பாரிஸை சிவப்பு மண்டலமாக அறிவித்த ஐரோப்பிய நாடு…!
Tamil News - 0
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஐந்தாயிரத்திற்கும் மேல் தாண்டியுள்ள நிலையில், தலைநகர் பாரிசை ஐரோப்பிய நாடு ஒன்று சிவப்பு மண்டலமாக அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரான்சில் உலக சுகாதார அமைப்பின் கணக்கின் படி தற்போது வரை 233,293 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30,411 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் நாட்டில் கொரோனா பரவலை தடுப்பதற்காக மேக்ரான் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முகக்கவசம்...
வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வந்த தம்பதியின் பக்கா பிளான்! உள்ளாடையில் மறைத்து வைத்து கொண்டு வந்தது அம்பலம்..!
Tamil News - 0
வெளிநாட்டில் இருந்து வந்த விமானத்தில் தமிழகத்தை சேர்ந்த தம்பதியை சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை செய்த போது, அவர்களிடம் இருந்து 1.15 கோடி ரூபாய் மதிப்பிலான `தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டில் சிக்கியிருப்பவர்களை சிறப்பு விமானங்களை அனுப்பி இந்திய அரசு மீட்டு வருகிறது.
இதற்கு வந்தே பாரத் திட்டம் என்று அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த வந்தே பாரத் திட்டத்தில், இரண்டு வாரங்களுக்கு முன், துபாயில் இருந்து தமிழகத்தின் கோயமுத்தூருக்கு...
அமெரிக்காவில் இந்திய பெண்ணுக்கு குடியுரிமை வழங்கிய டிரம்ப்! வெள்ளை மாளிகை வரலாற்றில் நடந்த நிகழ்வு..!
Tamil News - 0
இந்திய குடியுரிமை பெற்ற பெண் இன்ஜினியருக்கும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் குடியுரிமை வழங்கப்பட்டது.
இந்தியா, பொலிவியா, சூடான், கானா, லெபனான் போன்ற ஐந்து வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்க நாட்டின் குடியுரிமை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளை மாளிகையில் நடந்தது.
இந்த விழாவில் இந்தியாவை சேர்ந்த பெண் சாப்ட்வேர் இன்ஜீனியர் சுதா சுந்தரி நாராயணன் என்பவர் பங்கேற்றார்.
அதிபர் டிரம்ப் முன்னிலையில் அவர் அந்நாட்டு குடிமகளாக உறுதியேற்றுக் கொண்டார்.
அவருக்கு அமெரிக்க குடியுரிமைக்கான சான்றிதழை டிரம்ப்...
வீட்டிலிருந்து மாயமான மனைவி மற்றும் 17 வயது மகள்! அவர்களின் செயலை அறிந்து அவமானத்தில் தற்கொலை செய்த கணவன்…!
Tamil News - 0
தமிழகத்தில் டிக்டாக் காதலர்களை தேடி மனைவியும், மகளும் சென்றதால் அவமானத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரை சேர்ந்தவர் ரவி. இவருக்கும் கனகவள்ளி என்ற பெண்ணுக்கு 19 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில் 17 வயதில் மகளும், 15 வயதில் மகனும் உள்ளனர்.
அழகு நிலையம் வைத்து நடத்தி வந்த கனகவள்ளி டிக்டாக்குக்கு அடிமையாகியிருந்த நிலையில் அதன் மூலம் ஈரோட்டை சேர்ந்த நபருடன் பழக்கம் ஏற்பட்டது.
அதே...
கணவன் கடைக்கு சென்ற சமயத்தில் தூக்கில் சடலமாக கிடந்த இளம்பெண்! திருமணமான 1 ஆண்டில் நேர்ந்த சோகம்…!
Tamil News - 0
இந்தியாவில் திருமணமான ஒரு வருடத்தில் இளம்பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கேரளாவை சேர்ந்தவர் சரீஷ். இவருக்கும் அனகா என்ற 24 வயது இளம்பெண்ணுக்கும் ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
சரீஷும், அனிகாவும் பெங்களூரில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் சரீஷ் உணவு வாங்குவதற்காக கடைக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பிய போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து கதவை உடைத்து கொண்டு உள்ளே போன போது அனகா...
விளையாடிக் கொண்டிருந்த 14 வயது சிறுவன் மர்ம மரணம்! சிசிடிவி காட்சியைப் பார்த்து அதிர்ந்த பொலிசார்: கதறிய குடும்பம்…!
Tamil News - 0
இந்தியாவில் விளையாடிக் கொண்டிருந்த 14 வயது சிறுவன் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில், பொலிசார் சிசிடிவி காட்சியை பார்த்த போது, சக நண்பனே அவனை குத்தி கொலை செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.
சண்டிகரில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது நைட்டிங் என்ற சிறுவனும், அங்கிருந்த நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். இந்நிலையில், நைட்டிக் திடீரென்று குடியிருப்பு பகுதியில் மோசமான நிலையில், கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாக இறந்து...
திருமண ஆசை காட்டி இளம் பெண்ணிடம் பல முறை உல்லாசமாக இருந்த 40 வயது நபர்! சிக்கியது எப்படி? நீதிமன்றம் தீர்ப்பு..!
Tamil News - 0
தமிழகத்தில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, இளம் பெண்ணிடம் பல முறை நெருக்கமாக இருந்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியும், 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே முத்துகிருஷ்னாபுரத்தைச் சேர்ந்த பொன்ராஜ் (40). இவர் ஆண்டிபட்டி பகுதியில் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் இவர் ஆண்டிபட்டி அருகே உள்ள மறவபட்டி பகுதியை...
இன்றைய ராசிபலன்.............
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். திடீர் வெளியிட பயணங்களால்...
திடீர் நெஞ்சுவலியால் பீட்டர் பால் மருத்துவமனையில் அனுமதி.. ஐ.சி.யு.வில் உள்ளாரா?.. வனிதாவின் உருக்கம்!
Tamil News - 0
வனிதா.........
வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் செய்த பீட்டர் பால் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இதனால் வனிதா ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் சமீப நாட்களாக இணையத்தளங்களில் பெரும் விவாத பிரச்சினையாக உருவெடுத்து இருந்தது.
இந்நிலையில், பீட்டர் பாலுக்குஉடைந்து போன வனிதா கணவர் பீட்டர் பாலுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் வனிதா மொத்தமாக உடைந்து...
















