Friday, July 3, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
டெல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு திடீரென கடந்த சில மாதங்களாக உடல் எடை அதிகரித்து வந்துள்ளது. இதனால், ஒருகட்டத்தில் அவருடைய உடல் எடை 106 கிலோவாகி, சுவாசக் கோளாறு, அடிவயிற்றில் கடுமையான வலி மற்றும் நடப்பது, தூங்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்ல, அங்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கருப்பையில் கட்டி ஒன்று வளர்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக எடையுடன் இருந்த அந்த கட்டி...
நடிகர் சூரி.......... கொரோனா வைரஸ் உலகில் 200 நாடுகளுக்கும் மேல் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள சித்த மருத்துவர் வீரபாபு, மூலிகை கசாயம் கொடுத்து நோயாளிகளை குணமாக்கி வருகிறார். இதுகுறித்து நடிகர் சூரி ஒரு அறிக்கை...
உத்தரப்பிரதேச சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவரிடம் விவாகரத்து கோர கூறியுள்ள காரணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதில், தனது கணவன் தன் மீது மிக அதிக அன்பைப் பொழிகிறார் என்றும், தன்னிடம சண்டை இடுவது இல்லை என்றும் அந்த பெண் கூறியுள்ளார். திருமணமாகி 18 மாதங்களில் விவாகரத்து கோரி அப்பெண் ஷரியா நீதிமன்றத்தை அணுகியுள்ளார். விவாகரத்து கோருவதற்கான காரணத்தை அந்தப் பெண் கூறியபோது ஷரியா நீதிமன்றத் தலைவர்...
பிரபலங்கள் பலரும் தங்கள் வீடுகளிலேயே நேற்றைய தினம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடி அதனை புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு வாழத்து தெரிவித்தனர். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்களை அவரது மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், அவரது மகன் மற்றும் மகள் உள்ளிட்டோர் இருந்தனர். இதனையடுத்து ரசிகர்கள்...
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில், தன்னை பெண்கள் உள்பட 143 பேர் வன்கொடுமைக்கு இரையாக்கியதாக 25 வயது பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குறித்தப் புகாரில் தனது கணவர் குடும்பத்தினர் உள்பட 143 பேரின் பெயர்களையும் பட்டியலிட்டு தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் சோமாஜிகுடாவைச் சேர்ந்த குறித்தப் பெண்ணுக்கு 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணமான மூன்றாவது மாதத்திலிருந்தே கணவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரைத் துன்புறுத்தியும், தாக்கி...
தமிழகத்தில் மனைவி மற்றும் மகன் மீது கணவன் கல்லை தூக்கி போட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல் எல்லைக்குட்பட்ட அல்லித்துறையில் வசித்து வருபவர் மாரியப்பன் (52). இவருக்கு ராதிகா(36) என்ற மனைவியும், ரோகித்(14) மற்றும் கீர்த்திவாசன்(8) என்று இரண்டு மகன்கள் உள்ளனர். கூலித் தொழிலாளியான மாரியப்பன் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் காரணமாக சரியான வேலை கிடைக்காமல் இருந்து...
இந்தியாவில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணை நீச்சல்குளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞன் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான். தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். இவர் மனைவி பிரியங்கா (35). கணவரை பிரிந்த பிரியங்கா தனது 12 வயது மகனுடன் தமிழகத்தின் திருவள்ளூரில் வசித்து வந்தார். அங்கு டோமினிக் ப்ரோகான் (40) என்பவர் நாய்ப் பண்ணை வைத்திருக்கிறார். நாய்களைப் பராமரிக்கும் வேலையை பிரியங்கா செய்துவந்தார். இந்த நிலையில் பிரியங்காவை போனில்...
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் இருக்கும். சிலருக்கு வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் குடும்பத்தில் குழப்பமும் நிம்மதியற்ற நிலையும் உண்டாகும். முக்கிய பேச்சு வார்த்தைகளை தள்ளி வைப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதியாக இருந்தால் பிரச்சினைகளை...
விநாயகர் சதுர்த்தியான இன்று கைலாசா நாட்டின் கைலாஷியன் டொலர்களை வெளியிட்டார் நித்தியானந்தா. ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தலைமறைவான நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருகிறார். இவர் தனக்கென ஆரம்பித்துள்ள யூடியூப் பக்கத்தில் தொடர்ந்து வீடியோக்களை பதிவேற்றி வருகின்றார். இந்நிலையில் கைலாசாவின் 5 வகையான தங்க நாணயங்கள் விநாயகர் சதுர்த்திக்கு வெளியிடப்படும் என்று நித்தியானந்தா அறிவித்திருந்தார். அதற்கு தமிழில் பொற்காசுகள், ஆங்கிலத்தில் கைலாஷியன் டொலர், சமஸ்கிருதத்தில்...
கேரளாவில் 10 வயது மகனை கொலை செய்துவிட்டு கர்ப்பிணி தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆலப்புழாவை சேர்ந்தவர் வினோத். இவர் மனைவி ரஜிதா (30). தம்பதிக்கு வைஷ்னவ் (10) என்ற மகன் உள்ள நிலையில் ரஜிதா மீண்டும் கர்ப்பமானார். இந்த நிலையில் வினோத் வீட்டில் இல்லாத சமயத்தில் வைஷ்னவை கொலை செய்த ரஜிதா பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ரஜிதாவின் மாமியார் நேற்று காலை அறை கதவை திறக்கும் போது ரஜிதா...