Friday, July 3, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
லண்டனில் இலங்கை இளைஞன் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையை பூர்வீகமாக கொண்டTashan Daniel (20) என்ற இளைஞன் கால் பந்து போட்டி ஒன்றை காண்பதற்காக செல்லும் வழியில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி லண்டனின் Hillingdon சுரங்க ரயில் நிலையத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் Alex Lanning (22) மற்றும் Camille ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இது...
சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேருந்துகள் முற்றிலும் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, நிலையில் அனைத்து பேருந்துகளும் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் 5 ஆம்னி பேருந்துகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதில், 3...
கர்நாடக மாநிலம், தாவண்கரே மாவட்டத்தில் அமைந்துள்ள ஹொனாலி என்னும் பகுதியை சேர்ந்தவர் ஜக்கம்மா. ஜக்கம்மாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை முடிவுகளில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, அவரை மருத்துவமனை அழைத்துச் செல்ல, சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆம்புலன்சில் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது ஆம்புலன்சில் ஏற மறுத்த ஜக்கம்மா, தனக்கு அருள் வந்திருப்பதாக கூறி திடீரென சாமி ஆட தொடங்கியுள்ளார். இதைக் கண்டு...
சேலம் மாவட்டம் இடைப்பாடி பகுதியை அடுத்த குண்டாங்கல்காடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். சரவணன் அப்பகுதியில் மந்திரவாதியாக உள்ள நிலையில், பல விசேஷ பூஜைகளையும் செய்து வந்துள்ளார். காவி வேட்டி, அதிக தாடியுடன் காணப்படும் சரவணனிடம் நோய்கள் குணமாக வேண்டி, பல பகுதிகளிலுள்ள மக்கள் நாள்தோறும் அவரை கண்டு செல்கின்றனர். அவர்களுக்கு சரவணன் மந்திரித்த தாயத்து கயிறுகளையும் வழங்குவார். இந்நிலையில், சில...
அஜித் மச்சானின் திருமணம்.. இந்த வருடம் அதிக லாபம் கொடுத்த படம் என்றால் அது திரௌபதி திரைப்படம் தான். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. இந்த படத்தில் எந்த ஒரு பெரிய நடிகரும் கிடையாது, எந்த ஒரு பெரிய Music Director, Cameraman கிடையாது, இயக்குனரும் பெரிய இயக்குனர் இல்லை, இருந்தாலும் BlockBuster ஹிட். படத்தின் Hero ரிச்சர்டு இதற்கு முன், அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர்...
நயன்தாரா காசுல வாழும் விக்னேஷ் சிவன்…! தன் காதலருடன் அப்போ அப்போ பிரச்சனை இருந்தாலும் தனது அவருடன் நேரத்தை செலவழிப்பதை மட்டும் மறக்காமல் இருந்து வருகிறார் நயன். அதே போல விக்னேஷ் சிவனும் அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் தனது காதலி நயன்தாராவுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா பக்கத்தில் நெருக்கமாக இருப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் விக்னேஷ் சிவன். இதைப்பார்த்த ரசிகர்கள்...
பிரான்ஸ் தலைநகரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேர் கொள்ளையடித்துவிட்டு, பேருந்தில் தப்பி ஓட முயற்சித்த அரங்கேறியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசின் 19-ஆம் வட்டாரத்தில், கடந்த வியாழக் கிழமை RATP-ன் பேருந்தில் la place Armand Carrel பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, பேருந்தின் உள்ளே இருந்த மூன்று பேர் சந்தேகித்திற்கிடமான சில பொதிகளை வைத்துக் கொண்டு பயணித்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர்கள் கொள்ளையிட்ட பொருட்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்துள்ளனர். இதனால் அந்த பேருந்தில்...
அவுஸ்திரேலியாவில் இரண்டு பேர் தங்க வேட்டையில் ஈடுபட்டிருந்த போது சுமார் 1.87 கோடி மதிப்புள்ள 2 தங்க கட்டிகளை கண்டெடுத்துள்ளது அங்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் இருக்கும் தர்ணகுல்லா என்ற நகரம், தங்க சுரங்க நகரம் ஆகும். இங்கு பிரெண்ட் ‌ஷானன், ஈதன் வெஸ்ட் என்னும் 2 பேர், பூமியில் தங்க வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு அங்குள்ள ஒரு இடத்தில் தங்கத்தை...
இந்தியாவில் திருமணமான 7 ஆண்டில் திருநங்கையாக கணவன் மாறியதால் அதிர்ச்சியடைந்த மனைவி விவாகரத்து கோரிய நிலையில் தற்போது பரஸ்பர சம்மதத்துடன் இருவரும் மக்கள் நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரை சேர்ந்த நபருக்கும், இளம்பெண்ணுக்கு கடந்த 2007ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்த நிலையில் கடந்த 2014ல் கணவன் திருநங்கையாக மாறியுள்ளார். ஆனால் இதை முதலில் அறிந்திடாத மனைவி பின்னர் அவர் நடை உடை...
மது.... இன்றைய காலத்தில் ஆண்களுக்கு நிகராக வேலை பார்க்கும் அலுவலகத்திலும், பல சாதனைகளையும் பெண்கள் நிகழ்த்தி வருகின்றனர். ஆனாலும் மறுபுறம் அவர்களுக்கு நிகராக பல தவறுகளையும் செய்கின்றனர். இங்கு குடும்ப பெண்கள் சிலர் பக்கத்தில் குழந்தைகளையும் வைத்து செய்யும் காரியம் முகம்சுழிக்க வைத்துள்ளது. இங்கு கல்லூரி படிக்கும் இளம்பெண்கள் பாத்ரூமில் வைத்து மதுவருந்தும் காட்சி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குறித்த காட்சி பெண் பிள்ளைகளை வெளியே அனுப்பும் பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியினையே ஏற்படுத்தியுள்ளது.