Friday, July 3, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
பிரித்தானியாவில், பெட்ரோல் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த வேன் ஒன்றை சோதனையிட்ட பொலிசார், அதற்குள் ஒரு ரகசிய அறை இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். Doncasterஇல் இருக்கும் அந்த பெட்ரோல் நிலையத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த வேனிலுள்ள ரகசிய அறையைத் திறந்தபோது, அதனுள் பிரபல ஆடம்பர பொருட்கள் நிறுவனம் ஒன்றின் பெயர் பொறித்த 45 பாக்கெட்கள் இருந்துள்ளன. அந்த பாக்கெட்களை பிரித்துப் பார்த்தபோது, அதற்குள் கொக்கைன் என்ற போதைப்பொருள் இருந்துள்ளது. அதன் மதிப்பு 5.7 மில்லியன் பவுண்டுகள்...
சீனாவின் ஷாங்காய் அருகே யாங்சே ஆற்றில் கப்பல் ஒன்றுடன் எண்ணெய் டேங்கர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை அதிகாலையில் யாங்சே ஆற்றின் தென்கிழக்கே 2.78 கி.மீ தொலைவில் டேங்கர் கப்பல் ஒன்றுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் கப்பல் மூழ்கிய நிலையில் 3,000 டன் பெட்ரோல் ஏற்றிச்சென்ற எண்ணெய் டேங்கரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தை அடுத்து எண்ணெய் டேங்கரில் இருந்த 14 பேரும், கப்பலில் இருந்த 3 பேர்...
பிரித்தானியாவில் 6 வயது சிறுவன் தவறுதலாக வாங்கிய ராட்சத லொறியால், கடன் வசூலிப்பாளர்களால் சிறுவனின் தந்தை தொல்லைக்கு உள்ளாகி இருக்கிறார். வடக்கு டைன்சைட், வால்சென்ட் பகுதியை சேர்ந்தவர் 45 வயதான முகமது ஃபராஜி. இவரது 6 வயது மகனே இணையம் வாயிலாக சுமார் 19,000 பவுண்டுகள் மதிப்பிலான ராட்சத லொறியை வாங்கியுள்ளார். சம்பவத்தன்று ஃபராஜி, தமது மடிக்கணினியை பூட்டாமல் விட்டுச் சென்றுள்ளார். இந்த நிலையில் ராட்சத லொறி பொம்மைகள் மீது அலாதி...
பிரித்தானியாவில் கார் மோதி 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அவர் குடும்பத்தாரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. Bury நகரில் தான் இந்த சம்பவம் கடந்த 10ஆம் திகதி நடந்துள்ளது. மாலை 4.30 மணியளவில் Ruby Cropper என்ற 11 வயது சிறுமி அங்குள்ள சாலையை கடக்க முயன்ற போது அவர் மீது கார் வேகமாக மோதியது. இதில் படுகாயமடைந்த Ruby Cropper ராயல் மான்செஸ்டர் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்....
கள்ளக்குறிச்சியின் சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் சர்மிளா. இவருக்கும் அஸ்தம்பட்டியை சேர்ந்த முரளி என்பவருக்கும் காதல் மலர்ந்தது, கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் வேறு வேறு சாதி என்பதால் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையே ஊரடங்கை பயன்படுத்தி சர்மிளாவுக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர் அவரது பெற்றோர். இந்நிலையில் இ.பாஸ் தளர்வு அறிவிக்கபட்டதால் திருமணத்திற்காக தன் சம்பளத்தில் வாங்கி சேர்த்து வைத்திருந்த 50...
ஒரே ஒரு எலியால் கார் சர்வீஸ் உரிமையாளர் ஒருவருக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, என்பதை நம்ப முடிகிறதா?. ஆம் அப்படி ஒரு சேதாரத்தைத் தான் எலி ஒன்று ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பிரபல கார் சர்விஸ் நிறுவனம் ஒன்றில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய 3 கார்கள் எரிந்து நாசமானது. மின்கசிவால் இந்த விபத்து...
சிறுவன்........ அசரன் படத்தில் வரும் எள்ளு வய பூக்கலையே என்ற பாடலை சிறுவன் ஒருவன் பாடி அசத்தியுள்ள காட்சி தீ யாய் ப ரவி வருகின்றது. தனுஷ் நடிப்பில் வெளியாகிய இந்தப்படத்தில் இப்பாடல் ப யங்கரமான ஹிட் என்றே கூறலாம். இப்பாடலே முகத்தில் சோகம் தழும்பும் நிலையில் சிறுவன் பாடி அசத்தியுள்ளார். குறித்த பாடலை சரியான உச்சரிப்புடன் பாடிய சிறுவன் கடைசியில் கண்கலங்கியுள்ளதையும் இக்காட்சியில் காணலாம்.
சட்டீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம், கோமலா என்னும் கிராமத்தை சேர்ந்த பழங்குடி சிறுமி அஞ்சலி. அந்த பகுதியில், அதிகம் மாவோயிஸ்ட்கள் பாதிப்புள்ள நிலையிலும், அந்த சிறுமி படிப்பின் மீதான ஆர்வத்தினால் பள்ளிக்கு சென்று படித்து வந்துள்ளார். நர்ஸ் ஆவதே சிறுமி அஞ்சலியின் லட்சியமாக இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக பிஜப்பூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வந்துள்ளது. இதன் காரணமாக, அஞ்சலி மற்றும் அவரது பெற்றோர்கள் உட்பட அந்த கிராமத்தை...
நடிகர் விஜய்....... நடிகர் விஜய் தனது சிறுவயதில் தங்கை உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. நடிகர் விஜய்க்கு கோடான கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது படங்கள் வந்தால் எப்போதும் அவரது ரசிகர்கள் அதை திருவிழாவாக மாற்றிவிடுவார்கள். அந்த அளவுக்கு அவரது ரசிகர்கள் கூட்டம் படத்திற்க்கு படம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. நடிகர் விஜய் சிறு வயதில் தனது தங்கை வித்யா மீது அதிக பாசம் வைத்திருந்தார். வித்யா இரண்டு வயது...
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்திலுள்ள எடம்பூரடி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணி. இவர் தனது தங்க காதணியை கடந்த 2020 ஆம் ஆண்டு வயல்வெளி ஒன்றில் தொலைத்துள்ளார். தொடர்ந்து, அவரது தங்க காதணியை அப்பகுதி முழுவதும் அவர் தேடியுள்ளார். ஆனால் அந்த காதணி கிடைத்த பாடில்லை. இந்நிலையில், மிகவும் சுவாரஸ்ய மற்றும் அதிர்ஷ்ட நிகழ்வாக, நாராயணியின் காதணி 20 ஆண்டுகளுக்கு பின் அதே இடத்தில் வைத்து கிடைத்துள்ளது. 'சுபிக்ஷா கேரளம்' என்னும்...