Tamil News
4776 POSTS
0 COMMENTS
திருமணமான பெண்ணுடன் முறையற்ற உறவு! 25 வயது இளைஞனுக்கு நேர்ந்த துயரம்: தீர்த்து கட்டிய கணவன்!!
Tamil News - 0
தமிழகத்தில் திருமணமான பெண்ணுடன் முறையற்ற உறவில் இருந்த 25 வயது இளைஞன், கணவனால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் ரகுவரன் (30). கூலி தொழிலாளியான இவர் மகாலட்சுமி(27) என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரகுவரன் குடிக்கு அடிமையானவர் என்பதால், அடிக்கடி குடித்து வந்து மனைவி மகாலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால் கடந்த 10...
நந்திதா..
‘ அட்டகத்தி ‘ பட கதாநாயாகி நந்திதாவின் சமீபத்தில் எடுக்கப்பட்ட க வர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா.
பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.
இதன் காரணமாகவே அவ்வப்போது தனது க வர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு, தன்னால் கி...
உடல் முழுவதும் மண்ணெண்ணெய்! குளியலறைக்கு குளிக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்: எச்சரிக்கை செய்தி!!
Tamil News - 0
தமிழகத்தில் உடல் எல்லாம் மண்ணெண்ணய் கொட்டிவிட்டது என்று குளியலறைக்கு குளிக்க சென்ற பெண், உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோவில்மேட்டை சேர்ந்தவர் குணசேகரன். 65 வயதாகும் இவர் தோட்ட தொழிலாளர்கள் நல வங்கியில் பணியாற்ற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவியான யுவராணி ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இந்த தம்பதிக்கு ஒரே ஒரு மகளாக ரெனி ஷெர்சியா என்ற 18 வயது...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். கடன் பிரச்சினை தீரும். சேமிப்பு உயரும். பெண்களுக்கு வேலைபளு குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலம்...
பகலில் டாக்டர்.. இரவில் ஐஎஸ் பயங்கரவாதியுடன் தொடர்பு.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!
Tamil News - 0
கண் மருத்துவரான அப்துக்ல் ரகுமான் என்பவர் பெங்களூரில் உள்ள எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.
இதையடுத்து, இவர் ஐ.எஸ். இயக்கத்தின் கிளை அமைப்பாக கருதப்படும் இஸ்லாமிய அரசு கோரசன் மாகாணம்
(Islamic State Khorasan Province (ISKP) என்ற அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தது தற்போது தெரியவந்துள்ளது.
மேலும், ஐ.எஸ் அமைப்புக்காக சண்டையிட்டு படுகாயம் அடையும் பயங்கரவாதிகளுக்கு என மருத்துவ உதவி வழங்கும் ஒரு செயலியையும் உருவாக்கி வந்ததும் தெரிய வந்துள்ளது.
இஸ்லாமிய அரசு...
மனைவியின் முகத்தை கடைசியாக கூட பார்க்கலை… கதறி அழுத கணவர்! மருத்துவமனையின் அநியாயம்!!
Tamil News - 0
புதுச்சேரி வில்லியனூர் மணவெளி பகுதியை சேர்ந்தவர் யோகநாதன். இவரது மனைவி குணவேலி கடந்த சில ஆண்டுகளாக மூச்சு திணறல் நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் குணவேலிக்கு மூச்சுத்திணறல் அதிகமான நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குணவேலிக்கு கொரோனா தொற்று இருக்கின்றதா என்பதை உறுதி செய்வதற்கு அரசு மருத்துவ கல்லூரியில் பரிசோதனை செய்யும்படி தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தற்போது கொரோனா தொற்று இல்லை...
அசாம் வெள்ள நிவாரண பணிக்கு ரூ.1 கோடி நிதியுதவி : ‘அள்ளித்தந்தே’ மக்களின் அன்பை பெற்ற அக்ஷய்குமார்..!
Tamil News - 0
அக்ஷய் குமார்…
கொரோனா பா திப்பு தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து, அசாம் வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.1 கோ டியை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வழங்கியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பா திப்பு அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்த நாட்டு மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை பி.எம். கேர்ஸுக்கு அளிக்கலாம் என்று பி ரதமர் மோடி வேண்டுகோள் வி டுத்தார். இதையேற்று, முதல் ஆளாகா பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்...
கடைசியாக குடும்பத்தோடு கோவிலுக்கு போனான்: சிறிது நேரத்தில் இறந்துட்டானே… கண்ணீருடன் தந்தை!!
Tamil News - 0
தமிழகத்தில் ரவுடியை பிடிக்கும் முயற்சியில் சுப்பிரமணியன் என்ற பொலிஸ் அதிகாரி பரிதாபமாய் பலியானார்.
தூத்துக்குடியின் மங்கலகுறிச்சியை சேர்ந்தவர் துரைமுத்து(வயது 29), பிரபல ரவுடியான இவர் ஜாமீனில் வெளியே வந்த தலைமறைவானார்.
இந்நிலையில் தன்னுடைய கூட்டாளிகளுடன் மணக்கரை மலையடிவாரத்தில் பதுங்கி இருப்பதாக பொலிசுக்கு தகவல் கிடைக்கவே தனிப்படை அமைத்த அதிகாரிகள் துரைமுத்துவை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.
அப்போது துரைமுத்து பொலிசார் மீது நாட்டு வெடிகுண்டு வீசவே, சுப்பிரமணியன்(வயது 26) தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்,...
திருமணமான பெண்ணை நம்பி பெண் கேட்டு சென்ற 24 வயது இளைஞனுக்கு நேர்ந்த கதி! துடி துடித்து இறந்த சோகம்!!
Tamil News - 0
தமிழகத்தில் காதல் திருமணம் செய்த இளைஞன் சரமாரியாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் மாந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன்.
இவருக்கு நிரஞ்சன் என்ற 24 வயது மகன் உள்ளார். நிரஞ்சன் டாட்டூ ஓவியராக வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு நிரஞ்சன், மறைமலைநகரில் இருந்து தாம்பரத்துக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே சென்றபோது, காரில் வந்த 5 பேர்,...
வெளிநாட்டில் இலங்கை பெண் அனுபவித்த வந்த சித்ரவதை! உடலில் தீக்காயங்கள்: முதலாளி வெறிச் செயல்!!
Tamil News - 0
இலங்கையை சேர்ந்த வயதான வீட்டு வேலைக்கார பெண்ணை சித்ரவதை செய்ததற்காக குவைத்தில் பெண் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
குவைத் நாட்டில் இலங்கையை சேர்ந்த வயதான வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவர், தனது முதலாளியால் சித்திரவை செய்யப்பட்டு, சிறைபிடிக்கப்பட்டிருப்பதாக இலங்கை தூதரகத்திடம் உதவி கோரினார்.
இதையடுத்து இது குறித்து தூதரம், உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் தெரிவித்தது. அதன் பின் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த இலங்கை...
















