Thursday, July 2, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணத்தில் புற்றுநோயால் அவதிப்படும் இலங்கையர் ஒருவர் தமது சிகிச்சைக்கான தொகையை திரட்ட போராட்டி வருகிறார். இலங்கையின் கொழும்பு பகுதியை சேர்ந்தவர் 45 வயதான குணசிறி குமரா. துபாய் மாகாணத்தில் செயல்பட்டுவரும் ஹொட்டல் குழுமம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்த இவருக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் அக்ரல் மெலனோமா எனப்படும் தோல் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த நான்கு மாதங்களாக அவரது இடது கால் பாதத்தில் வீக்கம்...
பிரித்தானிய ராணியார், இளவரசர் வில்லியம்- கேட் தம்பதி உள்ளிட்டவர்களை மிகவும் இழிவாக விமர்சித்த டுவிட்டர் பக்கத்திற்கு தொடர்புடைய நபரை தொலைபேசியில் அழைத்து ஹரி- மேகன் தம்பதி நன்றி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சர்ச்சைக்குரிய டுவிட்டர் பக்கத்திற்கு தொடர்புடைய பெண்மணி, ஹரி- மேகன் தம்பதியின் தொண்டு நிறுவனத்திற்கு இதுவரை சுமார் 45,000 பவுண்டுகள் தொகையை திரட்டி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, ஹரி- மேகன் தம்பதி குறித்த பெண்மணியை தொடர்பு கொண்டு...
மெக்சிகோ........ சிறுவன் ஒருவனுக்கும், ஒரு சிறுமிக்கும் ஆளுக்கு ஒரு டொலர் கொடுத்து அவர்கள் உதவியுடன் இளம்பெண் ஒருவர் குழந்தை ஒன்றை கடத்தினார். கடத்தப்பட்ட குழந்தையை மீட்பதற்காக ஜனாதிபதியையே தொந்தரவு செய்தார் குழந்தையின் தாய். சிறுமியை விசாரித்தபோது, சிக்கிய அவளது சகோதரியின் பின்னால் ஒரு பெரிய கடத்தல் கும்பலே இருந்தது தெரியவந்தது. கடைசியாக, திரைப்படம் ஒன்றில் வருவது போல், கடத்தப்பட்ட ஒரு குழந்தை மட்டும் அல்ல, 23 குழந்தைகள் மீட்கப்பட்ட சம்பவம் மெக்சிகோவில் நடந்தேறியது....
சீனாவில் இரண்டு முறை கருச்சிதைவு, ஒரு முறை கர்ப்பம் நிற்கவில்லை என இப்படி மூன்று முறை குழந்தை நிற்காத நிலையில், 31 வயது தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் இரண்டு இரட்டையர்கள் என மொத்தம் நான்கு குழந்தைகள் பெற்றெடுத்துள்ளார். சீனாவின் ஹுபே மாகாணத்தில் உள்ள 31 வயது மதிக்கத்த Gao என்று அறியப்படும் தாய், குழந்தை நிற்காமல் கடும் சோகத்தில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து கர்ப்பமான அவருக்கு கடந்த புதன் கிழமை...
சொத்து தகராறு காரணமாக பெற்ற மகனை தந்தையே சுத்தியாதலால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம், பெந்துர்த்தி அருகே சின்னமுஷிடிவாட சத்யநகரில் பகுதியில் வசித்து வருபவர் போரிபதி வீரராஜு. தற்போது 72 வயதாகும் வீரராஜு கடற்படையில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளநிலையில் மூவருக்கும் திருமணம் செய்துவைத்துவிட்டு ஜலராஜு என்ற மகனுடன் வசித்துவந்துள்ளார். இந்நிலையில் வீரராஜு மற்றும்...
கடந்த மார்ச்சில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்தே திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திரைப்படத்தில் நடிக்கும் துணை நடிகர்கள் ஏராளமானோர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சினிமா துணைநடிகர்கள் வாழ்வாதாரம் இன்றி முடங்கியுள்ளனர். நடிகர் பாக்யராஜியின் தூறல் நின்னுப் போச்சு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சூரியகாந்த், சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சிரமப்படுவதக தெரிவித்துள்ளார். இதுகுறித்து...
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு வரவிற்கு மீறிய செலவுகள் இருக்கும். நண்பர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் அலைச்சலுக்குப் பின் அனுகூலப் பலன் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை...
தமிழகத்தில் காதலனுக்காக கணவனை கொடூரமாக கொலை செய்ய நினைத்த மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவருக்கு காய்த்ரி என்ற மனைவி உள்ளார். கணேஷ் வீடியோகிராபராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணேஷ் திடீரென்று கீழே விழுந்துவிட்டதால், தலையில் பலமாக அடிபட்டு ரத்தம் கொட்டிவிட்டதாக கூறி குடும்பத்தினரிடம் கதறி அழுதுள்ளார். இதனால் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர்...
இந்தியாவில் இரண்டு பேரை மணந்து பணம் பறித்த பெண்ணொருவர் மூன்றாம் திருமணம் திருமணம் செய்த நபரையும் ஏமாற்றிவிட்டு பின்னர் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியது. தெலுங்கானாவின் கரீம்நகர் மாவட்டம் மனகொடூர் பகுதியை சேர்ந்த ரவளி என்ற பெண், கடந்த 2015ஆம் ஆண்டு சுரேஷ் என்பவரை திருமணம் செய்து மூன்றே மாதங்களில் அவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக வழக்கு தொடர்ந்து 3 லட்ச ரூபாய் இழப்பீடு பெற்றுள்ளார். 2வதாக சீனிவாஸ் என்பவரை திருமணம்...
இத்தாலிய பிராந்தியமான சிசிலியில் 4 வயது மகனுடன் ஷூ வாங்க சென்ற தாயார் நான்கு நாட்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மாயமான சிறுவனை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீண்ட பத்து நாட்களாக மாயமான 4 வயது சிறுவன் தொடர்பில் எந்த தகவலும் இல்லாத நிலையில், இந்த வழக்கு தொடர்பில் பொலிசார் குழப்பத்தில் உள்ளனர். விசாரணையின் ஒருபகுதியாக மீட்கப்பட்ட கண்காணிப்பு கமெரா காட்சிகளில், 43 வயதான விவியானி பாரிசி தமது...