Thursday, July 2, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
பாலா........ நடிகர் விஜயையும் அவரது படத்தையும் பார்க்காமலே போகிறேன் என பதிவிட்டு ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் எங்கும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். சமீபத்தில் விஜய் குறித்து மீரா மிதுன் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், ரசிகர்களின் கோபத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விஜய்யின் ரசிகர் ஒருவர் டிவிட்டரில் விஜய் குறித்து பதிவிட்ட...
இந்தியா...... இந்தியாவில் வீட்டில் இருந்த இளம்தம்பதியை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் சுக்பீர் (28). இவர் மனைவி மோனிகா (26). இருவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில் குழந்தை இல்லை. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் சுக்பீர் வீட்டுக்கு பால் பாக்கெட் போடும் நபர் வந்து அழைப்பு மணியை வெகுநேரமாக அடித்தும் யாரும் திறக்கவில்லை. இதனால் உள்ளே...
சினிமா, சின்னத்திரைபோல யூடியூப்பிலும் ஒரு தனி ராஜ்ஜியமே நடக்கிறது. கருத்து பேசுவதற்கு சில சேனல்கள், காமெடி பண்ணுவதற்கு சில சேனல்கள், ப்ராங் வீடியோ பண்ணுவதற்கு சில சேனல்கள் எனப் பல சேனல்கள் இளைஞர்கள் மத்தியில் ஃபேமஸாக இருக்கின்றன. அப்படி காமெடிக்கு ஃபேமஸாக இருக்கும் ஒரு ஷோ தான் ப்ராங் வீடியோ. அதில் சில சமயம் விபரீதங்களும் எதிர்பாராமல் நடந்து விடுகின்றது. அப்படி ஒரு கண்ணீர் காட்சி தான் இது.
பிரித்தானியாவில் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள, இரண்டு இந்திய குழந்தைகளின் குடியுரிமையை மாற்றுவதற்கு, நீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது. தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி, கடந்த 2004-ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடான, பிரித்தானியாவின் பர்மிங்காம் நகருக்கு குடிபெயர்ந்தனர். இவர்களுக்கு, 11 வயதில் மகன், 9 வயதில், மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த, 2015-ஆம் ஆண்டு, கணவன், மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, இரு குழந்தைகளையும், பர்மிங்காம் அதிகாரிகள், அங்குள்ள...
நிக்கி கல்ராணி........ உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவால் தத்தளித்துக்கொண்டிருக்கையில் தற்போது பிரபலங்களையும் கொரோனா வைரஸ் தாக்கி வருகின்றது. மலையாள திரையுலகில் கடந்த 2014ம் ஆண்டு நடிகையாக தன்னுடைய பயணத்தை துவங்கிய நடிகை நிக்கி கல்ராணி, இதைத்தொடர்ந்து தற்போதும் பல படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது தெரியவந்துள்ளது. அனைவரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நிக்கி கல்ராணி வலியுறுத்தியுள்ளார்.
மலேசியாவில் தமிழகத்தைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் 45 பேருக்கு கொரோனா பரப்பியதாக கூறி கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 5 மாத சிறை தண்டனையும், 21 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் கெடா மாநிலத்தில் தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நிசார் முகமது சபூர் பாட்சா என்பவர் நாசிக் கண்டார் என்ற ஹோட்டலை நடத்தி வருகிறார். இவர், கடந்த மாதம்தான் இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு திரும்பினார். மலேசியாவின் நிரந்தர குடியுரிமை...
சீனாவில் உள்ள லுயோயாங் நகரத்தை சேர்ந்தவர் லியு(28). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் லியு தனது வீட்டின் அருகே இருக்கும் உறைகிணறு ஒன்றுக்குள் குதித்துள்ளார். மிகவும் குறுகலான அந்த கிணற்றுக்குள் லியுவின் இடுப்புக்கு கீழ் உள்ள பகுதிகள் முழுவதும் உள்ளே சென்று மாட்டிக்கொண்டது. இதையடுத்து, லியு எடை அதிக உடையவராக இருந்ததால், தொப்பையால் அவரது முழு உடலும் உறைகிணறுக்குள் செல்லாமல் தடுத்துவிட்டது. இதனால் லியு அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார். இருப்பினும் அவரது...
கனடாவில் கடற்கரை ஒன்றில் இரண்டு ஆண்கள் இரத்தக் களரியுடன் பயங்கரமான ஆயுதங்களுடன் அங்கிருந்தவர்களை மிரட்டும் தோணியில் வந்த வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை கதிகலங்க வைக்கிறது. கனடாவின் , Toronto-வில் இருக்கும் Cherry கடற்கரையில் இரண்டு இளைஞர்கள் இரத்தக் களறியுடன் பயங்கரமான ஆயுதமான chainsaws-வுடன் அங்கிருக்கும் மக்களை அச்சுறுத்தி வகையில், அதை அழுத்திக் கொண்டே வந்தனர். அப்போது அவர்கள் அங்கிருந்தவர்களிடம் தாக்கியது நீ தானா? என்று ஒரு வித ஆக்ரோசத்துடன் கேட்டனர்....
தமிழகத்தில் 16 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த சம்பவத்தில், 18 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலுார் மாவட்டம், காட்பாடி பகுதியைச் சேர்ந்த, 16 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், இவர் பிரசவத்திற்காக வேலுார் அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டிருப்பதாக, சமூக நலத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக அங்கு சென்று விசாரணை மேற்கொண்ட போது,...
பெற்றோர் திட்டியதால் வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலையின் சவேரியார்பாளையத்தை சேர்ந்த ஆனந்தன், கூலித் தொழிலாளியான இவரது மகள் சந்தியா(வயது 20). அங்குள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வருகிறார், இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த போது மண்ணெண்ணைய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். சந்தியாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். 90 சதவிகித தீக்காயங்களுடன்...