Tamil News
4776 POSTS
0 COMMENTS
பிரேக்கிங் : மீரா மிதுனுக்கு ப திலடி கொடுத்த சூர்யா…! இப்போ தெரிதா ஏன் இவர மாஸ்னு கூப்பிட்றாங்னு…!
Tamil News - 0
கடந்த சில நாட்களாக, மீரா மிதுன் தளபதி விஜய், சூர்யா மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு எ திராக ச ர்ச் சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டு வருகிறார், மேலும் அந்த வீடியோக்கள் பெரும்பான்மையினருக்கு பிடிக்கவில்லை. இதனால் சமூக ஊடகங்களில் சீ ற்றம் உருவாகியது.
மீரா சூர்யா விஜய்யிடம் ம ன்னிப்பு கேட்க வேண்டும் என்று ரசிகர்கள் கோ ரியுள்ளனர், ஆனால் அவர் தனது வீடியோக்களுக்கு ம ன்னிப்பு கேட்க மாட்டார் என்று...
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர் வருண் குமார் சசி என்பவர் சாலையோரம் நின்று கொண்டிருந்த தள்ளு வண்டியில் இருந்த சோளத்தை தூக்கி ரோட்டில் வீசி, இறுதியில் அந்த வண்டியை தலை கீழாக தள்ளி விட்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி கடும் சர்ச்சையை கிளப்பியது. ஊரடங்கு காலத்தில் பொலிசார்கள் பல பகுதிகளில் இது போன்ற அநாகரீக செயலில் ஈடுபட்டு வரும் சம்பவம் அதிகம் பேசு...
தங்கைகள் மூன்று பேரும் காதல் திருமணம் செய்து கொண்டதால் அண்ணன் எடுத்த விபரீத முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(60). கூலித்தொழிலாளி. இவரது மனைவி நீலாவதி(50). இவர்களுக்கு பால்ராஜ்(26), சின்னத்துரை(24) என இரண்டு மகன்களும் மீரா(30), கல்பனா(23), மீனா(21) என மூன்று மகள்களும் உள்ளனர்.
பால்ராஜ் சென்னையில் எலக்ட்ரீசியனாகவும், சின்னதுரை மற்றும் மீனா ஆகியோர் ஒரு நிறுவனத்திலும் வேலை செய்து வந்தனர். மீரா, கல்பனா...
திருமணமாகி ஒரே ஆண்டில் ஐடி ஊழியர் செய்த காரியம்.. மனமுடைந்துபோன மனைவியின் சோக முடிவு!
Tamil News - 0
தெலுங்கானா மாநிலம், கம்மாரெட்டியை சேர்ந்தவர் சரண்யா (25) இவர், பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்துள்ளார்.
அங்கு நணபருடன் பழகி காதலாக மாற கடந்த ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு கணவர் ரோகித்துடன் அவர் மடிவாளா அருகே வெங்கடபுரா பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ரோகித் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சரண்யாவிடம் தகராறு செய்து, அவரை அடித்து,...
கடவுளின் தேசத்தில் வெள்ளம்!.. உணவுப் பொட்டலத்தை திறந்த மக்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!
Tamil News - 0
கேரளாவில்.......
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட உணவுப் பொட்டலங்களில் ரூ.100 இருந்ததால் மக்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிப் போயினர். கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. இதனால் பல இடங்களிலும் வெள்ளம், மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது மேலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில் எர்ணாகுளம் கும்பலங்கி கிராமத்தை சேர்ந்த மேரி எனும் பெண் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நினைத்தார்.
இவரது கணவர்...
தன்னை விட 14 வயது குறைவான இளம் நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா – ஷாக் ஆன ரசிகர்கள் ! – ஹீரோ யாருனா..?
Tamil News - 0
தமிழ் சினிமாவில் பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா.
இவரது கைவசம் தற்போது நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன.
இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார் நயன்தாரா. மேலும், இந்த படத்தின் இளம் நடிகர் சரண் சக்தி ( வடசென்னை...
காருக்குள் கன்னம் ரெண்டு ஒட்டிப்போகும் அளவுக்கு பு கை பி டிக்கும் மீரா மிதுன் – வெளியிட்ட ஷாலு ஷம்மு !
Tamil News - 0
“நடிகர்கள் சூர்யா, விஜய் ஆகியோரையும் அவர்களது குடும்பங்களையும் மீராமிதுன் இகழ்வது ஏற்கத்தக்கதல்ல. சூர்யா கல்வி போன்ற நல்விஷயங்களை செய்து வருகிறார்.
சத்தமில்லாமல் விஜய்யும் நிறைய மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். மற்றவரை தூற்றி பழித்து அதில் கோட்டை கட்டாதீர்கள். அது மண்கோட்டையாகத்தான் இருக்கும்” என்று பாரதிராஜா அறிக்கை விட்டு இருந்தார்.
மேலும், இளம் நடிகை ஷாலு ஷம்மு தானே இந்த விவாகரதிற்குள் வந்து மீரா மிதுனுக்கு பதிலடி கொடுக்கிறார். அந்த வகையில்...
2 மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் வீட்டுக்கு வருவார்! அடுத்தடுத்து தீக்குளித்த கணவன் மற்றும் மனைவி.. பகீர் சம்பவத்தின் பின்னணி!
Tamil News - 0
தமிழகத்தில் குடும்ப பிரச்சினையில் கணவன் - மனைவி அடுத்தடுத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் அல்லிகுண்டம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராம் (38). இவருடைய மனைவி கனி (33). இவர்களுக்கு கவின் (15) என்ற மகனும், தர்ஷினி (13) என்ற மகளும் உள்ளனர்.
ஜெயராம் சொந்தமாக லொறி வைத்து ஓட்டி வந்தார். அவர் லொறியில் வெளிமாநிலங்களுக்கு சரக்கு ஏற்றி சென்று வருவார். 2 மாதங்களுக்கு ஒரு...
மூக்கு அறுவை சிகிச்சை செய்து தோற்றம் மாறிய பின்னர் இலங்கை தாதா எப்படியிருந்தார்? வெளியானது புகைப்படங்கள்!!
Tamil News - 0
இலங்கை தாதா அங்கொட லொக்கா சினிமாவில் நடிக்க போவதாக கூறி மூக்கை பெரியதாக்க அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் மதுரையை சேர்ந்தவர் பெண் வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி (36).
இவர் கோவை சேரன் மாநகர் கிரீன் கார்டன் பகுதியில் தங்கியிருந்த தனது உறவினர் பிரதிப்சிங் (35) என்பவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் என, பீளமேடு பொலிசாரிடம் புகார் செய்தார்.
இதற்காக அவர் பிரதாப்சிங்கின் அடையாள...
முகமது நபி குறித்து அவதூறான பேஸ்புக் பதிவால் பெங்களூருவில் பொலிஸாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் என்று மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் உறவினரான நவீன் என்பவர் பதிவிட்டதாக கூறப்படும் பேஸ்புக் பதிவால் நேற்றிரவு பெங்களூரின் கிழக்கு பகுதியில் வன்முறை வெடித்தது. இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பேஸ்புக் பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் எம்எல்ஏ ஸ்ரீநிவாஸ் முர்த்தியின் வீட்டை...
















