Thursday, July 2, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மன அமைதி இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் ரீதியாக வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும். பெற்றோரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பயணங்களால் வெளிவட்டார நட்பு ஏற்படும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மருத்துவ செலவுகள் உண்டாகும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம்...
கேரள விமான விபத்தில் உயிரிழந்த துணை விமானியின் மனைவி, கணவரின் உடலைப் பார்த்து கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துவிட்டது. கேரள மாநிலம், கோழிக்கோட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்தில் சிக்கியதால், விமானி, துணை விமானி என 18 பேர் உயிரிழந்தனர். 120-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்திருப்பவர்கள் அனைவரும் கோழிக்கோட்டின் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் துணை விமானி அகிலேஷ் ஷர்மா இறந்த செய்தியை, அவரின்...
ராகவா லாரன்ஸ்……….. தமிழ் சினிமாவில் காஞ்சனா படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் ஒரு நிரந்தமான ஹீரோவாக விளங்கி விட்டார் ராகவா லாரன்ஸ். தற்போது ஹிந்தியில் கூட அக்ஷய் குமாரை வைத்து லட்சுமி பாம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். விரைவில் இப்படம் OTT தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகர் ராம்சரண், சமந்தா மற்றும் பலர் நடித்து 2018ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியையும், வரவேற்பையும் ரசிகர்கள் மத்தியில் பெற்ற...
சுவாமிநாதன்……… நம்ம ஊரில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொ ற் று பா திக் கப் பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இப்போதான் கருணாஸ்க்கு வைரஸ் வந்து சி கிச் சை பெற்று வருகிறார். இந்தநிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களுள் ஒருவரான சுவாமிநாதன் கொரோனா வைரஸ் தொற்று பா திக்க ப்பட்டு ம ரண ம டைந்துள்ளார். இவருடைய ம ர ணம் திரைத்துறையை சார்ந்தவர்களுக்கு...
தமிழகத்தில் கணவர் நகை மற்றும் பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து பொலிசில் புகார் கொடுக்க, இறுதியில் மனைவி வீட்டின் மொட்டை மாடியில் ரகசியமாக பாலியல் தொழில் செய்து வந்ததது அம்பலமாகியுள்ளது. சென்னை அடுத்து செங்குன்றம் பாடியநல்லுர் பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் குமார். கடந்த 5-ஆம் திகதி திடீரென்று 10 பேர் கொண்ட கும்பல் இவரின் வீட்டின் உள்ளே நுழைந்து பணம் மற்றும் நகைகள் போன்றவைகளை கத்தி முனையில்...
இந்திய மாநிலம் குஜராத்தில் ராக்கி கயிறு கட்டிய சிறிது நேரத்தில் அக்காவை உடன்பிறந்த தம்பிகள் இரண்டு பேர் கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த சவுகி அலியாஸ் என்ற பெண் தமது முதல் கணவர் இறந்த நிலையில், ராம்ஸ்வரூப் சாது என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது உடன்பிறந்த தம்பிகள் சஜிஜுல் ஷாயிக் மற்றும் ரோஜாலி ஷாயிக். சஜிஜூல் திருமணம் முடிந்த விவாகரத்து பெற்றவர். ரோஜாலி...
'ஹைப்ரிட் பரதநாட்டியம்' என்று பெண்கள் இரண்டு பேர் நடனமாடும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 2 பெண்கள் ஹிப்ஹாப் மற்றும் பரதநாட்டியத்தை கலந்து நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். வெஸ்டர்ன் இசையில் மஞ்சள் நிற சேலையில் பெண்கள் இருவரும் நடனமாடுவது பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது. இதேவேளை, இதனை பார்த்த பலர் நடன கலைஞர்களின் முயற்சியை பாராட்டியும், சிலர் தவறுதலான பரதநாட்டிய ஆட்டத்திற்கு விமர்ச்சித்தும் கமெண்ட் செய்து...
உத்திரபிதேசம் ஆக்ரா பகுதியில் 11 வயது மகனை வீட்டின் ஜன்னலில் தலைகீழாக கட்டி வைத்து தந்தை ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ள காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தந்தையின் பெயர் குட்டு கான் என்றும் வீட்டிலிருந்த சில பொருட்களை திருடி அதற்கு பதிலாக திண்பண்டம் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு குட்டு கானின் மனைவி சண்டையிட்டு சென்றதால் கடும் கோபத்தில் இருந்து வந்த நிலையில் பெற்ற மகன் என்றும் பாராமல்...
மனிதம் என்பது மனிதர்களில் மட்டும் அல்ல, விலங்கிடமும் உள்ளது என்பதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு தான் இந்த காட்சி. உடைந்து விழுந்த மரக்கட்டையில் சிக்கி குரங்கு ஒன்று உயிறுக்கு போராடி கொண்டிருக்கின்றது. உடனே அருகில் இருந்த நாய் குட்டி ஓடி வந்து இறுதி வரையும் குரங்கை காப்பாற்ற போராடியுள்ளது. இறுதியில் குரங்கு தப்பி ஓடியுள்ளது. இந்த காட்சி இணையத்தில் தற்போது தீயாய் பரவி வருகின்றது. #Awesome ???? pic.twitter.com/56BaxVBdRk — நா ( கெட்டவன்...
தன்னிடம் ஒன்னேகால் கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் இரண்டரை கோடி ரூபாய் கேட்டு பிக் பாஸ் வனிதா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தனியார் யூடியூப் சேனலில் நடைபெற்ற விவாதத்தில், நடிகை வனிதா விஜயகுமார்-பீட்டர் பாலின் திருமணம் தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இதில், வனிதா விஜயகுமார் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தன்னை தரக்குறைவாக பேசியதாகக் குறிப்பிட்டு, வனிதா விஜயகுமார்...