Wednesday, July 1, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் பாடகி பிரகதி. இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கிளாமர் போட்டோகளையும் அவ்வப்போது பதிவு செய்வார். தற்போது கூட சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . இதனை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.   View this post on Instagram   I’m not one to hop onto new apps with the number...
அயர்லாந்தில் இருந்து டெல்லி பொலிசாருக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்புக்கு மும்பை நகரில் வசிக்கும் ஒருவரது உயிரின் விலை இருந்துள்ளது. தற்கொலைக்கு முயன்ற ஒரு இளைஞரின் உயிரை கடல்கள் கடந்து பல மைல்களுக்கு அப்பால் இருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பு மீட்டுள்ளது. சனிக்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி சுமார் 7.51 மணிக்கு டெல்லி சைபர் செல் பிரிவு தலைமை பொலிஸ் அதிகாரி அனிஷ் ராய் என்பவருக்கு அயர்லாந்தில் செயல்பட்டுவரும் பேஸ்புக்...
தமிழகத்தில் தண்ணீரில் மூழ்கிய இளைஞர்களின் உயிரை தாங்கள் அணிந்திருந்த புடவையைத் தூக்கி வீசி காப்பாற்றியிருக்கும் மூன்று பெண்களுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தின் சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி, ரஞ்சித், கார்த்திக், பவித்ரன் ஆகிய இளைஞர்கள் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது அதில் இருவர் ஆற்றுப் பள்ளத்தில் இறங்கிய நிலையில் அதில் சிக்கி கொண்டு உயிருக்கு போராடினார்கள். அதனைக் கண்ட நண்பர்களில் இருவர் அவர்களைக் காப்பாற்ற ஆற்றில் குதித்துள்ளனர். அவர்களும் அதே பள்ளத்தில்...
அவுஸ்திரேலியாவில் காணாமல் போன ஹேண்ட் பேக் 16 வருடங்களுக்கு பின்பு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த கைப்பை கிராமப்புற நியூ சவுத் வேல்ஸில் உள்ள மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய பேஷன் பூட்டிக்குகளில் ஒன்றான அஸ்ஸெஃப்பின் கார் பார்க்கில், அப்பகுதியில் உள்ள தொழிலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2004 ஜூலையில் ஹெர்பர் மற்றும் ஆபர்ன் தெருவின் அருகே நிறுத்தப்பட்டிருந்த உரிமையாளரின் காரின் பின்புறத்திலிருந்து கைப்பை திருடப்பட்டது. தற்போது கைப்பை மற்றும் அதனுள் பெரும்பாலான பொருட்கள் 16 ஆண்டுகளுக்குப்...
பிரித்தானியாவில்.... பிரித்தானியாவில் சேட் மூலம் அறிமுகமான நபரிடம் அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள வைத்து, அவரிடம் இருந்து இளம்பெண் ஒருவர் பெருந்தொகை மிரட்டிப் பெற்றுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் லாரன் டாலிங் என்ற 24 வயது இளம்பெண், அவரிடன் சேட் மூலம் அறிமுகமான நபரிடம் இருந்து மொத்தம் 28,000 பவுண்டுகள் தொகையை மிரட்டிப் பெற்றுள்ளார். கடந்த 2018 மே மாதம் லாரனுக்கும் அந்த நபருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் இணையம்...
ரஷ்யாவில் ..... ரஷ்யாவில் நதியில் குளிக்கச் சென்ற தமிழகத்தை சேர்ந்த நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சொக்கநாதபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபிக். யுனானி மருத்துவரான இவர் தன்னுடைய மகான முஹம்மது ஆஷிக்(22)-ஐ, ரஷ்யாவில் இருக்கும் வேலோகிரேட் ஸ்டேட் மெடிக்கல் கல்லூரியில் சேர்த்துள்ளார். இதையடுத்து முஹம்மது ஆஷிம் 5-ஆம் ஆண்டு படித்து வந்த நிலையில், அங்கிருக்கும் வால்கா நதிக்கு...
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் வெள்ளத்தால் கடும் சேதத்தை சந்தித்த கிராமத்திற்கு விலையுயர்ந்த காரில் சென்ற புகைப்படம் வெளியாகி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. வடகொரியா அதிபர் என்ன செய்தாலும் அது செய்தியாக மாறிவிடும். ஏனெனில் அவரின் நடவடிக்ககள் எல்லாம் அதிரடியாக இருக்கும், இல்லையெனில் சற்று வித்தியாசமாக இருக்கும். தண்டனைகள் மிகவும் பயங்கரமாக இருக்கும். இதன் காரணமாக அவரை சர்வாதிகாரி என்று கூறுவர். இந்நிலையில், அதிபர் கிம் ஜாங் உன், நாட்டில் வெள்ளத்தால்...
சிவகாசி அருகே ஆலமரத்துபட்டி ரோடு பெரியார் காலனியை சேர்ந்தவர் செல்வபாண்டியன்(26). இவருக்கும் பிரகதி மோனிகா(24) என்பவருக்கும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. செல்வபாண்டியன் அதே பகுதியில் உள்ள அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சம்பவ தினத்தன்று வீட்டில் இருந்த பிரகதி மோனிகா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து அக்கம், பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் வீட்டுக்கு வந்த கணவர் செல்வபாண்டியன் போலீசாரிடம் புகார்...
லண்டனில் பொது மக்கள் மத்தியில் இளைஞர் ஒருவர் குத்தி கொல்லப்பட்ட சம்பவத்தில், அந்த இளைஞனின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் ஆக்ஸ்போர்டு சாலையில் பரபரப்பாக இயங்கும் சந்தைப்பகுதியில் உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணியளவில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றுயிராக மீட்கப்பட்ட அந்த இளைஞர், உயிரிழந்துவிட்டதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உயிரிழந்த இளைஞனின் பெயர் Jeremy Menesses...
இந்தியாவுக்கு ரபேல் போர் விமானங்களை வாங்க இந்திய அரசுக்கு பெரிதும் உதவிய முன்னாள் விமானப்படைத் தலைவருக்கு பிரதமர் மோடி மரியாதை செய்ய திட்டமிட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்தவர் மார்ஷல் கிருஷ்ணசாமி. முன்னாள் விமானப்படைத் தலைவரான இவர், விமானப் படையில் பணியாற்றிய போது, பிரான்சில் ரபேல் விமானத்தை ஓட்டியிருக்கிறார். இது இந்தியாவிற்கு மிகவும் அவசியமான போர் விமானம். இந்த விமானங்கள், இந்திய விமானப் படைக்கு வர வேண்டும் என்று ஆசைபட்டவர். இதற்காக ரபேல் விமானங்களை வாங்க...