Wednesday, July 1, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
அயோத்தியில் ராமர் கோவிலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒருசிலர், அதே தினத்தில் ராவணனை போற்றி பல கருத்துக்களை டுவிட்டரில் பதிவு செய்தனர். ராவணன் சிறந்த சிவபக்தன் என்றும் தமிழ் தேசத்தின் பெருமைக்குரியவர் என்றும் ராவணனை கொண்டாடி வந்தனர். இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த நிலையில் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் தனது டுவிட்டரில் இது குறித்து ஒரு பதிவு...
கேரளாவில் விமான விபத்தில் உயிரிழந்த நபர், இறப்பதற்கு முன் தன்னுடைய பேஸ் புக் பக்கத்தில் சொந்த ஊருக்கு திரும்புகிறோம் என்று மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார். விபத்தில் சிக்கிய ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானத்தில், துபாயில் ஏறிய உடனே கேரளாவின் கோழிகோடைச் சேர்ந்த Sharafu Pilassery என்பவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் back to home, அதாவது சொந்த ஊருக்கு திரும்புகிறோம் என்று மனைவி மற்றும் குழந்தையுடன்...
தன் மகனுக்கு நேர்ந்த சோகம் அறியாமல் கொரோனா தாக்கி கோமா நிலையிலிருக்கிறார் ஒரு பிரித்தானிய தாய்! Bradfordஐச் சேர்ந்த Muhammed Bilal Zeb (18), Dales நதியிலுள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் குளித்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் நதியில் மூழ்கியிருக்கிறார். உடனே பொதுமக்களும், மீட்புக்குழுவினரும் அவருக்கு உயிர் காக்கும் முதலுதவிகள் செய்து அவரது உயிரைக் காப்பாற்ற முயன்றிருக்கிறார்கள். ஆனால், அவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்திருக்கிறார்கள். இதில் சோகம் என்னவென்றால், Bilal...
தமிழகத்தில் வீட்டில் சடலமாக கிடந்த பெண் சம்பவத்தில், மகன் மீது பொலிசாருக்கு சந்தேகம் வலுத்த நிலையில், அந்த கொலை சம்பவம் தொடர்பாக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் நீலாவதி. 42 வயதான இவர் கணவரை பிரிந்து 19 வயது மகனுடன் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். இந்நிலையில் தான் கடந்த வியாழக்கிழமை இவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனால் இந்த சம்பவம் குறித்து...
அமெரிக்காவின் கலிபோர்னியாவில், தனது குடும்பத்திற்கு உதவுவதற்காக 200,000 டொலர்களை வங்கியில் இருந்து திரும்பப் பெற்ற சில நிமிடங்களில் ஒரு திருடனிடம் மொத்த தொகையையும் பறிகொடுத்துள்ளார் ஒரு முதியவர். கலிபோர்னியாவில் குடியிருக்கும் பிரான்சிஸ்கோ கார்னெஜோ என்பவரே கடந்த 30 ஆம் திகதி தமது வாழ்க்கையின் மொத்த சேமிப்பையும் வெறும் 30 நொடிகளில் மொத்தமாக ஒரு கொடூர திருடனிடன் பறிகொடுத்தவர். கார்னெஜோ, சம்பவத்தன்று வங்கியில் இருந்து பணத்துடன் வெளியேறி தமது காருக்கு அருகே...
நடிகை மீரா மிதுன், வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் உள்ளது என, விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களை விமர்சித்து பேசி காணொளி வெளியிட்டுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தற்போது பிக்பாஸ் தர்ஷனின் முன்னாள் காதலி சனம் ஷெட்டி அதிரடியாக வீடியோ ஒன்றை வெளியிட்டு, மீராவை வெளுத்து வாங்கியுள்ளார். மீரா மிதுன், விஜய் பற்றியும் சூர்யா பற்றியும் வாரிசு நடிகர்கள் என விமர்சித்து வந்ததும், அதே போல் கமல்,...
காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று காதல் ஜோடி இருவர் திருமணம் செய்துவிட்டு அடுத்த ஒரு சில நிமிடங்களில் தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த பாஸ்குமார். இவர் செம்பாகுறிச்சியை சேர்ந்த கவிதாவும் காட்டுகொட்டாய் பகுதியில் உள்ள கலை கல்லூரியில் படித்து வந்துள்ளனர். கல்லூரி படிக்கும்போது ஏற்பட்ட பழக்கம் நாளாடைவில் காதலாக மாறிய நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்...
2017-இல் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர தமிழச்சி என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர். இவர்கள் இப்படி உசுப்பேற்றி விட்டு, இவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துவந்த சூழலில், அம்மன் தாயி என்கிற ஒரு படம் கிடைத்தது அப்புறம் அதுவும் ரிலீஸாகாமல் போகவே, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கி...
கேரளாவில்...... கேரளாவில் பருவமழை தீவிரமடைவதால் சில மாவட்டங்களில் வெள்ளம் போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இடைவிடாத பொழியும் மழையால் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 2,000 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரியார் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் காட்டு யானை சடலமாக அடித்து செல்லப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகி துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. Scary visuals...
இந்தியாவில் மனைவியை கணவன் கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் மாங்கே கிராமத்தை சேர்ந்தவர் ஷனி தேவி (39). இவர் கணவர் லல்ஜித். இந்த தம்பதிக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் லல்ஜித்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தேவி அவரை சில வருடங்களுக்கு முன்னர் விவாகரத்து செய்தார். இதன்பின்னர் கவு மஞ்சி என்பவரை தேவி இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். ஆனால் மஞ்சி - தேவி தம்பதிக்கு...