Tamil News
4776 POSTS
0 COMMENTS
கொரோனாவுடன் கேரளாவை உலுக்கும் பெருவெள்ளம், நிலச்சரிவு: ஒரே பகுதியில் கொத்தாக மண்ணுக்குள் புதைந்த 85 பேர்!!
Tamil News - 0
இந்திய மாநிலம் கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் சில மாவட்டங்கள் கடும் அவதிக்கு தள்ளப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
மாநிலத்தின் முக்கிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதுடன், மலைப்பிரதேசங்களில் நிலச்சரிவு மற்றும் பெருவெள்ள அபாயம் உலுக்கியுள்ளது.
மூணார் பகுதியில் அமைந்துள்ள தொழிலாளர்களுக்கான சமூக இல்லங்களில் குடியிருந்த சுமார் 85 பேர் கொத்தாக நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள்...
விமான நிலையத்தில் யாரும் வரவேற்கவில்லை! கொரோனா பீதிக்கு இடையே லண்டன் சென்ற நடிகர் தலைவாசல் விஜய்யின் அனுபவம்!!
Tamil News - 0
பிரபல நடிகர் தலைவாசல் விஜய் ......
கொரோனா அச்சத்துக்கு இடையே லண்டனுக்கு சென்றுள்ள பிரபல நடிகர் தலைவாசல் விஜய் அது குறித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்தர நடிகராக உள்ளவர் தலைவாசல் விஜய். இவர் பெல்பாட்டம் என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பை லண்டனில் நடத்த முடிவு செய்த படக்குழுவினர் அதற்காக சமீபத்தில் அங்கு புறப்பட்டு சென்றனர்.
அவர்களுடன் தலைவாசல் விஜய்யும் கிளம்பி சென்றார்.
கொரோனா அச்சத்துக்கு இடையே லண்டனில்...
நண்டு பிடித்துக்கொண்டிருந்த சிறுமி… நெருங்கிய முதலை: மகளைக் காப்பாற்றுவதற்காக தந்தை செய்த அதிரடி செயல்!
Tamil News - 0
டெக்சாசிலுள்ள தங்கள் வீட்டின் பின்னால் ஓடும் நீரோடையில் நண்டு, மீன் முதலானவற்றைப் பிடித்துக் கொண்டிருந்திருக்கிறது ஒரு குடும்பம்.
தந்தை Andrew Grande (40), பிள்ளைகள் Brandalyn Grandeம் அவளது அண்ணனும், அவர்களை கவனித்துக்கொள்ளும் Robin Randolph என்னும் இளம்பெண்ணும் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது திடீரென அவரது கண்களில் முதலை ஒன்று பட்டிருக்கிறது. அந்த முதலை, விளையாடிக்கொண்டிருந்த Brandalynஐ நோக்கி வருவதை கவனித்திருக்கிறார் Andrew.
Brandalynஐ நோக்கி வந்த முதலை, 10 அடி...
நடிகை வாணி போஜனுக்கு அடுத்தடுத்து அடித்த அதிர்ஷ்டம்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்…. தீயாய் பரவும் தகவல்!!
Tamil News - 0
சீரியல் நடிகை வாணி போஜன் தமிழில் நடித்து பாரிய வெற்றி பெற்ற படம் ஓ மை கடவுளே.
அதனைத் தொடர்ந்து வைபவ், வெங்கட் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் லாக்கப் படத்திலும் நாயகியாக நடித்துள்ளார்.
இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் வைபவ்வுடன் நெருக்கமான படுக்கையறை காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த படம் விரைவில் ஜீ5 OTT தளத்தில் வெளியாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து சூர்யா தயாரிப்பில் ஒரே நேரத்தில் 2 படத்தில் நடிக்க...
இலங்கை தாதாவுக்கு உதவி செய்தே கோடீஸ்வரியாக மாறிய பெண் இவர் தான்! உடந்தையாக வெளிநாட்டு நபர்… பகீர் தகவல்கள்!!
Tamil News - 0
தமிழகத்தில் தங்கியிருந்த இலங்கை தாதா அங்கட லொக்காவுக்கு உதவிய பெண்ணின் புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் அவரின் தந்தையும் பல்வேறு வகையில் உதவியது தெரியவந்துள்ளது.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தாதா அங்கட லொக்கா துபாயில் இருந்து போலியான பாஸ்போர்ட் மூலம் ஆள்மாறாட்டம் செய்து இந்தியாவிற்குள் புகுந்துள்ளார்.
கோவையில் காதலி அமானி தான்ஜியுடன் தங்கி இருந்த அங்கட லொக்காவை கடந்த ஜூலை மாதம் 4ஆம் திகதி விஷம் வைத்து கொலை செய்து, மாரடைப்பில் மரணமடைந்ததாக...
தமிழகத்தில் ரூ.2 ஆயிரம் பணத்துக்காக பெற்ற தாயை மகன்களே அடித்துக் கொன்று மயானத்தில் புதைத்த சம்பவம் நடந்துள்ளது. ஈரோடு:ஈரோடு சூரம்பட்டி வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி சரோஜா (வயது 48). கூலித்தொழிலாளி.
இவர்களுக்கு விக்னேஷ் (27), அருண்குமார் (23) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் விக்னேஷ் டிரைவராகவும், அருண்குமார் பிளம்பராகவும் வேலை செய்து வருகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் கணேசன் இறந்துவிட, சரோஜா மகன்களுடன் வசித்து...
திருமணமான 2 மாதத்தில் காதல் மனைவியை கொல்ல முயன்ற கணவன்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!
Tamil News - 0
தமிழகத்தில் திருமணம் முடிந்து 2 மாதம் கூட ஆகாத நிலையில் கணவர் மனைவி மீது மண்ணெண்ணய் உற்றி கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் பரங்கினி கிராமத்தை சேர்ந்தவர் ஜீவா. இவரும், நைனார்பாளையத்தை சேர்ந்த ராஜேஷ்வரி என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இதையடுத்து, கடந்த ஜுன் மாதம் 3-ஆம் திகதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் ராஜேஷ்வரி மண்ணெண்ணய் ஊற்றி தற்கொலைக்கு...
திரும்பிய பக்கம் எல்லாம் சடலங்கள்… எங்கும் மரணம் ஓலம்! நிலைகுலைந்து கிடக்கும் பெய்ரூட்டில் எடுக்கப்பட்ட நெஞ்சை உலுக்கும் புகைப்படம்!!
Tamil News - 0
பெய்ரூட்டில் நடந்த துறை வெடி விபத்து எப்படி ஒரு கோரமான மற்றும் பயங்கரமான வெடி விபத்து என்பதை நிரூபிக்கும் வகையில் ராய்ட்டஸ் ஊடகத்தின் பத்திரிக்கையாளர் எடுத்திருக்கும் புகைப்படம் விளக்குகிறது.
லெபானின் தலைநகர் பெய்ரூட்டில் இருக்கும் துறைமுகம் ஒன்றில் அம்மோனியம் நைட்ரேட் சேமித்து வைக்கப்பட்டிருந்த குடோனில் ஏற்பட்ட விபத்து காரணமாக, அந்த துறைமுகமே இருக்கும் இடம் இல்லாத அளவிற்கு மாறிவிட்டதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஆனால், இதுவரை இந்த வெடிவிபத்திற்கு என்ன காரணம்...
கர்நாடக மாநிலம் பன்னேர்கட்டா தேசிய உயிரியல் பூங்காவில் பல உயிரினங்கள் வாழ்கின்றன.
கடந்த ஆண்டு இந்த பூங்காவில் ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இரு புலிகள் ஒன்றையொன்று ஆக்ரோஷமாக பாய்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தன.
அதில், வேலியின் ஒரு புறத்தில் ஒரு புலியும், மறுபுறத்தில் இன்னொரு புலியும் நின்று கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்த இந்த வீடியோ வனத்துறையினரால் எடுக்கப்பட்டு பின்னர் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.
வெவ்வேறு இனங்களை சேர்ந்த இந்த புலிகள்...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். விநாயகர் வழிபாடு நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடினாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும்....
















