Wednesday, July 1, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது .நடிகை ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா அர்ஜூன் , அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர். இயக்குநர் ராஜமெளலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதே...
விஜய் சேதுபதியின் பாடு தமிழ் சினிமாவில் திண்டாட்டமாக இருக்கிறது. நடிக்கும் படங்களும் ஓடுவதில்லை, பத்தாததுக்கு கெஸ்ட் ரோலில் நடித்தால் அதை வைத்தே விளம்பரப்படுத்தி வருகிறார்கள் என்ற கவலை. விஜய் சேதுபதியின் படங்கள் சமீபகாலமாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறுவதில்லை. இதனால் அடுத்தடுத்த அவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் வரிசை கட்டி நின்றாலும் வாங்குவதற்கு ஆள் இல்லை. எப்படியாவது ஒரு வெற்றி கொடுத்துவிட வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறார். காக்கா முட்டை இயக்குனர்...
ஐரோப்பாவை கடந்த உலகளவில் அதிக கொரோனா வைரஸ் இறப்பு ஏற்பட்ட பிராந்தியமாக மாறியது லத்தீன் அமெரிக்கா. கிட்டதட்ட 20 நாடுகளில் இருக்கும் லத்தீன் அமெரிக்கா பிராந்தியத்தில் இப்போது 2,06,000-க்கும் அதிகமான கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன, இது உலகளாவிய மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கையில் 30% ஆகும். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள லத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலில் இப்போது வரை மொத்தம் 95,819 இறப்புகள் பதிவாகியுள்ளது. லத்தீன் அமெரிக்கா பிராந்தியத்தில் இரண்டாவது அதிக பாதிப்புக்குள்ளான...
பிரித்தானியர் ஒருவர் தன் காதலியிடம் தன் காதலை வித்தியாசமாக சொல்வதற்காக, வீடு முழுவதும் நூற்றுக்கணக்கான மெழுகுவர்த்திகளை ஏற்றியுள்ளார். பிரித்தானியாவின் Sheffieldஇல் வாழும் அந்த நபர், வீடு முழுவதும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்துவிட்டு, வீட்டை பலூன்களால் அழகுபடுத்திவிட்டு, காதலியுடன் கொண்டாடுவதற்காக ஒயின் போத்தல் ஒன்றையும் வாங்கி வைத்துவிட்டு, வேலைக்கு சென்ற காதலியை அழைத்துவரச் சென்றுள்ளார். காதலியை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினால், தெருவெல்லாம் ஒரே கூட்டம். தீயணைப்பு வீரர்கள் நின்று வீடு ஒன்றில் பற்றி எரியும் தீயை...
அமெரிக்காவில் தம்பதிக்கு திருமணம் நடக்கவிருந்த சமயத்தில் அங்கு வந்த பெண்ணொருவர், தான் கர்ப்பமாக உள்ளதாகவும் தனது வயிற்றில் உள்ள குழந்தைக்கு மணமகன் தான் தந்தை என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. Michiganல் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சி டிக் டாக்கில் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது. அதில் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமண நிகழ்வு நடக்கிறது. அந்த இடத்தில் மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் இருந்தனர். சில நிமிடங்களில் இருவரும் கணவன், மனைவியாக மாறவிருந்தனர். அப்போது...
சென்னை...... உடல் எடை அதிகமாக இருந்ததால் ம ன உ ளை ச்சலில் இ ருந்து வ ந்த பெ ண் த டயவியல் அ திகாரி ஆ சிட்டை கு டித்து த ற்கொ லை செ ய்து கொ ண்டுள்ளார் இந்த சம்பவம் சென்னை வடபழனியில் நடந்து உள்ளது வடபழனி கருமாரியம்மன் கோவில் தெருவை சார்ந்த ரகுராமன் அவர்களுக்கு வயது 52 இவரின் மனைவி யுவராணி வயது 49...
8 வருட ஆருயிர் காதல்......... சென்னையில் உள்ள கே.கே. டி நகர் பகுதியை சேர்ந்தவர் தேவி (வயது 22). இ வர் தூ க்க மா த்தி ரை சா ப்பிட் டு த ற் கொ லை க்கு மு யன் ற தாக கூ றி கொ டுங்கையூர் கா வல் து றையினருக்கு த கவல் தெ ரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சை பெற்று வரும்...
நடிகை அமலாபால்.. மைனா படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்திருந்தார். கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் சில காட்சிகளில் ஆடைகள் எதுவும் அணியாமலும் துணிச்சலாக நடித்திருந்தார். இவர் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் இரவு தூக்கத்தைக்...
நடிகை பிரியா கில்.. ‘ஒல்லிகுச்சி உடம்புகாரி, ஒட்டுகிட்ட உடும்புகாரி’ இந்த பாடலை யாராலும் மறக்க முடியாது. பிரபல comedy நடிகர், சிங்கம் புலி இயக்கத்தில் அஜித் நடித்த ரெட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பிரியா கில். இவர் பாலிவுட்டில் பிரபல நடிகை, இவர் 25 வருடங்களுக்கு முன்பு மிஸ் இந்தியா போட்டியில் இரண்டாவதாக வந்தவர். இதன் மூலம், அடுத்த வருடத்திலியே ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார். ஹிந்தி மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு,...
ஜேர்மனி....... ஜேர்மனியின் மியூனிக் விமான நிலையத்தில் பயண பெட்டிக்குள் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் சுங்க அதிகாரிகளால் பெண்கள் இருவர் தடுத்து நிறுத்தப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில், தடுத்து நிறுத்தப்பட்ட பெண்களில் ஒருவரது கணவர் 2008-ல் இறந்ததாகவும், அவரது நினைவாக இந்த எலும்புத்துண்டுகளை எடுத்துச் செல்வதாக தெரியவந்துள்ளது. ஆர்மீனியா நாட்டவர்களான இவர்கள் வீட்டிற்குத் திரும்புவதற்கான முயற்சியில் அவரது எலும்புகளை ஒரு பெட்டியில் சேகரித்து சூட்கேஸில் பத்திரப்படுத்தியுள்ளனர். கிரேக்கத்தில் இருந்து ஆர்மீனியா செல்லும் வழியில் மியூனிக் விமான நிலையத்தில்...