Wednesday, July 1, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
கடைகளில் புதியதாக வாங்கும் பொருட்களில் வெள்ளை நிறத்தில் சிறிய சிலிக்கா பாக்கெட் போடப்பட்டிருக்கும். புதிதாக வாங்கி வந்த பொருளை அவருக்குள் இருந்து பிரித்துவிட்டால் போதும் உடனே அந்த பாக்கெட்டை தூக்கி கீழே வீசிவிடுவோம். ஆனால் அது நம்முடைய வீட்டில் பல விடயங்களுக்கு பயன்படுகிறது. இனி விஷம் என்று வீசாமல் பயன்படுத்தி கொள்ளுங்கள். எப்படி பயன்படுத்தலாம் எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் விழும் மொபைல் போனை அதன் பேட்டரி, மெமரி கார்டு போன்றவற்றைக் கழட்டிவிட்டு, ஒரு கிண்ணத்தில்...
பிரித்தானியாவில் கடலில் சிக்கிய 10 வயது சிறுவன், முன்னர் தாம் பார்த்து தெரிந்து கொண்ட பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியால் உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளான். வடக்கு யார்க்ஷயரில் உள்ள ஸ்கார்பாரோ பகுதியின் கடற்கரையில் தமது தந்தை நாதுராமுடன் 10 வயது ரவீராஜ் சைனி நீச்சலடித்து விளையாடிக்கொண்டிருந்துள்ளான். இந்த நிலையில் ரவீராஜ் சைனி தவறுதலாக கடலின் ஆழத்துக்கு செல்லவே, நீச்சல் தெரியாத அவரது தந்தையால் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. ஆனால் பீதியில் தத்தளிப்பதற்குப் பதிலாக, சிறுவன்...
லெபனான் தலைநகரை உலுக்கிய மிகப்பெரிய குண்டுவெடிப்பில் பெய்ரூட்டில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தின் ஊழியர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு சிறிய எண்ணிக்கையிலான ஊழியர்கள் குறித்த வெடிவிபத்தில் சிக்கியதாகவும், உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏதும் இல்லை எனவும் தேவையான மருத்துவ கவனிப்பைப் பெறுகின்றனர் எனவும் தெரியவந்துள்ளது. பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனும் பிற அரசாங்க அதிகாரிகளும் அதிர்ச்சியூட்டும் இந்த துயரத்திற்கு பதிலளித்து, பாதிக்கப்பட்டவர்களில் பிரித்தானிய பிரஜைகளும் இருப்பதை உறுதிப்படுத்திய பின்னர் இந்த தகவல்...
அமெரிக்காவில் தனது சொந்தக் கணினியில் போலி காசோலைகளை அச்சடித்து ரூ. 1 கோடி மதிப்பிலான போர்ஷ் காரை வாங்கிய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் விலையுயர்ந்த மேலும் 3 ரோலெக்ஸ் கடிகாரங்களை வாங்கிய போது பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.   அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் 42 வயதான கேஸே வில்லியம் கெல்லி. இவர் தனது வீட்டு கணினியில் அச்சடித்த காசோலையைக் கொடுத்து சுமார் 140,000 டொலர் மதிப்பிலான புதிய போர்ஷ்...
சில உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாமல் ஒருவரை ஆறுதலுக்கு கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்துவார்கள். எல்லா வகையான கட்டியணைத்தலும் ஒரே அர்த்தத்தைக் கொண்டிருக்காது. காதலுடனான அரவணைப்புக்கும் நண்பருடனான அரவணைப்புக்கும் வித்தியாசம் இருக்குமல்லவா. அதுப்போல தான் கட்டியணைப்பது என்னென்ன நன்மைகளை தரும் என்பதை பற்றி பார்ப்போம். மெல்லிய கடியணைப்பு அலுவலக நண்பர்களைச் சந்திக்கும் போது கட்டியணைப்பது தான் இவ்வகை. உங்கள் காதலி இந்தக் கட்டியணைப்பு நிகழ்த்துகிறார் என்றால் உங்கள் காதல் வாழ்க்கையில் பிரச்சினை ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம்....
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வியாபாரத்தில் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்பட வேண்டும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியிட பயணம் செல்ல நேரிடும், பயணத்தில் நன்மை உண்டு....
இந்தியா... இந்தியாவில் இறந்ததாக கூறப்பட்ட இளம்பெண் மீண்டும் உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் சூட்கேஸில் இறந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அப்பெண் யார் என தெரியாத நிலையில், சடலத்தின் அங்க அடையாளங்களை கொண்டு பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன்போது அலிகரை சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய மகள் வாரிஷா என்று அடையாளம் காட்டினார். மேலும் மாமியாரும், கணவரும் கொடுமைப்படுத்தி தன்னுடைய மகளை கொன்று விட்டதாகவும் குற்றம்சாட்டினார். இதனையடுத்து...
கேரளா..... கேரளாவில் யானையிடமிருந்து தப்பித்து ஓடும் போது கையிலிருந்து குழந்தை தவறி விழுந்து மரணடைந்த சம்பவம் நடந்துள்ளது. கேரளாவின் பாலக்காடு மாகாணத்தில் இருக்கும் ஆனமட எஸ்டேட்டில் பணியாற்றுபவர் ராமசந்திரன்(வயது 39), இவரது மகன் ரனிஷ்(வயது 3), மருமகள் சரோஜினி(வயது 16). உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 7 மணியளவில் பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார். மாரியம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது, யானை நிற்பதை பார்த்துள்ளார். யாரை துரத்த தொடங்கியதும் மகனை தூக்கிக் கொண்டு...
பிரித்தானியாவில் கடலில் மூழ்கிய தனது பிள்ளைகளை துணிந்து மீட்ட தந்தை, தான் கடலில் மூழ்கி உயிரிழந்தார். பிரித்தானியாவின் Shropshireஐச் சேர்ந்த Jonathan 'Joff' Stevens (36), தனது பிள்ளைகளுடன் கடற்கரைக்கு சென்றுள்ளார். Jonathanஇன் பிள்ளைகளான Lacey (12) மற்றும் Jack (10) இருவரும் கடலில் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது, திடீரென வந்த ராட்சத அலை ஒன்று, பிள்ளைகளை கடலுக்குள் இழுத்துச் செல்வதைக் கண்ட Jonathan, உடனே கடலுக்குள் இறங்கி, பிள்ளைகளை இழுத்துக்கொண்டு வந்து...
உலகின் இள வயது பிரதமர் என பெருமை பெற்ற சன்னா மரின் தன்னுடைய நீண்ட கால காதலனை கரம்பிடித்தார். பின்லாந்து நாட்டின் பிரதமராக கடந்தாண்டு பொறுப்பேற்றுக் கொண்டார் சன்னா மரின்(வயது 34). உலகின் இளவயது பிரதமர் என்ற பெருமையுடன் ஆட்சியை சிறப்பாகவும் நடத்தி வருகிறார். கொரோனா காலத்தில் துரிதமாக தகுந்த நடவடிக்கைகளை எடுத்த சன்னா மரினை பலரும் பாராட்டினர். வல்லரசு நாடுகளே திணறி வரும் வேளையில் சன்னா மரினுக்கு ஆதரவும் குவிந்தது. இந்நிலையில்...