Wednesday, July 1, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
ஊரடங்கிலும் வாயடங்காமல் நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது என்கிற பேச்சு தான் கோடம்பாக்கம் வட்டாரத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே லிவிங்டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் இவர்களது திருமணம் 2020-ல் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு இப்போது வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இந்த ஜோடி கடந்த ஆண்டில் இருந்தே தொடர்ந்து ஆன்மிகப் பயணத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு இ றுதியில் அவர்கள் கன்னியாகுமரி பகவதி அம்மன்...
தமிழகத்தில் வீட்டுக்குள் இருந்து புதையல் எடுப்பதற்காக நள்ளிரவில் 5 மாத குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. நெல்லையின் சடையமான்குளத்தை சேர்ந்தவர் பார்வதி(வயது 70), மாந்திரீகத்தில் நம்பிக்கை உடையவர், இவரது வளர்ப்பு மகன் குமரேசன். குமரேசனுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கின்றனர், மூன்றாவது குழந்தைக்கு 5 மாதம் தான் ஆகிறது. இந்நிலையில் பார்வதிக்கு ராஜன் என்ற போலிச் சாமியாருடன் நீண்ட கால தொடர்பு இருந்துள்ளது. அடிக்கடி நள்ளிரவில் பார்வதி வீட்டில்...
உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி 26 வயதான பெண் ஒருவர் கோமா நிலைக்கு சென்று உயிரிழந்த சம்பவம் மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரிட்டனில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றுபவர் 26 வயதான Dani Housley. இவர், வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தால், உடல் நலம் பாதிக்கப்பட்ட இவரது தங்கைக்கு அது ஒருவேளை மேலும் பிரச்சினையை உண்டாக்கும் என்பதற்காக தனி வீடு எடுத்து தங்கி வேலை செய்து வந்தார். பின்னர் ஊரடங்கு...
இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இதனை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ந்த வரலட்சுமி நோன்பை முன்னிட்டு யாஷிகா சேலை கட்டி, நெற்றி வகிடில் பொட்டு வைத்து சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பொதுவாக திருமணம் முடிந்த பெண்கள் மட்டுமே நெற்றி வகிடில் பொட்டு வைப்பது வழக்கம் என்பதால் யாஷிகாவின்...
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், 18வயது ஜியோவானா என்பவர் தேனீர் அருந்த காருடன் வெளியில் சென்று இருக்கிறார். பெற்றோரிடம் எந்த தகவலும் அளிக்காமல் அவர் வெளியே சென்ற நிலையில், இரவான பின்னரும் மகளை காணாத பெற்றோர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, இளம்பெண்ணை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். இதையடுத்து, பிரதான சாலை ஒன்றில் அவரது காரை கண்டுபிடித்துள்ளனர். ஒருவாரம் ஆன பின்னரும் அவர்...
நடிகர் சேது.......... மறைந்த நடிகர் சேது ராமனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள தகவலை அறிந்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இளம் நடிகரான சேதுராமன் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி இரவு திடீர் கார்டியாக் அரெஸ்ட்டால் மரணமடைந்தார். அவரது திடீர் மரணம் திரைத்துறையினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானர் சேதுராமன். தொடர்ந்து வாலிப ராஜா, சக்கப்போடு போடு ராஜா, 50...
மலேசியாவில் 14 வயது சிறுவன் ஒருவனை முதலை ஒன்று காலைக் கவ்வி தண்ணீருக்குள் இழுத்துச் சென்றுள்ளது. Ricky Ganya (14) என்ற அந்த சிறுவன் நதியில் நத்தைகளை சேகரிக்கச் சென்றபோது, முதலை ஒன்று அவனது காலைக் கவ்வி தண்ணீருக்குள் இழுத்துச் சென்றுள்ளது. தகவலறிந்த மீட்புக்குழுவினரால் 4.5 மீற்றர் நீளமுள்ள அந்த முதலையை ஐந்து நாட்களுக்குப் பின்னர்தான் பிடிக்க முடிந்தது. அவர்கள் அந்த முதலையின் வயிற்றைக் கிழித்துப் பார்த்தபோது, அந்த சிறுவனின் உடைகள்...
இத்தாலியில் 27 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குளிர்சாதனப் பெட்டியில் இறால் இருப்பதை அறியாமல், மீதமுள்ள பாஸ்தாவை சாப்பிட்ட பின் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியின் Sicily-யில் இருக்கும் Palermo-வில் வெயிட்டராக பணிபுரிந்து வந்தவர் Refka Dridi. 27 வயது மதிக்கத்தக்க இவர், கடந்த வாரம் வியாழக்கிழமை இவர் வேலையில் இருந்து வீடு திரும்பிய இவர், தன்னுடைய வீட்டில் குளிர்சாதனப்பெட்டியில் இருந்த பாஸ்தாவை சாப்பிட்டுள்ளார். ஆனால், உள்ளே...
கேரளா........ கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஜார்ஜாவில் 6வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. கேரளாவின் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் சுமேஷ், எலக்ட்ரிக்கல் என்ஜினியரான சுமேசுக்கு கடந்தாண்டு ஐக்கிய அரபு எமீரகத்தில் வேலை கிடைத்துள்ளது. ஜார்ஜாவில் பணியாற்றிவந்த சுமேஷ், அறை எடுத்து நண்பர்களுடன் தங்கி வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளியன்று பக்ரீத் பண்டிகை என்பதால் வீட்டில் பிரியாணி சமைத்துள்ளனர். நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்துக் கொண்டு சிரித்து விளையாடிய சுமேசுக்கு...
அமெரிக்காவில் பொலிசாரின் கைது நடவடிக்கையின் போது ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவர் மரணமடைந்த நிலையில், அவரது மரணத்தில் என்ன நடந்தது? தொடர்பாக பிரதேயேக வீடியோவை பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் மினியாபொலிஸ் நகரில் மோசடியில் ஈடுபட்டதாக கூறி George Floyd என்ற கருப்பினத்தவர் கைது செய்யப்படும் போது, பொலிசாரின் சில மோசமான நடவடிக்கை காரணமாக உயிரிழந்தார். இந்த கைது நடவடிக்கையின் போது, அவரை பொலிசார் கீழே தள்ளி, அதன் பின்...