Wednesday, July 1, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
தமிழகத்தில் பெற்ற மகளின் கழுத்தை அறுத்து தாயே கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை அடுத்த கீழ்சிறுபாக்கத்தை சேர்ந்தவர் கலையரசன், இவரது மனைவி சுகன்யா, இவர்களது 6 வயது மகள் நிவேதா. சம்பவதினத்தன்று சுகன்யாவிடம் கோழிக்கறி குழம்பு வைக்குமாறு கூறிவிட்டு வெளியில் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்குள் வந்த போது, வீட்டின் பின்புறம் மனைவியும், மகளும் கழுத்தறுபட்ட ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். அருகில் சென்ற போது மகள் நிவேதா உயிரிழந்தது தெரியவந்தது,...
சிலிண்டர்..... வீடுகளில் பயன்படுத்தும் சமையல் சிலிண்டர் வெடித்து ஏற்படுவது அன்றாடம் பார்க்கக் கூடிய செய்திகளில் ஒன்றாக இருக்கிறது. சமையல் அறையில் பயன்படுத்தும் சிலிண்டர் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானால் பதட்டத்தில் என்ன செய்வதென்றே தெரியாது. இதற்கு தீயணைப்பு காவல் துறையினர் சார்பில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் பற்றி எரியும் சிலீன்டரை பதற்றம் இல்லாமல் எப்படி அனைப்பது என்று நபர் ஒருவர் காணொளி வெளியிட்டுள்ளார். A true baptism of fire for Constable...
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் நாள்தோறும் புதிய திருப்பங்கள் வந்து ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. தற்போது, கடந்த ஜூன் மாதம் 9-ஆம் தேதியில் இருந்து 14-ஆம் தேதி வரை ஒரே வாரத்தில் 14 சிம் கார்டுகளை மாற்றியுள்ளதாக விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுஷாந்த் சிங் பயன்படுத்திய சிம் கார்டுகள் எதுவும் அவரது பெயரில் பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. மேலும், அவற்றில் ஒன்று அவருடைய நண்பரான நடிகர் சித்தார்த்...
இந்தியாவில்..... இந்தியாவில் பெண் மற்றும் அவரின் மகன் மர்மமாக உயிரிழந்த சம்பவத்தில் அவரின் கணவர் உள்ளிட்ட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஜெய்ப்பூரை சேர்ந்தவர் அனில் சர்மா. இவர் மனைவி அனிதா (38). தம்பதிக்கு மாயங் (14) என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் கடந்த 25ஆம் திகதி அனிதா மற்றும் மாயங் ஆகிய இருவரும் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தனர். இருவரும் விஷம் குடித்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக பொலிசார்...
லண்டனில் பல் பொருள் அங்காடிகள் மற்றும் கடைகளில் முகக்கவசம் கட்டாயம் என்று கூறப்பட்டுள்ள நிலையில், 20 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் இதை சரியாக பின்பற்றுவதில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பல் பொருள் அங்காடிகள் மற்றும் கடைகளில் முகக்கவசம் கட்டாயம் என்று அரசு அறிவித்துள்ளது. கடந்த 24-ஆம் திகதி முதல் இந்த விதி அமுலுக்கு வந்தது. இதை மீறும் நபர்களுக்கு 100 டொலர் வரை அபராதம்...
சிங்கப்பூரில் பழமையான இந்து கோவிலான மாரியம்மன் கோவிலின் தலைமை பூசாரி கோவில் நகைகள் மாயமான வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். சிங்கப்பூரில், ஒரு பழமையான மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், அம்மனுக்கு அலங்காரம் செய்யும் தங்க நகைகளை, கோவில் கருவறையில் உள்ள பெட்டகத்தில், தலைமை பூசாரியின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது வழக்கம். அதன் படி, சில நாட்களுக்கு முன், கோவில் அறக்கட்டளை சார்பில், நகைகளை தணிக்கை செய்யும் பணிகள்...
அமெரிக்கா.. அமெரிக்காவில் பிரபல நடிகரும் கோடீஸ்வரருமான 59 வயது சீன் பென்னுக்கும் 28 வயது அழகிய இளம்பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த சீன் பென்னின் சொத்துமதிப்பு $150 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது. பிரபல நடிகராகவும் உள்ள இவர் நான்கு ஆண்டுகளாக பழகிவந்த அவுஸ்திரேலிய தோழி, நடிகை லைலா ஜார்ஜ்ஜை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி ரகசியமாக நடத்தப்பட்டதாக தகவலை ட்விட்டரில் வெளியிட்டு, நடிகரின் நெருங்கிய நண்பர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சீன்பென் நடித்த மிஸ்டிக் ரிவர்...
தமிழகத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண் 3 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை, பல்லாவரத்தைச் சேர்ந்த தம்பதி சந்திரகுமார்-சத்தியவாணி. இவர்களுக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகளான தீபிகா(19), அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க பிரசாந்த் என்பவரை காதலித்து வந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அவரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில்,...
இந்தியாவில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் சுயதொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கர்ப்பிணியாக இருந்த நிலையில்,வைத்தியசாலை செல்ல முடியாத சுழலில் வீட்டில் சுகப்பிரசவமாகி ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். இதனையடுத்து கொரோனா பரவல் காரணமாக அமைதிக்காத்த நிலையில், இந்த விடயம் குறித்து உள்ளூர் சுகாதாரத்துறையினருக்கு தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.. இதன்பின்னர் வீட்டிற்கு வந்த அதிகாரிகள் சதிஷ்குமாரின் மனைவி மற்றும் குழந்தையை சோதனையை செய்து இருவரும் நலமுடன் இருப்பதாக கூறியுள்ளனர். மேலும்,...
இந்தியாவில் கணவனை பிணைக் கைதியாக பிடித்து வைத்துக் கொண்டு, 40 வயது பெண் மற்றும் 12 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 6 பேர் கொண்ட கும்பலை பொலிசார் தேடி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் மத்திய பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில், ஆயுதமேந்திய ஆறு பேர் கொண்ட கும்பல், அந்த பெண்ணின்...