Tamil News
4776 POSTS
0 COMMENTS
Call பேசிய விஜய்…..
கோலிவுட்டின் மிகச் பெரிய நட்சத்திரங்களில் ஒருவர் – தளபதி விஜய். தனது ஒவ்வொரு அசைவிலும் தலைப்புச் செய்திகளை உருவாக்குகிறார்.
அனைத்து விஜய் ரசிகர்களும் அவரது மாஸ்டர் படத்துக்காக Waiting – இல் இருக்கையில்,
தளபதி விஜய் தனது நெருங்கிய நண்பர்களுடன் வீடியோ காலில் உரையாடும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
விஜய் தனது அடுத்த திட்டமான தளபதி 65 படத்திற்காக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து பணியாற்றக்கூடும் என்று பலவிதமான யூகங்கள்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் முடிந்த வரை அமைதியாக இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகள் மற்றும் வெளியிட பயணங்களை தவிர்ப்பது நல்லது. எந்த விஷயத்திலும் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை...
கேரளாவில் சிகிச்சையளிக்க மறுத்ததால் மூன்று வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. கேரளாவின் Aluvaவை சேர்ந்த மூன்றே வயதான சிறுவன் ப்ரித்விராஜ், நேற்று காலை விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக Coinயை விழுங்கியுள்ளான்.
இதனால் பதறிப்போன ப்ரித்விராஜின் பெற்றோர்கள், உடனடியாக அவனை தூக்கிக் கொண்டு Aluvaவில் உள்ள சுகாதார நிலையத்துக்கு சென்றுள்ளனர். அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள் இல்லை எனக்காரணம் காட்டி வேறொரு...
தினமும் கெஞ்சுறாங்க! அப்பா அழுகுறத பார்க்க முடியலை… திருமணமாகி ஒரு ஆண்டிலேயே தூக்கில் தொங்கிய இளம்பெண்!!
Tamil News - 0
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. சென்னையை சேர்ந்தவர் பிரியங்கா, இன்சினியரிங் பட்டதாரி, இவருக்கும் நிரேஷ்குமார் என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது.
நிரேஷ்குமார் ஐதராபாத்தில் வேலை செய்வதால் திருமணத்துக்கு பின்னர் அங்கேயே வசித்து வந்தனர். இந்நிலையில் சில மாதங்களிலேயே கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த பிரியங்கா கடந்த 29ம் திகதி தற்கொலை...
கொரோனாவால் உயிரிழந்த பாட்டி: தள்ளுவண்டியில் உடலை கொண்டு சென்ற பேரன்- நெஞ்சை உருக்கும் சம்பவம்!!
Tamil News - 0
கொரோனா பாதிப்பால் உயிரிழந்த பெண்ணின் உடலை தள்ளுவண்டியில் கொண்டு சென்ற சம்பவம் நடந்துள்ளது.
தேனியின் கூடலூர் 14வது வார்டை சேர்ந்த பெண் ஒருவர் வயிற்றுப் போக்கால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து, அப்பெண்ணை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அவரது பேரன் அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதியானது.
இதனையடுத்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பெண் கடந்த வெள்ளியன்று இறந்து போனார்.
அவர் இறந்த தகவலை கூடலூர் நகராட்சியின்...
காற்றில் பறந்து வந்து பெண்ணின் மேல் விழுந்த ஆட்டோ டிரைவர்.. 52 தையல் போட்ட பெண்! நடந்தது என்ன?
Tamil News - 0
பெங்களூரில் ஆட்டோ டிரைவர் ஒருவர் ஒயரில் சிக்கி காற்றில் பறந்து வந்து நடந்து சென்ற பெண் மேல் விழுந்ததால் பெண்ணிற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 16 ஆம் தேதி காலையில் ஹோட்டல் நடத்தி வரும் சுனிதா(42) என்ற பெண் சாலையில் நடந்து வந்துள்ளார்.
அப்போது திடீரென ஆட்டோ டிரைவர் ஒருவர் ஒயரை பிடித்தவாறு காற்றில் பறந்து வந்து பெண்ணின் மேல் விழுந்துள்ளார்.
இதில் காயமடைந்த அந்த பெண்ணிற்கு 52 தையல்...
“சூர்யாவுக்கு Acting-க்கு ஸ்பெல்லிங் கூட அவருக்கு தெரியாது” – சூர்யாவை தி ட்டும் மீரா மிதுன்!
Tamil News - 0
மீரா மிதுன்.........
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் மாடல் என்ற பெயரில் பல்வேறு ச ர்ச்சை களில் சி க்கி னார் மீரா மிதுன்.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு ச ர்ச்சை யான வி ஷ யங்கள் ந டந்தேறியது.
அதிலும் பிக் பாஸ் வி ஷய ங்கள் ஒயில்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா...
பிரித்தானியாவை சேர்ந்த தாய் ஒருவர் தன் மகனுக்கு கொரோனாவாக இருக்கலாம் என்று பரிசோதனைக்காக சென்ற போது, அங்கு அவரின் மகனுக்கு வந்திருக்கும் நோய் குறித்து மருத்துவர்கள் சொன்னதைக் கேட்டு கடும் அதிர்ச்சியில் உள்ளார்.
பிரித்தானியாவின் Durham-ன் Darlington பகுதியைச் சேர்ந்தவர் Cody Lockey. 12 வயதான இவருக்கு சமீபத்தில் காய்ச்சல், உடல் வலி மற்றும் சளி பிடித்துள்ளது போல் இருந்துள்ளது.
இதனால் இவரின் தாய் Lisa Marie இது கொரோனாவாக இருக்கலாம்...
ஒரே இரவில் லண்டனை உலுக்கிய 3 கொடூர சம்பவம்: கொரோனாவுக்கு இடையே ரத்தக்களரியான தலைநகரம்!!
Tamil News - 0
தலைநகர் லண்டனில் சில மணி நேர இடைவெளியில் மூன்று துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லண்டனில் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 2 மணி வரை மூன்று முக்கிய பகுதிகளில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.
ரத்தக்களரியான அந்த இரவில் 5 பேர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் தப்பியுள்ளனர்.
முதலில் பிரிக்ஸ்டனில் இரண்டு நபர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. தொடர்ந்து ஒரு...
உலக நாடுகளை ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான சோதனைகள் நிறைவடைந்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ நிறுவனங்கள் தொடர் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் ரஷ்யாவின் கமலேயா நிறுவனம் தடுப்பூசிக்கான சோதனைகள் நிறைவடைந்ததாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகையில், தடுப்பூசியை மனிதர்களுக்கு சோதனை செய்யும் முயற்சிகள் நிறைவடைந்துவிட்டது,
அடுத்ததாக இதற்கான ஆவண வேலைகள் நடந்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் வருகிற அக்டோபர் மாதம்...
















