Tamil News
4776 POSTS
0 COMMENTS
உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் சீன நிறுவனத்தின் டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
சீன உளவுத்துறையின் ஒரு கருவியாக இந்த டிக்டாக் செயலி இருக்கக்கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் கவலை தெரிவித்தை அடுத்து டிரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
சீன நிறுவனத்தின் டிக்டாக் செயலியை மோசமான நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள் என சமீபத்திய வாரங்களில் அமெரிக்க அதிகாரிகளும் அமைச்சர்களும் குற்றம்சாட்டினர். ஆனால் டிக்டாக் நிறுவனம்...
தங்கம் போல் பொன்னிறத்தில் மின்னுகிறது! ஆர்வமுடன் செயல்பட்டு வருமானம் ஈட்டும் இலங்கை தமிழ் பெண்கள்… ஆச்சரிய பின்னணி!!
Tamil News - 0
தமிழகத்தில் தங்க காசு மாலையை போல் நேர்த்தியாக தயாரிக்கப்படும் காசு மாலை தயாரிப்பில் இலங்கை தமிழ்பெண்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருமானம் ஈட்டுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் ஓணம் பண்டிகை பிரசித்தி பெற்றது. பண்டிகைக்கு தேவையான பெரும்பாலான பொருட்கள் தமிழகத்தில் இருந்துதான் அனுப்பப்படுகிறது.
இதோடு கதக்களி, காளியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் பண்டிகையில் முக்கிய இடம் பெறுகிறது .இதன் நாட்டிய கலைஞர்களுக்கு தேவையான ஆபரணங்களை விருதுநகர் குல்லுார்சந்தையில் பெருமளவு தயாரிக்கின்றனர். இதில் காசு...
ஹிந்தியில் ரீமேக்காகும் அஜித்தின் Masterpiece படங்கள் ? – ‘தலை’ சுற்ற வைக்கும் புதிய தகவல்கள்…!
Tamil News - 0
போட்டதுபோல்…
அமைதியாக இருக்கிறது. இப்போது இருக்கும் நிலைமையில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், பெரிய படங்கள் என சொல்லத் தகுந்த படங்களை கூட திரையரங்கு உரிமையாளர்கள் வெளியிடதயாராக இல்லை. மக்களும் அந்த நோக்கத்தில் இல்லை. ஆனால் நம்ம கோடம்பாக்கத்தில் பக்கத்தில் ஒரு வாரமாக ஒரு பரபரப்பு செய்தி உலவிக் கொண்டிருக்கிறது.
என்னடா இது நமக்கு தெரியாம என்று காது கொடுத்தால்… அஜித்தின் பெரிய ஹிட் படங்களான வாலி, வரலாறு படங்களின் இந்தி ரீமேக் உரிமையை...
பெண் மந்திரவாதி கொடுத்ததை ஆசையாக சமைத்து சாப்பிட்டு தந்தை, மகனுக்கு நேர்ந்த கதி! பிரேத பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி!!
Tamil News - 0
இந்தியாவில் சப்பாத்தி சாப்பிட்ட மகன் மற்றும் அவரது மகன் உயிரிழந்த சம்பவத்தில் புதிய திருப்பமாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் பேதுல் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியான மகேந்திர திரிபாதி(56) என்பவரும் அவரின் மகன் அபியன்ராஜ் (33)-ம் கடந்த சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதனால் இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து...
சுஷாந்த் கணக்கிலிருந்து மாற்றப்பட்ட 15 கோடி ரூபாய்..? களத்தில் இறங்கிய அமலாக்க இயக்குநரகம்..! புதிய கோணத்தில் விசாரணை..!
Tamil News - 0
பாலிவுட்…
நடிகை ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது சகோதரர் ஷோயிக் மீது அமலாக்க இயக்குநரகம் பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. அவர்கள் அடுத்த வாரம் வரவழைக்கப்பட்டு இது தொடர்பாக விசாரிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கணக்கிலிருந்து ரூ 15 கோடி பரிவர்த்தனை குறித்து அமலாக்க இயக்குநரகம் விசாரிக்க உள்ளது. இதற்கிடையில், பீகார் காவல்துறையினர் சுஷாந்த் மற்றும் ரியா நிறுவனத்தின் ஆடிட்டர் குறித்து விசாரித்து...
இந்தியாவில் கைது செய்யப்பட்ட கொலையாளி, ஐம்பதுக்கும் மேற்பட்ட டாக்ஸி டிரைவர்களை கொன்று, அதை மறைப்பதற்காக முதலைகள் இருக்கும் கால்வாயில் சடலங்களை வீசியுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த 2002-ஆம் ஆண்டில் இருந்து 2004-ஆம் ஆண்டு வரை Devender Sharma என்ற நபர் ஏழு டாக்ஸி ஓட்டுனர்களை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார்.
சுமார் 16 ஆண்டுகள் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த...
வீட்டில் இருந்து வெளியில் சென்று தோட்டத்தில் காய்கறிகள் பறித்த நிறைமாத கர்ப்பிணி! நொடிபொழுதில் நடந்த பகீர் சம்பவம்!!
Tamil News - 0
தமிழகத்தில் நிறை மாத கர்ப்பிணி பெண் காட்டெருமை தாக்கியதில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான மூலையூர் பகுதியைச் சேர்ந்த விவசாய கூலி முருகன்.
8 மாத கர்ப்பிணிப் பெண்ணான இவரது மனைவி செல்வி (28). இவர் கடந்த 21 ஆம் திகதி வீட்டிலிருந்து தனியாக வெளியே வந்து அதேப் பகுதியிலுள்ள தோட்டத்தில் பீன்ஸ் காய் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அப் பகுதியில் காட்டெருமை மறைந்திருந்தது.
ஆனால் அதை...
திருமணமான ஒரு வருடத்திற்குள் 29 வயது இளம் பெண் எடுத்த விபரீத முடிவு! ஊரடங்கில் அடுத்தடுத்து நடக்கும் துயரம்!!
Tamil News - 0
தமிழகத்தில் கணவன் தனக்கு உதவி செய்யாததாலும், வேலை பளுவினால் கடுமையான மன அழுத்தம் காரணமாகவும் இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊட்டியை சேர்ந்த தம்பதி ஹரி கணேஷ் - பிரிய தர்ஷினி. இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் ஆகியுள்ளது.
29 வயதாகும் பிரியா சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
ஹரி...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தோடு வெளியிட பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிலும் அமைதியாக இருப்பது இன்றைய நாளில் நல்லது நடக்க வழிவகுக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள்...
9-வது கணவனால் கொல்லப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!
Tamil News - 0
இந்தியாவில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஆண்களுடன் பழகி திருமணம் செய்வதை வழக்காம கொண்டிருந்த நிலையில், தற்போது அவர் 9-வது கணவரால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தின் Pahadi Shareef எல்லைக்குட் பகுதியிலே இந்த சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், ஆந்திரப்பிரதேசத்தின் Kurnool மாவட்டத்தின் Jalpally-ஐ சொந்த ஊராக கொண்டவர் நாகராஜு.
கேப் டிரைவரான இவருக்கும், ஹைதராபாத்தின் Katedan...
















