Tamil News
4776 POSTS
0 COMMENTS
வெளிநாட்டில் இந்தியரை அவமானப்படுத்திய நபரை கன்னம் வீங்க அடி கொடுத்த தமிழன்! வீரத்தமிழனின் தரமான சம்பவம்!!
Tamil News - 0
மலேசியாவில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த இந்தியரை திட்டியதுடன், எச்சில் துப்பிய நபரை தமிழகத்தை சேர்ந்த நபர் அழைத்து அடித்து வெளுத்து வாங்கிய வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குடும்ப சூழ்நிலை காரணமாக, பலரும் தங்கள் குடும்பத்தை விட்டு வேறொரு நாட்டிற்கு சென்று வேலை செய்து வருகின்றனர்.
அங்கு வேலை செய்யும் இடத்தில் பார்க்காத அவமானம் இல்லை, கண்டவன் எல்லாம் திட்டுவான் என்று வெளிநாட்டிற்கு வேலை சென்று வருபவர்கள் கூறுவர்.
அப்படி...
5 வயது சிறுமியின் வயிற்றை ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! என்ன இருந்தது தெரியுமா?
Tamil News - 0
சீனாவில் ஐந்து வயது சிறுமி ஒருவர் பொம்மை காந்த மணிகளை விழுங்கிய நிலையில், அவரை இரண்டு மாதங்களுக்கு பின் எக்ஸ் ரே எடுத்து பார்த்து போது மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சீனாவின் கிழக்கு மாகாணமான Shandong-ல் இருக்கும் Jinan Children's மருத்துவமனைக்கு பெற்றோர் சமீபத்தில் தன்னுடைய ஐந்து வயது மகளை சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது, அவர்கள் அங்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, பொம்மைகளுடன் விளையாடும்போது Buckyballs என்றும் அழைக்கப்படும் சுமார் 50...
கணவனின் உயிர் தளத்தில் அடித்து கொலை செய்த மனைவி? விசாரணையில் தெரியவந்த உண்மை காரணம்!!
Tamil News - 0
தமிழகத்தில் கணவன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால், ஆத்திரமடைந்த மனைவி, அவரின் உயிர் தளத்தில் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள மாயாண்டி நகரைச் சேர்ந்த இளங்கோ என்பவருக்கு சுந்தர் என்ற சுதீர் (34) என்ற மகன் உள்ளார். சுந்தருக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அருள்செல்வி என்பவருன் திருமணம் நடைபெற்றுள்ளது, இந்த தம்பதிக்கு ஜெயஸ்ரீ என்ற மகள் உள்ளார்.
சுந்தர் மதுரை...
வேடிக்கை பார்த்த இளைஞரை போலீஸ் எட்டி உதைத்த சம்பவம் வைரலாகி வருகிறது.
உத்தர பிரதேசம் மிர்சாபூரில் உள்ள கங்கை நதியில் நபர் ஒருவர் தவறி விழுந்து விட்டார். இதையடுத்து அவரை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது.
இதை கரையில் நின்று உள்ளூர் மக்கள் ஏராளமானோர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவரை பின்னால் நின்ற போலீஸ் ஒருவர் எட்டி உதைத்துள்ளார். இதில் அந்த இளைஞர் நிலைதடுமாறி ஆற்றில்...
பேருந்தில் தன்னிடம் சில்மிஷம் செய்த பயணி ஒருவரை இளம்பெண் ஒருவர் குமுறி எடுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில் பாண்டவ புரத்திலிருந்து மாண்டியா வரை செல்லும் பேருந்தில் இளம்பெண் ஒருவர் பயணித்துள்ளார்.
அவரது பின்புறத்தின் இருந்த சீட்டில் அமர்ந்தபடி இளைஞர் ஒருவர் அவரிடம் தகாத விதத்தில் சீண்டல் செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண் அவருக்கு தகுந்த பாடம் புகட்டுவதற்காக பேருந்துக்குள்ளேயே வைத்து சரமாரியாக தாக்கியுள்ளார்.
woman thrashes a man...
திருமணமாகி ஒரு சில மாதங்களில் தாய்வீட்டில் புதுப்பெண் ஒருவர் த ற்கொ லை செய்து கொண்டுள்ளது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்தவர் பிரியங்கா(24). எம்பிஏ பட்டதாரியான இவருக்கும், காட்டாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்த நிரேஷ்குமார் என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் தி ருமணம் நடந்துள்ளது.
நிரேஷ் பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். மேட்ரிமோனி மூலமாகவே இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணமான இரண்டு மாதம் மகிழ்ச்சியாக இருந்த இந்த தம்பதி பின்பு...
நன்கு உறங்கிகொண்டிருந்த நபர்.. ஜீன்ஸ் பேண்டிற்குள் 7 மணிநேரமாக இருந்த பாம்பு.. பரபரப்பு சம்பவம்!!
Tamil News - 0
உத்திர பிரதேசம் மாநிலம் மிசாரப்பூர் மாவட்டத்தின் சிந்தக்கரபூர் கிராமத்தில் மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் அங்குள்ள கிராம அங்கன்வாடியில் தங்கியிருந்து பணியாற்றி வந்த நிலையில், பணியை முடித்த தொழிலாளி ஒருவர் நன்கு உறங்கிக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது, திடீரென அங்கே வந்த பா ம் பு ஒன்று அந்த தொழிலாளியின் பேண்ட்டிற்குள் புகுந்துள்ளது.
மேலும் அசைந்தால் பா ம் பு கடித்துவிடுமோ என்ற பயத்தில்...
வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) நேற்று இரவு வெளியிட்ட ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து அத்தியாவசியமற்ற பொருட்களின் உள்வரும் இறக்குமதிகளைக் குறைக்கவும் உதவும் எனக் கூறப்படுகிறது.
“இலவசமாக இருந்த வண்ண தொலைக்காட்சியின் இறக்குமதி கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது” என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) தனது...
பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற பல நிறுவனங்கள் தமது சேவைகளை மக்களுக்கு இலவசமாகவே வழங்கி வருகின்றன.
இவை விளம்பரங்களை காட்சிப்படுத்துவதன் மூலமே அதிகளவு வருமானத்தினை ஈட்டி வருகின்றன.
எனினும் விளம்பரத்திற்கு மேலதிகமாக மாற்று வழியில் வருமானம் ஈட்டுவதற்கு டுவிட்டர் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி இனிவரும் காலங்களில் டுவிட்டர் சேவையினை பயன்படுத்துவதற்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உலகளவில் காணப்படும் கொரோனா தொற்று காரணமாக விளம்பர சேவைகளிலும்...
64 வயது முதியவரை கார் ஏற்றி கொன்ற பிரபல கிரிகெட் வீரர்..! இலங்கை கிரிக்கெட் எடுத்த முடிவு!!
Tamil News - 0
தேசிய கிரிக்கெட் அணி வீரர் குசால் மெண்டிஸ் கார் ஏற்றி முதியவர் ஒருவரை கொன்ற நிலையில் இச்சம்பவம் தொடர்பில் தற்போது இலங்கை கிரிக்கெட் அதிரடி முடிவெடுத்துள்ளது.
ஜூலை 5 ஆம் திகதி அதிகாலை பனாதுராவில் மெண்டிஸ் ஓட்டிச் சென்ற கார், 64 வயது முதியவர் மீது மோதியது.
விபத்தில் சிக்கி படுகாயமடைந்த முதியவர் மரணம் அடைந்தார். காவல்துறை வழக்கு பதிவு செய்து குசால் மெண்டிஸ்-ஐ கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குசால்...
















