Wednesday, July 1, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
ஜோர்தான் தலைநகர் அம்மானுக்கு வெளியே உணவம் ஒன்றில் சாப்பிட்ட பின்னர் ஒரு குழந்தை இறந்துவிட்ட நிலையில் 800 க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது. குறித்த உணவகமானது குறைந்த விலையில் மாமிச உணவு ஒன்றை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியதாக உள்ளூர் பத்திரிகைகள் சுட்டிக்காட்டுகின்றன. கொளுத்தும் வெயில் காலம் என தெரிந்தும் அந்த உணவகம் உரிய முறையில் மாமிசங்களை பராமரிக்க தவறிவிட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அந்த உணவை உண்டு நோய்வாய்ப்பட்ட...
பொதுவாவே நடிகர்கள் நடிகைகள் மற்ற சினிமா கலைஞர்கள் காலமானால் எதோ நமக்கு தெரிந்த நபர் யாரோ காலமானது போல் நினைத்து நம்மளை நாமளே வருத்தி கொள்வோம். தற்போது, மலையாள சினிமாவில் குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமானவர் அனில் முரளி. இவர் சுமார் 200 படங்களுக்கு மேலாக நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் சினிமாவில் நிமிர்ந்து நில், அப்பா, கொடி, தனி ஒருவன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்நிலையில்...
அமெரிக்காவில் இருந்து பிரான்சிற்கு வரும் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டும், இல்லையெனில் அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரான்ஸ் அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனாவால் உயிர் ஆபத்து என்று பெயரிடப்பட்டுள்ள 16 நாடுகளை சேர்ந்த பயணிகள் பிரான்சிற்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று நாட்டின் பிரதமர் கடந்த...
சீனாவின் செயலால், ரஷ்யா கடும் கோபத்தில் இருப்பதாகவும், இதன் காரணமாக இரு நாட்டு உறவு இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான நிலையை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகில் சீனாவிற்கு நெருங்கிய நட்பு நாடுகள் என்றால், அது ரஷ்யாவும், வடகொரியாவும் தான். அமெரிக்கா எதிர்ப்பு என்ற குடையின் கீழ் இந்த மூன்று நாடுகளும் ஒன்று சேர்ந்துள்ளது. ஆனால், தற்போது இதில், சீனாவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையே நிலைமை மோசமடைந்து வருகிறது. ஏனெனில், கொரோனா பாதிப்பு...
இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக சென்ற 24 வயது இளம் பெண்ணிடம், மூக்கில் பரிசோதனைக்காக மாதிரி எடுப்பது போல், அவரின் பிறப்புறுப்பில் மாதிரி எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் எளிதாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவி விடுவதால், இந்த நோய் குறித்து சிறிய அறிகுறி இருந்தால் கூட பரிசோதனை அவசியம் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலம்...
தமிழகத்திலிருந்து பிழைப்புக்காக வெளிநாடு சென்ற நிலையில் உயிரிழந்த தமிழரின் உடலை இந்தியா கொண்டு வர அவரது மனைவி போராடி வருகிறார். கடலூரின் தொழுதூரை அடுத்த வடகரம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், இவரது மனைவி அஞ்சலை, இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். கூலித் தொழிலாளியான பாலகிருஷ்ணனுக்கு துபாய் நிறுவனத்தில் கொத்தனாராக வேலை கிடைத்துள்ளது. எனவே வேலைக்காக துபாய் சென்றவர், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்து குடும்பத்தினரை சந்தித்துவிட்டு சென்றுள்ளார்....
இந்திய மாநிலம் ஆந்திராவில் கொரோனாவை காரணம் காட்டி சமூக ஊடகங்களில் உருக்கமாக வீடியோ வெளியிட்டு 3 கோடி ரூபாய் மோசடி செய்த இளைஞர்கள் 2 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். பழைய ஹைதராபாத் நகரை சேர்ந்த இளைஞர்கள் சிலர் HYC என்ற அமைப்பை தொடங்கி, கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் உயிருக்கு போராடும் கொரோனா நோயாளிகளுக்கு தாங்கள் நேரடியாக சென்று உதவி செய்வதாக...
சீனாவில் சந்தை ஒன்றில், மருத்துவ குணம் கொண்ட நாட்டுப்புற மருந்தை விற்கும் முயற்சியின் போது, அந்த நபர் பாம்பால் கடிபட்டு கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சீனாவின் தெற்கு மாகாணமான Guangxi-ன் Laibin கடந்த புதன் கிழமை கூடிய சந்தையில், பெயரிடப்படாத நபர், தன்னிடம் இருக்கும் நாட்டு மருந்து, ஊர்வன காயங்களை(பாம்பு, பல்லி, தேள் போன்றவை கடித்தால் ஏற்படும் காயங்கள்) குணப்படுத்தும் என்று கூறியுள்ளார். அதன் படி அதை...
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் தொடர்பான புதிய முயற்சிகள் நற்பலனை தரும். திடீர் என்று நல்ல செய்தி வரும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் பழைய கடன்கள் வசூலாகும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல்நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். ஆடம்பர பொருட் சேர்க்கையால் கையிருப்பு குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம்...
இந்தியாவில், முறை தவறி நடந்து கொண்டதாக, பெண் ஒருவரை தனது கணவரை தூக்கி நடக்க வைத்து, குச்சியால் அடித்து துன்புறுத்தியுள்ள வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டத்தில் பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் குஜராத்தில் கூலி வேலை செய்து வந்துள்ளனர். இந்த தம்பதி கடந்த ஞாயிற்றுக் கிழமை வேலையை முடித்துவிட்டு, சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது கணவன், தனது மனைவி வேலை செய்யும்...