Tuesday, June 30, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
சென்னையிலிருந்து மதுரைக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்த கேப்டனின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. அவருக்கு நெட்டிசன்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். தமிழகத்தில் பறக்கும் விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்யவேண்டும் என்று கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்துவருகிறது. இந்தியாவில் தற்போது விமானங்களில் அறிவிப்புகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியிலேயே வெளியிடப்படுகின்றன. இதற்கிடையில், இண்டிகோ விமானத்தில் கேப்டனாக இருப்பவர் வடசென்னையைச் சேர்ந்த பிரிய விக்னேஷ். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையிலிருந்து மதுரை சென்ற...
நம்மில் பலருக்கு என்னதான் பணம் சம்பாதித்தாலும் அது பர்ஸில் தங்காது. நம்முடைய பர்ஸில் பணம் சேரவேண்டுமானால் சில காரியங்களை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று சாஸ்த்திரம் கூறுகின்றது. அவற்றைப்படித்து நீங்களும் கோடிக் கோடியாய் பணம் சேர்த்து கொள்ளுங்கள். எம்மில் வெகு சிலர் மட்டுமே பர்ஸை முறையாக பயன்படுத்துபவர்களாக உள்ளனர். பர்ஸில் எப்போதும் புத்தம் புதிய ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக நிரம்பி வழியும். அந்த ரூபாய் நோட்டுக்களை அவர்கள் எடுக்கும் லாவகமே அலாதியானதாக இருக்கும்....
குழந்தை பிறந்த பிறகு முதன் முறையாக நடிகை சினேகா அவரின் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். குழந்தை பிறந்து சில மாதங்கள் ஆன நிலையில் சினேகா உடல் எடை குறைக்கும் முயற்சியை ஆரம்பித்துள்ளார். அதில் அவர் முன்பு இருந்ததை இருந்ததை விட இரு மடங்கு உடல் எடை அதிகரித்துள்ளார். தான் குண்டாக இருப்பதை எண்ணி கவலை கொள்ளாமல் சிங்கப் பெண்ணாக மாறி...
ஆந்திராவில் ஓரினச்சேர்க்கையாளராக வாழ்ந்து வந்த புதுமாப்பிள்ளையின் செயல் அம்பலமானதால் இளம்பெண் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த 30 வயதான பாஸ்கர் என்ற இளைஞர் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் செய்ய நினைத்த பெற்றோர், அதே ஊரை சேர்ந்த 25 வயதான பெண்ணை பேசி நிச்சயம் முடித்துள்ளனர். இந்நிலையில் பாஸ்கருக்கும், அந்த பெண்ணுக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணத்தின் போது 50 லட்சம் ரூபாய் ரொக்க...
தமிழகத்தில் கை, கால்கள் செயலிழந்து தாய் அவதிப்படுவதை தாங்கிக்கொள்ள முடியாத மகன் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பதூரை அடுத்த கீவலூர் பகுதியில் வசிப்பவர் துரை (60), மனைவி கோவிந்தம்மாள்(வயது 58), இவர்களது மகன் ஆனந்தன். தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வரும் ஆனந்தனுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே கோவிந்தம்மாளுக்கு கை, கால்கள் செயலிழந்து போனதால் அவதிப்பட்டு...
மதுவுக்கு அடிமையான மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சண்முகராஜ், இவரது மனைவி முருகவள்ளி, இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முருகவள்ளி வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார், கணவன் மற்றும் குழந்தைகளை காணவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி நடத்திய விசாரணையில், காதல் மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு கணவன் சண்முகராஜ் குழந்தைகளுடன் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. ஊரடங்கு காரணமாக...
பிரான்சில் இருந்து புறப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள் இந்தியாவை வந்தடைந்தன. பிரான்ஸிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த 36 ரபேல் ஜெட் விமானங்களில் 30 போர் விமானங்கள் மற்றும் 6 பயிற்சி விமானங்கள் அடங்கும். முதல்கட்டமாக பிரான்ஸ் நாட்டில் இருந்து அதிநவீன 5 ரபேல் போர் விமானங்கள், நேற்றுமுன்தினம் இந்தியாவுக்கு புறப்பட்டன. பயணத்தின்போது உரிய உதவிகளை வழங்குவதற்காக பிரான்ஸ் நாட்டின் விமானப்படை...
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிள்ளைகள் மூலம் ஆனந்தமான செய்தி வந்து சேரும். உறவினர்களால் உதவி கிடைக்கும். மனதிற்கு பிடித்த பொருட்கள் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். சேமிப்பு உயரும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி பெற அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள்...
கனடா - மொன்றியல் பகுதியில் இடம்பெற்ற தீவிபத்தில் 12 வயதான தமிழ் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று காலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவிபத்து ஏற்பட்ட வீட்டின் அடித்தளத்தில் சிக்கிய குறித்த சிறுமி, தீக்காயங்கள் மற்றும் புகையை சுவாசித்தமை காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிறுமி தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது உயிரிழந்த சிறுமியின் 18...
ஐக்கிய அமீரகத்தில் மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் நாயர். இவருக்கு வித்யா சந்திரன் என்கிற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இதையடுத்து, குடும்ப சூழ்நிலை காரணமாக வித்யா சந்திரன் துபாய்க்கு வேலைக்காக சென்றார். இவருடைய மகள்கள் 2 பேரும் கேரளாவில் உள்ளனர். தனது அம்மா ஓணம் பண்டிகைக்காக மீண்டும் வருவார் என்று மகள்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், வித்யா...