Tuesday, June 30, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
இரட்டை சகோதரிகள் உடல் மற்றும் இன்றி கர்ப்பம் தரிப்பதிலும் ஒன்றாக இருக்கவேண்டும் என்று மருத்துவ முறை நாடியிருப்பது ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பெர்த் மாகாணத்தை சேந்த இரட்டை சகோதரிகள் அன்னா மற்றும் லூசி. இவர்கள் உலகின் ஒத்த இரட்டையர்கள் என கருதப்படுகிறார்கள். இதையடுத்து, உருவத்தில் தொடங்கி உடலின் வடிவம் வரை அனைத்திலும் ஒன்றாக இருக்க வேண்டி 14 அறுவை சிகிச்சைகள் வரை மேற்கொண்டுள்ளனர்.   இந்நிலையில், இருவரும் தங்களது வாழ்நாள் முழுவதும், இணை...
குழந்தையாக இருக்கும்போது தாயால் பொதுக் கழிவறையில் கைவிடப்பட்ட பெண் ஒருவர் உடன் பிறந்தோரை பல வருடங்கள் கழித்து தேடி கண்டுபிடித்த போது அவரது தம்பி கூறிய தகவல்கள் அரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிரிட்டனில் பாத் என்கிற பகுதியில் வாழும் ஃபி பீஸர் என்கிற பெண் தான் வளர்ந்த போது, தான் ஒரு தத்தெடுக்கப்பட்ட பெண் என்பது அவருக்கு தெரிய வந்தது. பின்னர் தன்னுடைய வளர்ப்புப் பெற்றோர்கள் உண்மையான பெற்றோர்கள் அல்ல என்கிற...
பாலிவுட் நடிகரான மறைந்த சுஷாந்த் சிங்கின் காதலி உட்பட ஐந்து பேர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த யூன் மாதம் தற்கொலை செய்து கொண்டார். ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது இவரது மரணம், இந்நிலையில் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து மும்பை பொலிசார் தீவிர விசாரணையை தொடங்கினர், சுஷாந்த்...
கனடாவில் தச்சு வேலை செய்துவந்த நபருக்கு லொட்டரியில் $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது. Brampton-ஐ சேர்ந்தவர் Zahid Nabbie (53). இவர் தச்சனாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தான் லொட்டரியில் $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது. இதன் மூலம் சாதாரண நிலையில் இருந்த Zahid கோடீஸ்வரர் ஆகியுள்ளார். அவர் கூறுகையில், எனக்கு இவ்வளவு பெரிய பரிசு விழுந்ததை அறிந்து  உடனடியாக என் மனைவியிடம் சொல்ல மாடிக்கு நான் ஓடினேன். ஆனால் என்...
மத்திய அரசு வெளியிட்டிருக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020 வரைவுக்கு (EIA) நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க (இ.ஐ.ஏ 2020) வரைவு அறிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் திரண்டுள்ளன. இந்த வரையில் உள்ள திருத்தங்கள் தமிழகத்திற்கு எதிரானவை என்று எதிர்க்கட்சிகள் உட்பட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருக்னறினர். இந்நிலையில், விவசாயிகளுக்காக நடிகர் கார்த்தி நடத்தி வரும் ‘உழவன் அறக்கட்டளையும் EIA2020-க்கு எதிர்ப்பு தெரிவித்து...
தமிழகத்தில் 15 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட இலங்கை தமிழரை போக்சோ சட்டத்தின் கீழ் பொலிசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தின் பவானிசாகரில் இலங்கை தமிழர்கள் வசிக்கும் முகாம் அமைந்துள்ளது. இங்கு வசிப்பவர் நாகராஜ் (43). இவர் பெயின்டராக வேலை செய்து வருகிறார். நாகராஜ் பவானிசாகரை அடுத்த எரங்காட்டூரில் பெயின்ட் அடிக்க சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு நாகராஜ் உடல் ரீதியாக தொல்லை...
நேற்று முந்தினம் (27/07/2020) இரவு, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் காவல்நிலையங்களுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார். ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுடன் இணைந்து உள்துறை அமைச்சர் Gérald Darmanin மற்றும் அமைச்சர்களின் பிரதிநிதி Marlène Schiappa ஆகியோரும் பயணித்திருந்தனர். முதலில் பாரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் உள்ள boulevard Bessières காவல்நிலையத்துக்கு பயணித்தார். இரவு நேர பணிகளை மேற்கொள்ளும் BAC 75N அதிகாரிகளை சந்தித்தார். தவிர, காவல்துறையினரின் பாரிஸ் தலைமை அதிகாரி Didier Lallement...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 99வயது மூதாட்டி ஒருவர் விமானத்தை ஓட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ரோபினா அஸ்தி என்ற பெயர் கொண்ட மூதாட்டி கடந்த ஞாயிறன்று Riverside Municipal விமானநிலையத்தில் உள்ள நெக்ஸ்ட்ஜென் பிளைட் அகாடமியில் விமானம் பறப்பது தொடர்பான பாடத்தை விளக்கி கூறினார். அதனை தொடர்ந்து அவர் விமான ஓட்டியாகவும் வானில் பறந்தார். இதனை அடுத்து அவர் 99வயதில் விமான வகுப்பு எடுத்த மூதாட்டி மற்றும் விமானம் ஓட்டியவர் என்ற இரண்டு...
பல இளம்நடிகைகள் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடிக்க பல வழிகளில் செல்கிறார்கள். அந்தவகையில் தற்போது சமுகவலைத்தளத்தில் ஹாட் புகைப்படத்தை வெளியிடுவது டிரெண்ட்டாகி வருகிறது. அதேசமயம் தற்போது கொரானா லாக்டவுன் என்பதால் வீட்டிலேயெ பிரபலங்கள் முடங்கி இருப்பதால் வீட்டில் எப்படி இருப்பார்களோ அந்த புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் ஒரு துளி மேக்கப் கூட இல்லாமல் எல்லைமிறிய ஆடையில் கூட இல்லாமல் குடும்ப பாங்கான பெண்ணாக பவ்யமான அழகை கொண்டு இணையத்தில்...
பிரித்தானியாவில் தமது சகோதரரின் மொத்த சொத்துக்களையும் தங்க நாணயங்களாக மாற்றி ஏழைகளுக்கு தானமாக வழங்கிய நபரிடம், அந்த தொகையை அவரது குடும்பத்தாருக்கு திருப்பிச் செலுத்த தீர்ப்பாகியுள்ளது. பிரித்தானியரான 58 வயது பீற்றர் ஐவரி என்பவரிடமே, நீதிமன்றம் தற்போது அவர் தானமாக ஏழைகளுக்கு அளித்த தொகையை திருப்பிச் செலுத்த உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் வாதிட்ட பீற்றர், மரணப்படுக்கையில் இருந்த தமது சகோதரர் மைக்கேலின் கடைசி ஆசை இது. தமது மரணத்திற்கு பின்னர் மொத்த சொத்துக்களையும்...