Tuesday, June 30, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் குடியிருப்பு ஒன்று தீ விபத்தில் சிக்கியதில் பெண்மணி ஒருவர் மரணமடைந்துள்ளார். பெர்ன் மண்டலத்தின் Gyrischachen மாவட்டத்தில் திங்களன்று இரவு குடியிருப்பு ஒன்று திடீரென்று கொழுந்துவிட்டு எரிந்துள்ளது. இதை கவனித்த ஒரு குடியிருப்பாளர் உடனடியாக பொலிசார் மற்றும் மீட்புக்குழுவினருக்கு தகவல் அளித்துள்ளார். உடனடியாக சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த மீட்பு மற்றும் தீயணைப்புக்குழுவினர் துரிதமாக செயல்பட்டு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அருகாமையில் உள்ள குடியிருப்புகளுக்கு எவ்வித பாதிப்பு...
அவுஸ்திரேலியாவில் படித்து வரும் சீன மாணவர்களை குறி வைத்து கும்பல் ஒன்று அவர்களை மிரட்டி கோடிகணக்கில் பணம் பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஏராளமான சீன மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் பணக்காரக சீன மாணவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் அவுஸ்திரேலிய கும்பல் ஒன்று அவர்களை குறி வைத்து கடத்தல் நாடகத்தை அரங்கேற்றி பல மில்லியன் டொலர்கள் தொகையை பறித்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. சீன மாணவர்களை மிரட்டி,...
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் செயல்படுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சினை குறையும். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் ரீதியாக பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு மனதிற்கு பிடித்த...
கொரோனா பரவல் காரணமாக பெரிய வேலை மற்றும் சொகுசான வாழ்க்கையை இழந்த இளைஞன் அந்த இக்கட்டான சூழலை சமாளித்து தற்போது பலருக்கும் முன் உதாரணமாக மாறியுள்ளார். கேரளாவின் இடுக்கி மாவட்டம் அடிமாலியை சேர்ந்தவர் ராபின் அந்தோணி. எம்.பி.ஏ படித்த இவர் மும்பையிலுள்ள டென்டல் கேர் கம்பெனியில் வேலை பார்த்தார். கடும் உழைப்பின் பயனாக விரைவிலேயே சேல்ஸ் மேனேஜராக அவருக்கு பதவி உயர்வு கிடைத்தது. லட்சங்களில் சம்பளம், சொகுசாப்ன வசதி வாழ்க்கை, கிரிடிட்...
தமிழகத்தில் கணவன் கெட்ட வார்த்தை சொல்லி திட்டியதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. ஆவடியை அடுத்த திருவள்ளுவர் தெருவில் வசிக்கும் தம்பதியினர் பாலாஜி- புவனேஸ்வரி, டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வரும் பாலாஜிக்கு மூன்றுமே பெண் குழந்தைகள். புவனேஸ்வரி அங்குள்ள மழலையர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார், இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட...
நடிகை வனிதா விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான சூர்யா தேவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி சூர்யா தேவியை விசாரித்த பெண் காவல் ஆய்வாளர் ரேணுகாவுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் சூர்யாதேவி கைது செய்யப்பட்டதும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலும் தலைமறைவாக சூர்யாதேவி...
தனுஷின் அடுத்த படத்தை ’பரியேறும்பெருமாள்’ மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார் . தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துள்ளது. சென்னையில் உள்ள முக்கிய ஸ்டூடியோ ஒன்றில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த படத்திற்கான செட் பிரமாண்டமாக போடப்பட்டு படப்பிடிப்பு நடந்த தருணங்களை அழகாக Making Videoவாக வெளியிட்டு இருக்கிறார்கள். மேலும் முதல் படத்தில் அழுத்தமான சமூக கருத்து ஒன்றை தெரிவித்த இயக்குனர் மாரி செல்வராஜ், இந்த படத்தில் மாஞ்சோலை தோட்டத்...
கனடா ஒன்ராறியோ Pickering பகுதியில் பிரபல தமிழ் தொழிலதிபர் ஒருவர் மீது அவரது வீட்டில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை ஐந்து மணிக்கு இடம்பெற்றுள்ளதாகவும், அவரது வீட்டுக்கு வந்த சிலர் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், படுகாயமடைந்துள்ள அவர் அவசர சிகிச்சை பிரிவில்...
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களுடன் போட்டி போட்டு நடிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ். சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துவரும் அண்ணாத்த படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார் கீர்த்தி சுரேஷ். கடந்த சில படங்களில் உடல் எடை சற்று கூடி, ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஆளான இவர் தற்போது உடல் எடையை முற்றிலும் குறைத்து பார்ப்பதற்கே மிகவும் வித்தியாசமாக உள்ளார். இந்நிலையில், உடற்பயிற்சி செய்த நிலையில் தனது மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்றை...
அமெரிக்காவில் ஏழு குழந்தைகளை வீட்டுக்குள் அடைத்து வைத்து உணவும், தண்ணீர் கொடுக்காததோடு அடித்து கொடுமைப்படுத்தி வந்த தம்பதியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Nevadaவை சேர்ந்த தம்பதி Jonathan Rockwood (62) மற்றும் Marlaina Rockwood (48). இவர்கள் ஏழு சிறார்களை தத்தெடுத்து வீட்டில் வளர்த்து வந்தனர். அதில் ஒரு சிறுமி சமீபத்தில் அங்கிருந்து தப்பி சென்று பொலிசாரை நாடியுள்ளார். பின்னர் பொலிசாரை வீட்டுக்கு அழைத்து வந்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது....