Tamil News
4776 POSTS
0 COMMENTS
தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி, செந்தில், வடிவேலுவுக்கு பிறகு காமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம்.
நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது தமிழ் சினிமா நடிகராக முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் நடிகராக வருவதற்கு முன்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டீக்கடை பெஞ்ச் என்ற நிகழ்ச்சி மூலம் மீடியாவிற்கு நுழைந்தார்.
பின்னர் லொள்ளு சபா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் மக்களிடையே பிரபலமானார். அதற்கு...
பல சர்ச்சைகளுக்கு மத்தியில் மகிழ்ச்சியாக இருக்கும் வனிதா அவ்வப்போது தன்னைப் பற்றி பேசுபவர்களுக்கு ஜாடையாக தனது பாணியில் பதில் அளித்துள்ள வருகின்றார்.
இந்நிலையில் நேற்றைய தினம் தனது சேனலில் சமையல் காணொளி ஒன்றினை பதிவிட்டிருக்கும் வனிதா,
இடையே தன்னை சீண்டுபவர்களை சற்று கலாய்த்துள்ளார். ரொம்ப ஸ்டைலாக செய்வதால் வேலைக்கு ஆகவில்லை என்றும் லோக்கலா இறங்கி அடித்தால் தான் சரிவரும் என்று கலாய்த்துள்ளார்.
அதுமட்டுமின்றி தான் எவ்வளவு கோபப்பட்டாலும் பிபி வந்ததே கிடையாது என்றும்...
முகநூலில் மனைவி செய்யும் காரியம்…! உண்மையை உளறிய அங்கிள்! பின்பு நடந்ததை நீங்களே பாருங்க!!
Tamil News - 0
இன்றைய காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன. இவ்வாறான விடயங்களை ஈழத்து கலைஞர்கள் மிகவும் சிறப்பான முறையில் காணொளியாக பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்கின்றனர்.
தற்போது “பட்டி தொட்டி” என்ற தலைப்பில் வெளியான ஈழத்து கலைஞர் பாஸ்கியின் குறும்படத்தின் பதினொன்றாவது பாகத்தினை காணலாம்.
இக்காட்சியில் கணவனின் போனை வாங்கிப் பார்த்த மனைவியிடம் பள்ளிப்பருவத்தில் செய்த காரியத்தினை உளறிக்கொட்ட,
அதனைப் பிடித்துக்கொண்ட மனைவி விடாமல் சீறி கேள்வி கேட்டதும்,
பொங்கி எழுந்த...
ஆன்லைன் கிளாஸில் பேரனுக்காக பாட்டி செய்யும் வேலை! ஓவியனின் கண்ணில் சிக்கியா காட்சி…. தீயாய் பரவும் புகைப்படம்!!
Tamil News - 0
கொரோனா ஊரடங்கு காரணமாக தனியார் பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்களைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்து விட்டனர். ஆன்லைன் கிளாஸ் நடக்கும் வீடுகளில் நடக்கும் அலப்பறைகளே தனி.
அண்மையில் ஒரு குழந்தைக்கு ஹோம்வொர்க் கொடுத்ததைச் செய்ய வில்லை என்று அம்மா மிரட்டுவது, அதற்கு அக்குழந்தை அழுதுகொண்டே நாளை செய்துவிடுகிறேன் எனச் சொல்லும் வீடியோ வைரலானது.
தற்போது பேரனுக்கான ஆன்லைன் கிளாஸில் பாட்டி கவனித்துக் குறிப்பு எடுக்கிறார். பேரன் பெஞ்சின் மறுபுறம் குனிந்துகொண்டு விளையாடுகிறான்....
கணவர் தற்கொலை செய்ததாக கூறிய மனைவி… வீட்டிற்கு சென்ற பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
Tamil News - 0
சென்னையை அடுத்த காட்டுப்பாக்கம் ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தரணிதரன். இவர் வாடகை கார் ஓட்டி வந்துள்ளார். பவானி என்ற பெண்ணுடன் சில ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், தரணிதரன் கடந்த 22 ஆம் தேதி கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தரணிதரன்...
திருமண ஆசையில் இருக்கும் பெண்களை குறி வைத்து இளைஞன் செய்து வந்த செயல்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!
Tamil News - 0
தமிழகத்தில், நான் அவன் இல்லை பட பாணியில் திருமணத்திற்கு வரன் பார்க்கும் பெண்களை குறி வைத்து மோடியில் ஈடுபட்ட நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லை வாயலைச் சேர்ந்தவர் ராகேஷ்(36). பொறியியல் பட்டதாரியாக இவர் கொடுங்கையூரில் வசிக்கும் இளம் பெண்ணிடம், திருமண தகவல் மையம் மூலம் அறிமுகமாகியுள்ளார்.
அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ஆசை வார்த்தைகள் கூறிய அவர், அவரிடம் இருந்து கொஞ்சம்...
கணவரை சமீபத்தில் விவாகரத்து செய்த இளம்பெண்! நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்… உடனிருந்த அத்தை கண்ட அதிர்ச்சி காட்சி!!
Tamil News - 0
இந்தியாவில் கணவரை இரண்டு மாதத்துக்கு முன்னர் விவாகரத்து செய்துவிட்டு தந்தை வீட்டில் வசித்து வந்த இளம்பெண் நள்ளிரவில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் பாரதி (23). இவருக்கும் சுராஜ் என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த நிலையில் தம்பதிக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இதன்பின்னர் தனியாக...
மருமகளை கொன்று பிளாஸ்டில் டிரம்பில் வைத்து… கணவன்-மாமியார் வெறிச் செயல்! 18 மாதங்களுக்கு முன் நடந்த பயங்கரம்!!
Tamil News - 0
இந்தியாவில் மனைவியை கொலை செய்த கணவன், ஒன்றும் தெரியாதது போல் தனது அம்மாவுடன் தப்பிய நிலையில், 18 மாதங்களுக்கு பின் பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் போய்சார் என்ற இடத்தில் உள்ள வாடகை குடியிருப்பு வீட்டின் உரிமையாளர், பல மாதமாக பூட்டியிருந்த வீட்டை வேறொருவருக்கு வாடகைக்கு கொடுப்பதற்காக கடந்த 19-ஆம் திகதி திறந்து பார்த்தார்.
அப்போது வீட்டிற்குள் இருந்த பிளாஸ்டிக் டிரம்மில் பெண் சடலம் ஒன்று அழுகிய நிலையில்,...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி இருக்கும். தொழில் சம்பந்தபட்ட பிரச்சனைகளில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில்...
கடந்த வாரம் பிரெஞ்சு நகரமான நாண்டஸில் முக்கிய பேராலயம் ஒன்றை பேரழிவிற்கு உட்படுத்தியதாக ஒரு ஆலயத் தன்னார்வலர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த பேராலயத்தின் வார்டனாக பணிபுரிந்த ருவாண்டன் அகதி சனிக்கிழமை இரவு மீண்டும் கைது செய்யப்பட்டார்.
பேராலயத்தின் 17 ஆம் நூற்றாண்டு இசைக்கருவி மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்ணாடி ஜன்னல்களையும் தீக்கிரையாக்கிய சம்பவத்திற்கு எந்த நோக்கமும் இருந்ததாக குறிப்பிடப்படவில்லை.
குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் தமது கட்சிக்காரர் மன நிம்மதியுடன் இருப்பதாக...
















