Tuesday, June 30, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
பிரான்சில் இளம் பெண் ஒருவர் தன்னுடைய தாய் மற்றும் மகளை இரயில்வே தண்டவாளம் நோக்கி தள்ளிவிட்ட சம்பவத்தில் சக பயணிகளால் காப்பாற்றப்பட்டார். பிரான்சின் Cachan (Val-de-Marne) நகரில் இருக்கும் Bagneux RER இரயில் நிலையத்திற்கு கடந்த வெள்ளிக் கிழமை 20 வயது மதிக்கத்தக்க பெண் தன்னுடைய 40 வயது மதிக்கத்தக்க தாய் மற்றும் 2 வயது மதிக்கத்தக்க மகளுடன் சென்றுள்ளார். அப்போது இரயில் வருவதற்காக காத்திருந்த போது, திடீரென்று தண்டவாளம் நோக்கி,...
இந்தியாவில் வெவ்வேறு பெயர்களில் மூன்று ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆஞ்சநேயலு. இவர் டென்மார்க் நாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், மேட்ரிமோனி இணைய தளத்தின் வாயிலாகத் திருப்பதியைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சொப்னா எனும் பெண்ணைச் சந்தித்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு ஆஞ்சநேயலுவும் சொப்னாவும் ஹைதராபாத்தில்...
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் தொடர் ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு எதிராக சரளமான ஆங்கிலத்தில் அதிகாரிகளிடம் எதிர்த்து போராடிய சாலையோர பழ வியாபாரி பெண்மணி தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் கொரோனா பரவலை அடுத்து மீண்டும் ஊரடங்கு அமுலுக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. கடந்த வாரம் நடந்த இச்சம்பவத்தில் சாலையோர பழ வியாபாரி ஒருவர், இந்த தொடர் ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தங்கள்...
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு கும்பலால் கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலம் இதுவரை மீட்கப்படாத நிலையில் அவரது சகோதரி கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார். சடலத்தை அங்குள்ள பாண்டு ஆற்றில் வீசியதாக கைதானவர்கள் தெரிவித்த தகவலை அடுத்து பொலிசார் தேடி வருகின்றனர். இதனிடையே, பொலிசாருக்கு எதிராக கடும் விமர்சனங்களை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முன்வைத்துள்ளனர். கடத்திச் சென்று கொல்லப்பட்ட சஞ்சீத் யாதவின் சடலத்தையாவது பொலிசார் மீட்டுத்தர வேண்டும் எனவும், கடைசியாக தமது...
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நடன கலைஞர்களுக்கு பணம் கொடுத்து உதவியுள்ளார் பிரபல நடிகரான ஹிருத்திக் ரோஷன். கொரோனா ஊரடங்கால் அனைத்து துறையுமே முடங்கியுள்ளது, குறிப்பாக சினிமா உலகில் பல பிரிவுகளில் பணியாற்றும் கலைஞர்கள் வருமானமின்றி தவிக்கின்றனர். வீட்டு வாடகை கொடுக்க முடியாமல், சாப்பிட வழியில்லாமல் சொந்த ஊருக்கு பயணித்துள்ளனர். இவர்கள் படும் கஷ்டத்தை நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்ட ஹிருத்திக் ரோஷன், உதவி செய்ய நினைத்தார். இதன்படி தன்னுடன் பல படங்களில் நடித்த நடன...
வனிதாவின் பீட்டர் பாலை விவாகரத்து செய்யாமல் மூன்றாவது திருமணம் செய்த விஷயம் தான் தற்போது இணைய ஊடகங்களில் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. பலரும் இருக்குற கொரோனா பிரச்சினையால் இதெல்லாம் தேவையா? என கொந்தளித்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை வனிதா, யாருங்க நீங்க? என்று கேட்டு யூடியூப் தனக்கு மெயில் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார். யூடியூபில் எங்கே பார்த்தாலும் என்னுடைய முகம் தான் தெரிகிறது, இதனால் யூடியூபில் நிறுவனமே...
வனிதா விவாகரத்து வாங்காமல் மூன்றாவது திருமணம் செய்து கொண்டதன் மூலம் சூர்யா தேவி எலிசபெத்திற்கு ஆதரவாக வனிதாவை திட்டி பல காணொளிகளை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் வனிதா சூர்யாதேவியின் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை என்று அழைத்துச்சென்று காவலில் வைத்துவிட்டு ஜாமீனில் அனுப்பியுள்ளனர். தற்போது சூர்யா தேவிக்கு கொரோனா என்று வனிதா போட்ட ட்விட் தீயாய் பரவியது. அதுமட்டுமின்றி பல மீடியாக்களும் சூர்யா தேவிக்கு கொரோனா என்றும், அவர் தலைமறைவாக இருக்கின்றார்...
தமிழகத்தில் கோடிக்கணக்கான சொத்துக்காக மாமனார், கணவன், மைத்துனரை கொன்ற மருமகள் மாமியாரை கடத்திய நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தற்போது சிக்கியுள்ளான். படப்பையை சேர்ந்த சுப்புராயன்- பத்மினி தம்பதியரின் மகன்கள் செந்தில், ராஜ்குமார். சொத்து தகராறில் கடந்த 2014ம் ஆண்டு தமது சகோதரர் ராஜ்குமாரை, செந்தில் கொலை செய்தார். அதன் பிறகு சிறைக்கு சென்ற செந்தில் சில மாதம் கழித்து தலைமறைவானார். அதன் பிறகு செந்திலை பற்றிய எந்த...
சுவிட்சர்லாந்தின் வலாய்ஸில் சனிக்கிழமை ஒரு சிறிய விமானம் விபத்துக்குள்ளானது. இரண்டு சுவிஸ் மற்றும் இரண்டு ஆஸ்திரியர்கள் இதில் கொல்லப்பட்டுள்ளனர். வலாய்ஸில் Lötschental பகுதியில் அமைந்துள்ள மலைப்பகுதியில் அந்த குட்டி விமானம் மோதி விபத்துக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. வலாய்ஸ் மண்டல பொலிசார் சனிக்கிழமை அறிவித்தபடி, பனிப்பாறை நுனி பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. உள்ளூர் நேரப்படி 12.35 மணிக்கு பொலிசாருக்கு குறித்த விபத்து தொடர்பில் பொதுமக்களில் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சில நிமிடங்களுக்கு பின்னர்,...
கமல்ஹாசன் முதலில் நடிகை வாணி கணபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு அவரை விவாகரத்து செய்து சரிகாவை திருமணம் செய்தார். பிறகு அவர்களும் பிரிந்தனர். பிறகு நடிகை கெளதமியுடன் Living Together – இல் இருக்கிறார் என்று செய்திகள் பரவின. அதை இருவரும் உறுதி செய்தனர். கெளதமிக்கு ஏற்கனவே சுப்புலட்சுமி என்ற மகளும் இருக்கிறார். கமல் கெளதமி இருவரும் 13 ஆண்டுகளாக ஒன்றாக இருந்தார்கள். தற்போது கமல் நடிகை பூஜா...