Tamil News
4776 POSTS
0 COMMENTS
பிரேசிலின் நேரலை உரையாடலின் போது, தொகுப்பாளரின் மனைவி நிர்வாணமாக கமெராவில் இருந்து தப்பிப்பதற்கு கீழே குனிந்து சென்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வீட்ட்ல் இருந்து வேலை செய்வது கட்டாயமாகிவிட்டது. குறிப்பாக தொலைக்காட்சி நேரலை உரையாடல்கள் எல்லாம் இப்போது வீட்டில் இருந்த படியே, மொபைல் அல்லது கம்யூட்டரில் வீடியோ கால் மூலம் நடந்து வருகிறது.
அந்த வகையில் பிரேசிலில், தொலைக்காட்சி தொகுப்பாளரும் நடிகருமான Fabio...
அனைவரும் பீதியடைந்துள்ளனர்… அரசாங்கத்தின் திடீர் முடிவால் கடும் கோபத்தில் பிரித்தானியர்கள்!!
Tamil News - 0
பிரித்தானியா அரசாங்கத்தின் திடீர் தனிமைப்படுத்தல் முடிவால் அனைவரும் பீதியடைந்துள்ளதாக ஸ்பெயினில் உள்ள பிரித்தானியா சுற்றுலாப் பயணிகள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஸ்பெயினில் சுற்றுலாவை முடித்த பிறகு ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பிய பிரித்தானியா சுற்றுலாப் பயணிகள், ஸ்பெயின் நாட்டிலிருந்து வரும் அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் வைத்திருக்க வேண்டும் என்ற தங்கள் அரசாங்கத்தின் திடீர் முடிவால் கோபமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரிப்பது தொடர்பாக ஸ்பெயினை பாதுகாப்பான பயணப் பட்டியலில் இருந்து எடுக்க சனிக்கிழமை...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் தாராள தனவரவு உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். எதிர்பார்த்த கடன் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் அனுகூலப் பலன்...
உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம். அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது.
அந்த வகையில், மனிதனுடன் செல்லமாய் கொஞ்சி விளையாடும் யானையின் வீடியோஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு நபர் ஸ்கூட்டியில் உட்காருவதில் இருந்து வீடியோ தொடங்குகிறது, யானை அந்த மனிதனின் காலை பிடித்து ஸ்கூட்டியில்...
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்பின் ஷைனி(30). இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு ஆண்குழந்தை உள்ளது.
இந்நிலையில், முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்துள்ளதால், மார்த்தாண்டம் அருகேயுள்ள மெர்லின் ஜெபராஜ்(40) என்பவருக்கும், ஷைனிக்கும் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாவது திருமணம் நடந்துள்ளது.
இதையடுத்து, தனது முதல் கணவனுக்கு பிறந்த குழந்தையை தன்னுடன் வைத்துக்கொள்ள ஆசைப்பட்டுள்ளார் ஷைனி. இதற்கு இரண்டாவது கணவரும், அவரது குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இருவருக்கும் திருமணம் முடிந்து...
ஆந்திராவில் மாடுகளுக்குப் பதில் கலப்பை நுகத்தடியில் தனது மகள்களைப் பூட்டி விவசாயி ஒருவர் தன்னுடைய நிலத்தை உழுதுள்ளார்.
சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி அருகேயுள்ளது கே.வி புரம் கிராமம். இந்தக் கிராமத்தில் வசிப்பவர் நாகேஸ்வர ராவ், இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
கொரோனா ஊரடங்கால் தன்னுடைய குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்து விட்டார், நிலத்தில் தக்காளி பயிரிட்டிருந்தார்.
விளைச்சல் நன்றாக இருந்தும் ஊரடங்கால் சரியாக விற்க முடியாமல் போக நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடன் வாங்கி விவசாயம்...
வீட்டிலிருந்து காணாமல் போன மனைவி! மறுமணம் செய்து கொண்டதை அறிந்து துடித்து போன கணவன்… எடுத்த விபரீத முடிவு!!
Tamil News - 0
இந்தியாவில் மனைவி வீட்டை விட்டு வெளியேறி வேறு நபரை திருமணம் செய்து கொண்டதை அறிந்த கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் ஜக்தேவ் (25). இவர் மனைவி ஆர்த்தி. ஆர்த்தி கடந்த மாதம் 24ஆம் திகதி வீட்டில் இருந்து காணாமல் போனார்.
இதையடுத்து ஜக்தேவ் பொலிசில் தனது மனைவி காணவில்லை என புகார் அளித்தார்.
இந்த நிலையில் ஆர்த்தில் சமீபத்தில் தனது காதலரை திருமணம் செய்து கொண்டதாக நீதிமன்றத்தில் தகவல்...
இந்தியாவில் முக்கிய 2 மாநிலங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஊடுருவல்… தாக்குதலுக்கு திட்டம்: ஐநா அறிக்கையில் தகவல்!!
Tamil News - 0
ஐநாவின் ஐஎஸ் மற்றும் அல் கொய்தா தீவிரவாதம் பற்றிய அறிக்கையில், இந்திய மாநிலங்களில் பரவியுள்ளதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளது.
அல் கொய்தா அமைப்பைச் சேர்ந்த 150 முதல் 200 வரையிலான உறுப்பினர்கள் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் மியான்மர் நாடுகளில் ஊடுருவி உள்ளதாகவும்,
இவர்கள் குறிப்பிட்ட பகுதிகளில் பெரும் பயங்கரவாதத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐஎஸ், அல்கொய்தா மற்றும் அந்த தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்புடைய தனிநபர்கள் பற்றிய ஐநாவின்...
வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வந்தது எப்படி? கேரளாவை அதிர வைத்த ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம்!!
Tamil News - 0
தங்கம் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஸ்வப்னா சுரேஷ், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் உதவியுடனே கேரளாவுக்கு தங்கம் கடத்தி வரப்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
கேரளா மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தூதரக பெயரில் வந்த பார்சலில் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி மதிப்பு கடத்தல் தங்கம் பிடிபட்டது. இந்த சம்பவம் கேரளாவையே உலுக்கியது.
இந்த விவகாரத்தில் கைதான ஸ்வப்னா சுரேஷ் என்ற முன்னாள் அரசு பெண் அதிகாரியிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை...
நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்திற்குள் சட்டவிரோத பொருட்களை வீசிய சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 31 வயதான பிரதான சந்தேகநபரும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் வசிக்கும் 21 வயதான பெண் ஒருவரும், நீர்கொழும்பில் வசிக்கும் 28 வயதான பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபர்களை நாளைய தினம் நீர்கொழும்பு நீதவான்...
















