Tamil News
4776 POSTS
0 COMMENTS
சீனாவின் சில பகுதிகளில் கிறிஸ்தவ தேவாலயங்களில் உள்ள சிலுவைகளை அகற்றவும்,
வீட்டில் உள்ள இயேசுவின் படங்களை நீக்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, ஸ்பெயினில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்,
அங்குள்ள 32 ஆயிரம் குடியிருப்பாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லியில் உள்ள மஜ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் விகேஷ் ஷர்மா. இவர் M.Sc(IT) முடித்துவிட்டு, மெடிக்கல் பில்லிங் (Medical billing) தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சீனியர் மென்பொருள் பொறியாளராக பணியாற்றிவந்தார்.
இந்த நிலையில், கொரோனா ஊரடங்கின் போது, சம்பள விவகாரத்தில் அவருக்கும், அவர் சார்ந்த நிறுவனத்துக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. அதைத் தொடர்ந்து, அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து, அந்நிறுவனத்தை பழிவாங்க முடிவு செய்து, கம்பெனியின் database-ஐ ஹேக் செய்து, நோயாளிகளின்...
நீ போய் ரெஸ்ட் எடும்மா…. உன்னை கெஞ்சிக் கேட்கிறன்!.. சிவாஜி நடிப்பை தோற்கடித்த சிறுவன்!!
Tamil News - 0
கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், பல பள்ளிகள் ஆன்லைன் மூலமாக குழந்தைகளுக்கு பாடம் எடுத்து வருகின்றனர்.
அவ்வாறு வீட்டுப்பாடத்தினையும் ஆன்லைன் மூலமாக காணொளி எடுத்து அனுப்பிவிடவும் கூறி வருகின்றனர். இங்கு சிறுவன் ஒருவன் தனக்கு கொடுத்த வீட்டுப்பாடத்தினை செய்யாமல் அம்மாவிடம் கெஞ்சும் காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
குறித்த காட்சியில் முதல் நாள் வீட்டுப்பாடம் செய்யாமல் டிமிக்கி அடித்த சிறுவன் மறுநாளும் வீட்டுப்பாடத்தினை செய்யாமல்...
தொடர்ந்து வற்புறுத்தப்பட்டேன்! தற்கொலை செய்து கொண்ட இளம் பெண் மருத்துவர்… கடிதத்தில் இருந்த வார்த்தைகள்!!
Tamil News - 0
இந்தியாவில் இளம் பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கொல்கத்தாவை சேர்ந்தவர் மன்சி மண்டல் (26). இவர் பயிற்சி மருத்துவராக உள்ளதோடு முதுகலை மருத்துவப்படிப்பு 2ஆம் ஆண்டு படித்து வந்தார்.
கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் மூன்று பெண்களுடன் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் மன்சியுடன் தங்கியிருந்தவர்கள் கிளம்பி வகுப்புக்கு சென்றனர். ஆனால் மன்சி மட்டும் விடுதி அறையிலேயே இருந்தார்.
அந்த சமயம் மன்சியின் பெற்றோர் அவருக்கு போன் செய்தும்...
மனைவியை கொலை செய்ய முதலில் ஜூஸ்! அதன் பின் ஊசியை வைத்து… கேரளா சம்பவத்தை மிஞ்ச வைத்த கணவன்!!
Tamil News - 0
தமிழகத்தில், மனைவியின் உடலில் ஊசி மூலம் காற்றை செலுத்தி தீர்த்து கட்ட முயன்ற கணவனை பொலிசார் தேடி வருகின்றனர். களியக்காவிளை அருகே மெதுகும்மல் பொன்னப்ப நகரை சேர்ந்தவர் ரசாலம். இவருக்கு ஜாஸ்பின் ஷைனி என்ற 30 வயது மகள் உள்ளார்.
எம்.ஏ. பட்டதாரியான ஜாஸ்பின் ஷைனிக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. முதல் திருமணம் விவாகரத்து ஆன நிலையில், இவருக்கும் மார்த்தாண்டம் அருகே தோட்டவாரம் காவுவிளையை சேர்ந்த...
நடிகை ராதிகாவின் பேரன் செய்யும் சேட்டைய பார்த்தீங்களா? குட்டி பையன் எவ்வளவு க்யூட்டா பேசுறான்….!
Tamil News - 0
நடிகை ராதிகாவின் மகள் ரயானே மிதுன் அவரின் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள காணொளி ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது.
பிறந்து 4 மாதங்களே ஆன தனது மகள்,
தன்னை கடித்துவிட்டதாக மூத்த மகன் சொல்லும் வீடியோவை ரயானே பகிர்ந்துள்ளார்.
''இவனின் 4 மாத தங்கச்சி, கடித்துவிட்டாளாம். நம்மளை முட்டாள் என்று நினைக்கிறானோ'' என க்யூட்டாக பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
Apparently, His 4month old sister bit him! He must really think...
நான் டாக்டர் ஆகணும்… 10 வருடத்திற்கு முன் சூர்யாவிடம் கேட்ட ஏழை சிறுவன்! தற்போதைய நிலை என்ன தெரியுமா?
Tamil News - 0
நடிகர் சூர்யா தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.
இவர் சினிமா உலகின் நடிப்பைத் தாண்டி பல உதவிகளையும் சமூகத்திற்கு செய்து வருகிறார்.
பல நற்பணிகளை செய்ய கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் அகரம் அறக்கட்டளை. தரமான கல்வியை சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்ப்பது தான் இந்த அறக்கட்டளையின் நோக்கம்.
நடிகர் சூர்யாவின் உதவியால் தற்போது கூலித் தொழிலாளியின் மகன் ஒருவர் மருத்துவராக மாறி இருக்கிறார்.
10 வருடம்...
நடிகை கங்கனாவை விமர்சித்த நக்மாவை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருவது பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகை
பாலிவுட்டில் டாப் மோஸ்ட் நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். திரையில் நடித்துக்கொண்டே சமூக பிரச்சனைகளுக்கு அதிகம் குரல் கொடுக்கிறார். ‘கேங்ஸ்டர்’ திரைப்படம் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய அவர், முதல் படத்திலேயே தனது நடிப்பால் முத்திரை பதித்தார். இவர் தமிழில் நடிகர் ஜெயம் ரவியுடன் ‘தாம் தூம்’...
கோலுன்றி நடக்கும் வயதில் தெருக்களில் நின்று கம்பு சுற்றும் பாட்டி! மில்லியன் பேரை வியக்க வைத்த வீடியோ காட்சி!!
Tamil News - 0
கோலுன்றி நடக்கும் தள்ளாத வயதில் கம்பு சுற்றும் பாட்டி ஒருவரின் காணொளி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
மகாராஷ்டிர மாநிலம் புனே பகுதியைச் சேர்ந்தவர் சாந்தாபாய் பவார் என்ற 85 வயதான இந்த மூதாட்டி, வயிற்றுப் பிழைப்புக்காக தெருக்களில் கம்பு சுற்றும் வித்தைக் காட்டி வருகிறார்.
லத்தி கத்தி எனப்படும் கம்பு சுற்றும் இந்த வித்தையை அவர் எட்டு வயதில் இருந்து கைக்கொண்டிருக்கிறாராம்.
எந்த வயதிலும் உழைத்து வாழ வேண்டும் என்ற தன்நம்பிக்கையுடன்...
இந்த உலகத்தை விட்டு விடைபெறுகிறேன்.. பிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி.. அதிர்ச்சியடைந்த திரைபிரபலங்கள்!
Tamil News - 0
கன்னட பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் ஜெயஸ்ரீ ராமய்யா. இவர் கன்னடத்தில் கன்னட கொத்திலா, உப்பு குலி காரா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று ஜெயஸ்ரீ ராமையா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், நான் மிகுந்த மனசோர்வில் உள்ளேன். இந்த உலகத்தை விட்டு விடைபெறுகிறேன் என்ற பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதனை கண்ட அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் ஜெயஸ்ரீயின் நண்பர்கள் அவரை தொடர்பு...
















