Tuesday, June 30, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
தமிழகத்தில் வட்டி பணம் கொடுக்க வந்த பெண்ணை வன்கொடுமை செய்த கொடூரனுக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த 50 வயது பெண்மணி தனது குடும்ப செலவுக்காக பள்ளிபாளையம் அக்ரஹரம் பகுதியை சேர்ந்த நிதி நிறுவன அதிபரிடம் கடந்த 2009-ம் ஆண்டு கடன் வாங்கியுள்ளார். இதற்கான வட்டித் தொகையை ஒவ்வொரு மாதமும் செலுத்தி வந்துள்ளார். அதன் படி கடந்த 2009-ஆம்...
அமெரிக்காவில் சிறுவனை நைசாக கடத்தி சென்று அவனிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இளம்பெண் கைது செய்யப்பட்டார். ஜெசிகா பிராட் என்ற 26 வயது இளம்பெண் 16 வயதுக்கு குறைவான சிறுவனிடம் நைசாக பேசி தனது தந்தை மற்றும் மாற்றந்தாய் இருக்கும் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுவனிடம் ஜெசிகா தவறாக நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டுள்ளது. இதே போல சில தடவை ஜெசிகா நடந்து கொண்டார் எனவும் நீதிமன்றத்தில் பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில்...
இங்கிலாந்தில் பெரும்பாலான மக்களுக்கு, சுமார் 30 மில்லியன் பேருக்கு இந்த ஆண்டு காய்ச்சல் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது என்று அரசாங்கம் கூறுகிறது. வருடாந்திர காய்ச்சல் பருவம் கொரோனா வைரஸின் எழுச்சியுடன் ஒத்துப்போவதைக் காணக்கூடிய ஒரு குளிர்காலத்திற்கு தயாராகும் வகையில் தடுப்பூசி போடப்படவுள்ளது.. வழக்கமான காய்ச்சல் திட்டத்தில் முதன்முறையாக 50 வயதிற்கு மேற்பட்டவர்கள், பாதுகாப்பு பட்டியலில் உள்ள அனைவரும் மற்றும் அவர்களுடன் வாழும் மக்களுக்கும் போடப்படும். முதன்முறையாக, மேல்நிலைப் பள்ளியின் முதல் ஆண்டு குழந்தைகள்...
சாத்தான் குளம் பிரச்சினையில் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உடல்நலக் குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை-மகன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பயங்கரமாக தாக்கியதில் இருவரும் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குறித்த இரட்டை கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகின்றனர். இந்த...
கனடாவில் சீக்கிய இந்திய பஞ்சாபி பெற்றோருக்கு பிறந்து அமெரிக்காவில் குடியேறி, இந்தியா வந்து ஹிந்தி திரைப்படங்களில் நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். கரன்ஜித் கவுர் வோஹ்ராவை யாருக்காவது தெரியுமா என்றால் பலருக்கு தெரியாது... ஆனால், சன்னி லியோன் என்றால் உலக நாடுகள் பலவற்றில் உள்ளவர்களுக்கும் தெரிகிறது. இந்திய புலம்பெயர்ந்த பெற்றோருக்கு கனடாவில் பிறந்த லியோன், இப்போது தாய்நாட்டுக்கு திரும்புகிறாராம். உடனே ரசிகர்கள் வருந்தவேண்டாம், கனடாவில் நடக்கும் #StayHome Bollywood Monster Mashup...
12 வயது சிறுவன் வயிற்றுபோக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் பல நாட்களாக வண்புணர்வு செய்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா வைரஸ் அதிக பரவி வருவதால், பள்ளிகள் செயல்படவில்லை. இதனால் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடத்தினை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில், 12 வயதுடைய சிறுவனுக்கு, தால்தேஜ் தாலுகாவை சேர்ந்த 21 வயது பார்த் பரோட் என்னும் ஆசிரியரை கல்வி கற்க...
வனிதாவின் மூன்றாவது திருமணத்தில் ஏற்பட்ட சர்ச்சை தற்போது வரை இன்னும் ஓயாமல் சென்றுள்ள நிலையில், இதுகுறித்து காணொளி வெளியிட்ட சூர்யா தேவியை பொலிசார் கைது செய்தனர். ஆனால் விசாரணை செய்வதற்காக மட்டும் அழைத்துச்செல்லப்பட்டவரை கைது செய்து செய்து இரவு முழுவதும் காவல்நிலையத்தில் வைத்துள்ளனர். சூர்யா தேவியின் மொபைல் போன் காவல்நிலையத்தில் இருந்தாலும், அவர் காணொளி வெளியிடுவதை இன்னும் நிறுத்தவில்லை. தற்போது வெளியில் வந்த சூர்யா தேவி வனிதாவிற்கு எச்சரிக்கை விடுத்தது மட்டுமின்றி, தனது குழந்தைகளை...
கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்தியாவில் கொரோனாவுக்காக கோவேக்சின் என்று தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், மதுபானங்கள் குடித்தால் கொரோனா பாதிப்பு வராது என்று பல்வேறு நாடுகளிலும் வதந்திகள் பரவின. இந்தநிலையில், ஒடிசா மாநிலம் மல்கன்கிரி மாவட்டத்தில் பர்சன்பலி கிராமத்தில், கொரோனா பாதிக்காமல் இருப்பதற்காக சலப்பா மரத்திலிருந்து எடுக்கப்பட்ட மதுபானத்தை சிறுவர்களுக்கு வழங்கியுள்ளனர். Despite relentless efforts to spread awareness about #COVID19,...
கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவுக்கு முருக பக்தர்கள், இந்து மத ஆர்வலர்கள் மட்டுமின்றி நடுநிலையாளர்களும் பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து தமிழக அரசு அதிரடி அதிரடி நடவடிக்கை எடுத்து கருப்பர் கூட்டம் நிர்வாகிகளை கைது செய்தது. அது மட்டுமின்றி கருப்பர் கூட்டம்...
தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த துணை நடிகர் துணை நடிகை என்றால், நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தான். இவர்களது மகள் வனிதா, இவரின் முதல் படமே விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் நடித்தார். அந்த படத்தில் ஒரு உதட்டு முதகாட்சினிருப்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கால ஓட்டத்தில், நடிகை வனிதா பிரபல நடிகரான ஆகாஷ்...