Tamil News
4776 POSTS
0 COMMENTS
இறந்தது போல காட்டெருமையை ஏமாற்றிய பெண்! இறுதியில் நடந்த திடீர் திருப்பம்…. அலண்டு ஓடிய காட்சி!!
Tamil News - 0
அமெரிக்காவிலுள்ள யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவிற்கு சுற்றுலா வந்த பெண் ஒருவர் காட்டெருமை புல் மேய்வதை பார்வையிட்டுள்ளார்.
இதனை கண்ட காட்டெருமை பெண்ணை விரட்ட ஆரம்பித்துள்ளது.
பயத்தில் கீழே விழுந்த பெண்மணி அருகில் காட்டெருமை வந்ததும் இறந்து போல் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
பின்னர் அங்கிருந்த பூங்கா ஊழியர் காட்டெருமையை விரட்டியுள்ளார். இந்த வீடியோ யூடியூபில் வைரலாகி வருகின்றது.
பாகிஸ்தானில் 14 வயது சிறுமியை தன் மகனுக்கு ஒருவர் பெண் கேட்க, பெண்ணின் தந்தை மறுத்ததால், அந்த பெண் உயிருடன் கொளுத்தப்பட்டார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த முகமது யூசுப் என்பவரது மகள் சாதியா (14). அவரை தனது மகனுக்கு பெண் கேட்டுள்ளார் யூசுபின் சகோதரரான முகமது யாகூப். ஆனால், சாதியாவை ஏற்கனவே வேறொரு உறவினருக்கு திருமணம் செய்து கொடுப்பதாக தான் வாக்குக்கொடுத்துவிட்டதாக யூசுப் கூறியுள்ளார்.
தன் மகனுக்கு பெண் கொடுக்கவில்லை...
தந்தை வெளியில் சென்ற நிலையில் வீட்டில் இருந்த திருமணமாகாத 31 வயது பெண்! அப்போது நடந்த பகீர் சம்பவம்!!
Tamil News - 0
இந்தியாவில் வீட்டில் இருந்த இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு தப்பியோடிய மர்ம நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜஸ்பிர் சிங். இவர் மகள் பிரீத் கவுர் (31). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ஜஸ்பிர் வீட்டில் இருந்து வெளியில் சென்ற நிலையில் பிரீத் தனது தம்பி ஜர்னல் (17) மற்றும் உறவினருடன் வீட்டில் இருந்தார்.
அப்போது படுக்கையில் இருந்து எழுந்து நின்றபடி...
காதலியையும் மகளையும் கொன்று வீட்டுக்குள் புதைத்து… அப்பாவியாய் பல மாதம்: அம்பலமான பகீர் பின்னணி!!
Tamil News - 0
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய இளைஞர் ஒருவர் தமது இந்து காதலி கருத்து வேறுபாட்டால் விலகிச் செல்வது பொறுக்க முடியாமல், அவரையும் அவரது மகளையும் கொன்று குடியிருப்புக்குள் புதைத்த பகீர் சம்பவம் அம்பலமாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் குடியிருந்து வந்தவர் இஸ்லாமியரான ஷம்ஷாத். திருமணம் முடித்து மணமுறிவும் பெற்று தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் பிரியா என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவரும் ஏற்கனவே திருமணமாகி தற்போது மணமுறிவு பெற்று...
எகிறும் பாதிப்பு எண்ணிக்கை… மாஸ்க் கட்டாயம்: மீறுவோருக்கு கடும் அபராதம் விதித்த மாநிலம்!!
Tamil News - 0
இந்திய மாநிலம் ஜார்க்கண்டில் மாஸ்க் அணியாதவருக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஜார்க்கண்டிலும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.
ஜார்க்கண்டில் 6,485 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளன. 64 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
மட்டுமின்றி 3,397 பேர் குணமடைந்தும், 3,024 பேர் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
இதனிடையே, ஜார்க்கண்ட் சட்டசபையில் உறுப்பினர்கள்...
“ரஜினியின் ஜானி பட ரீமேக்கில் அஜீத் நடிக்க ஆ சைப்பட்டார்” – விஜய் பட இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் !
Tamil News - 0
தல அஜித் என்றால் ஒரு பெரிய மாஸ் ஃபேன் Base உள்ளது என்பது உலகறிந்த விஷயம். சமீபத்தில் வெளிவரும் அஜித்தின் படங்கள் வசூலில் சாதனைகள் படைத்து வருகிறது.
இவருக்கு எப்படி பொதுமக்கள் ரசிகர்களாக இருப்பதுபோல கடவுள் அருளில் சில முக்கிய திரைப்பிரபலங்கள் பலரும் இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் பேட்டியில் அஜீத்தின் பெயரை பயன்படுத்தாத இடமே கிடையாது.
அந்த வகையில் நடிகரும் இயக்குனருமான மகேந்திரன் அவர்களின் மகன் ஜான் மகேந்திரன்,...
இலங்கை புகலிட கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுப்ரமணியம் தவப்புதல்வன் என்ற 36 வயது இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இலங்கையின் மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வந்து அவர், நான்கு ஆண்டும் பிரிஸ்பேர்னிலும் அதன் பின்னர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிட்னியிலும் வசித்துவந்துள்ளார்.
இவரது புகலிட கோரிக்கை குடிவரவுத் திணைக்களத்தினாலும் மீளாய்வு...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகலாம். வியாபாரத்தில் சற்று மந்த...
சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்திற்காக புத்தல - ஒக்கும்பிட்டிய பகுதியை சேர்ந்த நபர் ஒருவரும், அவரின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
12 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட குறித்த சிறுமியை பிரதான சந்தேகநபரின் மனைவியே வீட்டிற்கு அழைத்து சென்றதாகவும், அங்கு சிறுமி பலமுறை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ஒக்கும்பிட்டிய பொலிஸார், பிரதான சந்தேகநபரையும் அவரது மனைவியையும் கைது செய்துள்ளனர்.
குறித்த...
நடு ரோட்டில் மனைவியை தவிக்க விட்டு காதலியுடன் ஓடிய கணவன்! கதறி அழுத மகள்: கண்கலங்க வைத்த சம்பவம்!!
Tamil News - 0
திருப்பதில் காவல்நிலையம் வாசலில் மனைவி மற்றும் குழந்தையை தவிக்கவிட்டு, கணவன் காதலியுடன் இரு சக்கர வாகனத்தில் விட்டால் போதும் என்று ஓடிய சம்பவத்தின் வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஆந்திரப்பிரதேசத்தின், திருப்பதி கிழக்கு காவல் நிலையத்திற்கு சரஸ்வதி என்பவர், தன்னுடைய 8 வயது மகளுடன் புகார் கொடுத்திருந்தார்.
அந்த புகாரில், தன்னுடைய கணவர் வெங்கடாஜலபதி வேறொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த பெண்ணிடம் இருந்து கணவரை மீட்டுத்...
















