Monday, June 29, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
கேரளாவை சேர்ந்த 27 வயதான இளைஞன் அனுஜித் உயிரோடு இருக்கும் போது நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றியவர், தற்போது இறந்த பின்னரும் உடல் உறுப்பு தானம் மூலம் மக்களுக்கு வாழ்வு கொடுத்துள்ளார். அவரை பற்றி விரிவான செய்தி, கொரோனா காலத்தால் வேலையிழந்த அனுஜித், வேறு வேலை தேடி சென்று கொண்டிருக்கும் போது விபத்தில் கடந்த வாரம் உயிரிழந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், மூளை செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்நிலையில் அனுஜித்தின் ஆசைப்படி அவரது ஆசைப்படி உடல்...
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் காவல்துறையினர் இளம் பெண் ஒருவரிடம் சோதனையின் போது தனது டம்போனை அகற்றச் சொன்னதாக சட்ட அமலாக்க ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. கடந்த ஆண்டு சிட்னி முழுவதும் ஐந்து சர்ச்சைக்குரிய முழு உடல் சோதனைகள் தொடர்பான விசாரணையில் பொலிஸ் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும். பெரும்பாலானவை இசை விழாக்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன, மேலும் சோதனைக்கு உட்பட்டவர்கள் இதை அவமானமாகவும் இழிவுபடுத்தியதாகவும் உணர்ந்ததாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. சம்பந்தப்பட்ட இளம் பெண்களில்...
பிரபல ரிவி தொலைக்காட்சியில் ரசிகர்களை கவரும் வகையில் பல வித்யாசமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் விஜய் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல சிங்கராக பிரபலமடைந்தவர் தான் பிரகதி. இந்த நிகழ்ச்சியின் மூலம் தனது வசீகரமான குரலின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பாடகி பிரகதி. இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் கிளாமர் போட்டோகளையும் அவ்வப்போது பதிவு செய்வார். தற்போது கூட சில கவர்ச்சி புகைப்படங்களை...
தமிழகத்தில் 6 வயது சிறுவன் மர்மமான முறையில் மரணமடைந்த விவகாரத்தில் அவரது வளர்ப்பு தந்தையே குற்றவாளி என தெரியவந்துள்ளது. நாமக்கலின் பள்ளிபாளையம் அருகே உள்ள பூலக் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். பழ வியாபாரியான இவர் மனைவி பிரிந்து விட்டு, தன்னுடைய மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் கணவரை பிரிந்து வாழும் சரோஜினி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது, இவருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகளும், 6 வயதில் டேனியல்...
இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்ட பெண், சிறப்பு விமானம் மூலம் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய சம்பவம் அதிகாரிகளுடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரம் ஆகி வருகிறது. நாட்டிலேயே வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர முதலிடத்தில் உள்ளது. இதற்கிடையில், நாட்டில் வைரஸ் உறுதி செய்யப்பட்ட பலர் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில், கொரோனா உறுதி செய்யப்பட்டு வீட்டுத்தனிமையில் இருந்த பெண்...
கேரளாவில் கொச்சி அருகே ராட்சத அலைகளுடன் கடல்நீர் ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கொச்சியை அடுத்த கடற்கரைப்பகுதிகளான செல்லனம், வைப்பின், நாயாரம்பலம் மற்றும் எடவனக்காடு பகுதியில் நேற்று முன்தினம் கடல் தொடர்ந்து சீற்றத்துடன் இருந்தது. இந்நிலையில் திடீரென ராட்சத அலைகளுடன் கிராமத்திற்குள் கடல்நீர் புகுந்தது, இதில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மிதந்தன. தடுப்பு சுவரை துளைத்துக் கொண்டு நீர் வந்ததால் பொதுமக்கள் பதறிப்போயினர். இந்நிலையில் நேற்றும் இதேபோன்று கடல் சீற்றத்துடன் இருந்ததால் பரபரப்பு...
இந்திய தலைநகர் டெல்லிக்கு வரும் சர்வதேச பயணிகள் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட ஏழு நாட்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, ஒரு வாரம் வீட்டு தனிமைப்படுத்தல் செய்யப்படும். பயணிகள் தனிமைப்படுத்தலுக்குள் செல்வதற்கு முன் இரண்டு சுற்று கட்டாய பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியிருக்கும். இந்தியா கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, ஒரு மில்லியனுக்கும் அதிகமான வழக்குகள் உள்ள நாடுகளில், உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது. தலைநகர் டெல்லியில் ஜூன் மாதத்தில்...
தெலுங்கு ஜெயம் படத்தின் ஹீரோ நித்தினுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. தனது நீண்ட நாள் காதலியான ஷாலினியை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில் தற்போது அவரை நிச்சயம் செய்துள்ளார். இயக்குநர் தேஜா இயக்கத்தில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான ஜெயம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நித்தின். இந்த படத்தில் சதா ஹீரோயினாகவும், கோபிசந்த் வில்லனாகவும் நடித்து இருந்தனர். தெலுங்கின் டாப் நடிகராக வலம் வரும் நித்தினின் திருமணம் கடந்த...
ஜி.வி.பிரகாஷ் - பாடகி சைந்தவி தம்பதியினருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்திருந்தது. இதனையடுத்து பிரபலங்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சைந்தவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளுடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்திருந்தார். தற்போது இந்த ஃபோட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   View this post on Instagram   A post shared by Tamil Cinema Express (@tamilcinimaexpress) on Jul 22, 2020 at 5:25am PDT   View this...
ராமேஸ்வரத்திலிருந்து கள்ளத்தோணியில் இலங்கைக்கு மஞ்சள் கடத்த முயன்ற கும்பலை பொலிசார் கைது செய்தள்ளனர். கொரோனாவால் இலங்கையில் ஒரு கிலோ மஞ்சள் 2,500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்நிலையில் ராமேஸ்வரம் அடுத்த வேதாளை கடற்கரை வழியாக இலங்கைக்கு மஞ்சள், மிளகு உள்ளிட்டவைகள் கடத்தப்பட உள்ளதாக காவல்கண்காணிப்பாளர் வருண்குமாரின் பிரத்யேக செல்போன் எண்ணுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உத்தரவின் பேரில் தனிப்படை காவல்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். எனவே வாகனங்கள் அனைத்தையும் தீவிர...