Monday, June 29, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், நேற்றைய தினத்தில் லட்சுமி ராமகிருஷ்ணனை மரியாதை இல்லாமல் மிகவும் தவறாக பேசி காணொளியினை வெளியிட்டிருந்தார். இதற்கு மக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பிரபலங்களும் ஆவேசமடைந்து வருகின்றனர். அவ்வாறு வரும் பிரபலங்களையும் விட்டுவைக்காத வனிதா அவர்களையும் பயங்கரமாக சாடி வருகின்றார். இந்நிலையில் நேற்றைய தினத்தில் வனிதாவை தில்லு இருந்தா என்னிடம் லைவ்ல வாடி என்று சூர்யா தேவி பரபரப்பாக...
பிரித்தானிய சிறுமி மாயமான வழக்கு 90 சதவிகிதம் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், தங்களைப் பொருத்தவரை சிறுமி மேட்லின் மெக்கேன் கடத்திக் கொல்லப்பட்டதற்கு Christian Bruecknerதான் காரணம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2007ஆம் ஆண்டு, போர்ச்சுகல்லுக்கு பெற்றோருடன் சுற்றுலா சென்றபோது மூன்று வயது மேட்லினை தவறவிட்டனர் அவளது பெற்றோர். Christian Brueckner என்ற ஜேர்மானியர் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அவரது முன்னாள் காதலி என கருதப்பட்ட Nicole...
எகிப்தில் 4 மாதங்களுக்கு முன்னர் குடும்ப தலைவர் ஒருவர் இறந்ததாக அவர் சடலத்தை உறவினர்கள் புதைத்த நிலையில் அவர் உயிருடன் திரும்பியதை கண்டு திகைத்து போனார்கள். முகமது எல் கம்மல் என்பவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ளனர். ஆசிரியராக பணியாற்றிய கம்மல் சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அடிக்கடி வீட்டிலிருந்து கிளம்பி வெளியில் சென்றுவிடுவார். இதன்பின்னர் குடும்பத்தார் அவரை தேடி அழைத்து வருவார்கள். அதே போல கடந்த ஜனவரி மாதம்...
தமிழகத்தில் மனைவியின் தகாத பழக்கத்தில் மகன்கள் இருவரையும் கொன்றுவிட்டு கணவன் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது. மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சியை சேர்ந்த தம்பதியினர் குமார்- உஷா ராணி, குமார் ஆட்டோ ஓட்டி வரும் நிலையில் உஷாராணி அப்பகுதியில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு கோப்பெருஞ்சோழன்(வயது 8), சித்தார்த்தன்(வயது 6) என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில் உஷாராணிக்கும், அதேபகுதியில் பணியாற்றி வரும் கனகராஜ் என்பவருக்கும் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதைப்...
உங்களுக்கு பிரித்தானியாவில் ரிவர்ஸ் வந்த கார் மோதி மூன்று வயது குழந்தை பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. Warwickshireஇல் தன் வீட்டின் முன் நின்றுகொண்டிருந்த ப்ரியா கவுர் கில் என்ற குழந்தை மீது ரிவர்சில் வந்த கார் ஒன்று மோதியுள்ளது. இதில் ப்ரியாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையிலும், ப்ரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். இதற்கிடையில், Leamingtonஐச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவரை...
நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்து கொண்டார். தற்போது இரண்டு மகன்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், யோகாவில் அதிக ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா தனுஷ் தன்னுடைய சமூக வலை பக்கங்களில் வீட்டிலிருந்து யோகா செய்யும் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் தனுஷிற்கு எவ்வளவு பெரிய பிரம்மாண்ட விடு என ஆச்சரியப்பட்டு வருகின்றனர். ஐஸ்வர்யா தனுஷ் ஒவ்வொரு முறையும் தன் வீட்டின்...
இந்தியாவில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை சுத்தியால் கொடூரமாக கொலை செய்த கணவனி செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெல்லி புறநகரில் உள்ள ஷிவ் பார்க் குடியிருப்பு வளாகத்தில் பிரீத்தி மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த மாதம் குடியேறியுள்ளனர். பிரீத்தியின் கணவர் ககன் மதுபோதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. ப்ரீத்தியின் பெற்றோர் அவர் வசித்த பகுதிக்கு அருகில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் இருந்த மனைவி ப்ரீத்தி மற்றும் 2 குழந்தைகளை ககன்...
இந்தியாவில் புதுப்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டு அவரின் நகைகள் மற்றும் பணத்தை திருடி கொண்டு தலைமறைவான கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ரமா அரோரா. இவருக்கும் அருண்குமாருக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது நகைகள் மற்றும் பணம் அருண்குமாருக்கு வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தனியாக வாடகை வீடு எடுத்து ரமாவும், அருண்குமாரும் தங்கியிருந்தனர். அப்போது தனது தந்தை வைத்திய செலவுக்கு...
உத்தரகண்ட் மாநிலத்தில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாலம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் பித்தோராகர், நைனிடால் மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு முழுக்க விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் கோரி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குமான் என்ற இடத்தில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மதன்கோட் என்ற இடத்தில் சிறிய பாலம் அடித்துச்செல்லப்பட்டது. இது குறித்த காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. #WATCH Uttarakhand:...
கொரோனாவால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. இறந்தவர்களின் முகத்தினை கூட மிக நெருக்கமானவர்களுக்கு பார்க்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் கொரோனாவால் இறந்த தாயை மருத்துவமனையின் ஜன்னலில் ஏறி அமர்ந்து பார்க்கும் மகனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி இதயத்தை கலங்கடித்திருக்கிறது. பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த ஜிகாத் அல் ஸ்வைட்டி என்ற இளைஞரின் தாய் ரஸ்மி சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஹெப்ரான் மாநில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...