Monday, June 29, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
மேஷம் புதிய வீடு, மனை வாங்குவதற்கான கடன் உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பயணங்களில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் உங்களின் மீதான மதிப்பு உயரும். கால்நடைகளிடம் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். ரிஷபம் மனதில் புதுவிதமான எண்ணங்கள் உதயமாகும். உயர் பதவிக்கான வாய்ப்புகள் உண்டாகும். எண்ணிய முயற்சிகளில் எதிர்பார்த்த நல்ல செய்திகள் கிடைக்கும். காரியங்கள் முடிவதில் காலதாமதம் ஏற்பட்டாலும் முடித்துவிடுவீர்கள். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். வாகனப் பயணங்களில்...
இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான சருமம் மற்றும் கூந்தல் போன்றவற்றை பாதுகாப்பது என்பது கடினமான செயலாக இருந்து வருகிறது. கடும்வெயில், மாசு, தூசு போன்றவை சரும ஆரோக்கியத்தை பாதிக்கிறது. கூந்தல் வறண்டு பொலிவிழந்து காணப்படுகிறது. இவற்றை மீட்டெடுப்பது என்பது சற்று சவாலான காரியம் தான். ஆனால் முயன்றால் முடியாது ஒன்றும் இல்லை. யோகர்ட் கூந்தலுக்கு ஏகப்பட்ட நன்மைகளை வாரி வழங்குகின்றது. யோகர்ட் பொடுகை போக்கி, கூந்தல் உதிர்வை தடுக்கிறது. கூந்தல் வளர்ச்சிக்கு யோகர்ட்டுடன் சில...
நடிகை சிருஷ்டி டாங்கே உடல் எடையை குறைத்து புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கடும் ஷாக்கில் வாயடைத்து போயுள்ளனர். தமிழில் காதலாகி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. அதன்பிறகு இவர் தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்து உள்ளார். ஆனால் இவர் நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் மேகா .அதில் வரும் புத்தம் புது காலை என்ற பாடல் மூலம் இவர் மக்களிடையே நல்ல...
பொதுவாக காட்டில் வாழும் விலங்குகளை பார்த்தால் மக்களுக்கு பயம் ஏற்படுவதை நாம் அவதானித்திருப்போம். இங்கு கரடி ஒன்று இளம்பெண்களுக்கு மத்தியில் வந்து கதிகலங்க வைத்துள்ள காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. குறித்த இடத்தில் மூன்று பெண்கள் நின்று கொண்டிருந்த நேரத்தில் கரடி அங்கிருந்த ஒரு பெண்ணை மட்டும் சீண்டியுள்ளது. Would you have stayed this calm? pic.twitter.com/8i2DRmXXXM — Science girl (@gunsnrosesgirl3) July 19, 2020 பின்பு அவரை விட்டு வேறொரு...
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாளம் அருகே, மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் மனைவியின் கழுத்தை இறுக்கிக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் அசிக்காடு கிராமத்தில், ஐயப்பன் 8 ஆண்டுகளுக்கு முன்பு அகிலாவை காதல் திருமணம் செய்துகொண்டார். 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், ஐயப்பன் அகிலாவை குடித்துவிட்டு வந்து தினமும் அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று அகிலா குடும்பத்தினருக்கு, அகிலா மயக்கமடைந்து மருத்துவமனையில் இருப்பதாக ஐயப்பன் குடும்பத்தினரிடம் இருந்து...
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கொமர்சல் பகுதியில் வீடு ஒன்றில் உள்ள துர்க்கை அம்மன் ஆலயத்திலிருந்து பிள்ளையார் சிலை ஒன்று சொகுசு கார் ஒன்றில் வந்த இளைஞர் ஒருவரால் திருடப்பட்டு மூன்று நிமிடத்தில் மீண்டும் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த வீட்டின் முன்புறம் இருந்த பிள்ளையார் சிலையினை காலையில் பார்க்கும் போது அது இருந்த இடத்திலிருந்து வேறொரு இடத்தில் இருப்பதனை...
தன்னுடைய சீன வேர்களிலிருந்து தன்னை முழுமையாக விலக்கிக் கொள்ளும் முயற்சியில், பைட் டேன்ஸுக்குச் சொந்தமான டிக்டாக் இப்போது அதன் தலைமையகத்தை பிரிட்டன் தலைநகரான லண்டனுக்கு மாற்ற முயற்சிப்பதாக கூறப்படுகிறது. டிக்டாக் பரிசீலிக்கும் ஒரே இடம் லண்டன் அல்ல என்பதையும், இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் பேசி வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. டிக்டாக் ஏற்கனவே அதன் மிகப்பெரிய...
இன்று உலக மக்களை எல்லாம் பயங்கர அசத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸிலிருந்து குணமாகி வீடு திரும்பும் பெண்ணிற்கு வீட்டிலிருந்த இளம்பெண் கொடுக்கும் வரவேற்பு காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. மக்களிடம் பெரும் அசத்தினை ஏற்படுத்தியுள்ளதோடு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தீண்டத்தகாதவர்கள் போன்றும் சிலர் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு குறித்த காட்சி ஒரு பாடமாகவே அமைந்துள்ளது. குறித்த காட்சியில் கொரோனா பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மருத்துவமனையிலிருந்து குணமாகி வீடு திரும்புகின்றார். அவரை வரவேற்பதற்கு ஆரத்தியுடன்...
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கொரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வரும் வார்டில் நீர்வீழ்ச்சி போல் மழை நீர் கொட்டிய சம்வம் வீடியோவா வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு உத்தரபிரதேசத்தின் பரேலியில் உள்ள ஒரு மருத்துவமனை கொரோனா வார்டில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. தளத்தில் உள்ள துளையிலிருந்து கொட்டிய மழை நீரை சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் நடுக்கத்துடன் பாரத்துள்ளனர். இது ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் இருந்து செயல்படும் எல்-2 மருத்துவமனையின் கொரோனா...
இந்திய தலைநகர் டெல்லியில் இன்று பெய்த கனமழையால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. பலத்த மழையைத் தொடர்ந்து ஐ.டி.ஓ அருகே அண்ணா நகரின் சேரி பகுதியில் ஆறு போல் மழை நீர் ஓடியதால் சாலையில் ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் இரண்டு வீடுகள் சரிந்து புதைந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள்...