Monday, June 29, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
அயர்லாந்தில் மகன் கோமாவில் இருந்த சமயத்தில் தாயார் உயிரிழந்த நிலையில் நினைவு திரும்பிய மகனுக்கு அந்த தகவல் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. Ian O’Sullivan என்ற நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையின் போது கோமா நிலைக்கு சென்றார். அந்த நேரத்தில் அவரின் 83 வயது தாயாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்பின்னர் கோமாவில் இருந்து Ian O’Sullivan மீண்டு சுயநினைவை பெற்றார். இதன்பின்னரே தாயார்...
பனமா தலைநகருக்கு வடக்கே 80 கி.மீ தொலைவில் உள்ள ஏரிக்கு அருகே ஏழு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பில் பனமேனிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக வழக்கறிஞர் தெரிவித்தார். பனாமா கால்வாயின் ஒரு முக்கிய அங்கமாக விளங்கும் ஒரு அழகிய மனிதனால் உருவாக்கப்பட்ட கதுன் ஏரிக்கு அருகில் இந்த தாக்குதல் நடந்தது. 17 முதல் 22 வயது வரையிலான நான்கு பெண்கள் மற்றும் மூன்று ஆண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக வழக்குரைஞர் அடோல்போ...
பெரும்பாலும் அ வசர போ லீஸ் 100 என்கிற எண்ணிற்கு எப்போதும் P rank Call வருவது சகஜம். ஆனால் அதை போ லீஸ்காரர்கள் அ சால்டாக எ டுத்துகொ ள்ள மு டியாது. ஆனால் இந்த முறை சம்பந்தபட்ட நபரின் வீ ட்டிற்கே வெ டிகுண்டு மி ரட்டல் வ ந்துள்ளது. அதாவது, தல அஜித் வீட்டில் அ டையாளம் தெ ரியாத ந பரால் வெ டிகு ண்டு...
கனடாவில் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கட்டாய விதியை பின்பற்றால் பொது வெளியில் வந்த நபரை பொலிசார் கைது செய்த வீடியோ காட்சி வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் இந்த விதி கட்டாயமாக்கப்படவுள்ளது. அந்த வகையில், கனடாவின் Quebec மாகாணத்தில், கடந்த சனிக்கிழமை முதல் முகக்கவசம் கட்டாயம்...
கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் முகக் கவசம் அணியாமலும் சமூக இடைவெளி பின்பற்றாமலும் சிக்கிய 3061 பேர் கைது செய்யப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். முக கவசம் அணியாமை தொடர்பில் 2093 பேரும் சமூக இடைவெளி பின்பற்றாமை தொடர்பில் 968 பேரும் இவ்வாறு எச்சரிக்கப்பட்டு விடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அலுவலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலான...
கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக கறுப்பர் கூட்டம் எனும் யூடியூப் சேனல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு பொலிசார் நடத்திய விசாரணையில் செந்தில்வாசன் என்பவர் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அந்த வீடியோவில் பேசிய சுரேந்திரன், புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து டுவிட் செய்துள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தன் நம்பிக்கைகளை பிறர் மேல் திணிக்காமல், பிறரைக் காயப்படுத்தாது இயைந்து வாழும்...
இந்தியாவில் வீட்டில் இருந்த திருமணமான பெண்ணை தேடி வந்து துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 2 சகோதர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலத்தின் ஷரதா நகரை சேர்ந்தவர் முன்னா. இவர் மனைவி சோனி தேவி. இந்த நிலையில் நேற்று தேவி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் திடீரென அர்விந்த் மற்றும் சோட்டு என்ற இருவர் புகுந்து தேவியை துஷ்பிரயோகம் செய்ய முயன்றனர். அந்த சமயத்தில் வீட்டுக்குள் தேவியின்...
தமிழகத்தில் தொழிலதிபர் என கூறி பல லட்சம் கோடி ரூபாய் மோசடி செய்த இளைஞரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தவர் உதயகுமார். இவர் சில மாதங்களுக்கு முன்பு சென்னை திரும்பியுள்ளார். தற்போது கொரோனா காரணமாக வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுவதால், உதயக்குமார் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அப்போது அங்கு வண்ணாரப்பேட்டையை சேர்ந்த விக்னேஷ்...
டார்லிங் படத்தின் மூலம் அறிமுகமானவர் நிக்கி கல்ராணி, தமிழில் மிருகம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் ஆதி. இந்நிலையில் நடிகர் ஆதியுடன் மரகத நாணயம் உள்ளிட்ட இரண்டு படங்களில் ஜோடியாக நடித்த நிக்கி கல்ராணி, சமீபத்தில் ஆதி வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதால் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. நடிகர் ஆதியின் தந்தை ரவிராஜா தெலுங்கில் 50-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியதோடு தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். கடந்த...
டவுசரை சிறியதாக டெய்லர் தைத்ததால், போலீசாரிடம் சென்று நபர் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் உள்ள போபாலில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார் துபே. இவர் சமீபத்தில் 2 மீட்டர் துணி எடுத்துக்கொண்டு டெய்லரிடம் சென்று, தனக்கு வேண்டிய அளவிற்கு டவுசர் தைத்து தருமாறு கொடுத்துள்ளார். அதற்கு டெய்லரி அளவு எடுத்துக்கொண்டு, துணியை பெற்றுக்கொண்டு, கூலியா 70 ரூபாய் கேட்டுள்ளார். துபேவும் சரி என கூறிவிட்டு தனது...