Monday, June 29, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குறைவில்லாமல் இருக்கும். பிள்ளைகள் புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு அமையும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கொடுத்த கடன் வசூலாகும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிள்ளைகளால் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். பொறுப்புடன் செயல்பட்டால்...
இந்தியாவில் நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் புதிய தலைவராக ரோஷினி நாடார் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த சிவநாடாருக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்தியாவின் நான்காவது மிகப் பெரிய ஐ.டி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் 1,50,287 ஊழியர்கள் பணி புரிகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி சொத்து மதிப்பு கொண்ட ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவராக சிவநாடார் இருந்து வந்தார். இந்நிலையில், சிவநாடாரின் மகள் ரோஷினி நாடார் மல்கோத்ரா...
இந்திய மாநிலம் கேரளாவில் அறுவைசிகிச்சையின் முடிவில் நோயாளியின் வயிற்றுக்குள் கத்தரிக்கோலை மறந்த மருத்துவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் திரிச்சூரில் கனிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஜோசம் பால். 55 வயதான அவருக்கு கணையத்தில் தொற்று ஏற்பட்டது. முதலில் தனியார் மருத்துவமனையை அணுகிய அவருக்கு போதுமான பணம் கட்ட முடியாததால் அரசு மருத்துவமனையிலேயே அறுவைசிகிச்சை செய்துகொள்ளலாம் என முடிவெடுத்தார். அதன்படி, திரிச்சூர் அரசு கல்லூரி மருத்துவமனையில் அறுவைசிகிச்சையும் செய்துள்ளார். அங்கிருந்த சீனியர் மருத்துவர்...
வேகமாக ஓடிவந்த காட்டு யானை முன்னால் இளைஞர் செல்பி எடுத்த சம்பவம் வைரலாகி வருகின்றது. கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகாவில் பூனத்முட்டே என்னும் கிராமம் உள்ளது. வனப்பகுதியை ஒட்டி இருப்பதால் இந்த கிராமத்திற்கு காட்டு யானைகள் அடிக்கடி வருவதுடன், மனிதர்களை தாக்கவும் செய்கின்றது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் காட்டு யானை ஒன்று வேகமாக தலைதெறிக்க ஓடி வந்துள்ளது. அப்போது ஆட்டோவில் சென்ற இளைஞர் ஒருவர்...
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் யானை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. விவேகானந்தபுரம் தளவாய்கல் குளம் பகுதியிலேயே இன்று காலை குறித்த யானை உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் குப்பைகொட்டும் இடமுள்ளதாகவும் அங்குவந்த யானையே இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் எனவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் வெல்லாவெளி பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களதினருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்குவந்த பொலிஸார் விசாரணைகளை...
இரண்டு வாரங்களில் இரண்டாவது முறையாக, தென் சீனக் கடலுக்கு அமெரிக்கா இரண்டு விமானம் தாங்கி கப்பல்களை அனுப்பியுள்ளது என அமெரிக்க கடற்படை வெள்ளிக்கிழமை கூறியது. சீனாவும் அமெரிக்காவும் ஒருவருக்கொருவர் பிராந்தியத்தில் பதட்டங்களைத் தூண்டுவதாக குற்றம் சாட்டியுள்ளன. யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் மற்றும் யு.எஸ்.எஸ். ரொனால்ட் ரீகன் ஆகிய கப்பல்கள் ஜூலை 4 முதல் ஜூலை 6 வரை போட்டி மிகுந்த தென் சீனக் கடல் நீர்வழியில் நடவடிக்கைகள் மற்றும் இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டனர்,...
லண்டன் வீட்டிலிருந்து மாயமான கர்ப்பிணி பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர். தெற்கு லண்டனின் Croydon பகுதியில் உள்ள வீட்டில் இருந்து கிளம்பிய Sibel Niyazi என்ற 29 வயது இளம்பெண் தான் காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக பொலிசார் பொதுமக்களுக்கு முக்கிய கோரிக்கை வைத்து ஒரு அவசர தகவலை வெளியிட்டுள்ளனர். அதில், காணாமல் போன 7 மாத கர்ப்பிணி பெண் Sibel Niyazi எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில்...
இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்ததுடன் ஆபாச பார்ட்டி ஒன்றையும் முன்னெடுத்த வழக்கில் தலைமறைவான உள்ளூர் பத்திரிகை உரிமையாளர் கைதாகியுள்ளார். தலைமறைவாக இருந்த பியாரெ மியான் என்ற இந்த நபர் தொடர்பில் தகவல் அளிப்பவர்களுக்கு 30,000 பணம் சன்மானமாக வழங்கப்படும் என பொலிஸ் தரப்பு அறிவித்திருந்தது. ஜூலை 12 ஞாயிறு அன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் போப்பாலில் ராத்திபாத் பகுதியில் 14 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட 5...
தமிழகத்தில் கணவனின் உண்மை முகம் அம்பலமானதால், தற்கொலை செய்து கொண்ட மனைவி, தன்னுடைய மரணத்திற்கு யார் காரணம் என்பது குறித்து பெற்றோர்களுக்கு வீடியோ அனுப்பியுள்ளார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் எருமனூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஷோபனா என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சென்னை, ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் விஜயகுமாருக்கு திருமணத்தின் போது, 50 சவரன் நகைகளும், ஒரு லட்ச...
மனிதம் காக்க வந்த நாயின் செயல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அனைத்து உயிர்களிடம் அன்பு செலுத்த வேண்டும் என தெளிவான சிந்தையுடன் செயல்பட்ட நாய்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. நாய் ஒன்று தனது வளர்ப்பாளருடன் சென்று கொண்டிருக்க எதிரே கண் தெரியாத நபர் ஒருவர் வருகின்றார். Humanity pic.twitter.com/cjXdfpa8zi — CP Pune City (@CPPuneCity) July 4, 2020 அவரை கண்டதும் வளர்ப்பாளர் கடந்து செல்ல நாய் மட்டும் அவருக்கு எதிரே இருந்த மரத்தால்...