Tamil News
4776 POSTS
0 COMMENTS
கணவனுடன் விவாகரத்து ஆன நிலையில் மறுமணம் செய்ய நினைத்த இளம்பெண்! அவர் வீட்டில் சகோதரி கண்ட அதிர்ச்சி காட்சி!!
Tamil News - 0
இந்தியாவில் விவாகரத்து ஆன இளம்பெண் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவத்தில் குற்றவாளியை பொலிசார் தேடி வருகின்றனர்.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் Rida Masroor Chaudhary. திருமணமாகி விவாகரத்து ஆன இவர் வங்கி மேலாளராக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு தனது சகோதரி Tarannum உடன் வீடியோ அழைப்பில் Rida பேசி கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த Ridaவின் அழைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது....
பிரபலங்களை சுற்றி எப்படி ரசிகர்கள் இருக்கின்றார்களே அந்த அளவு வதந்திகளும் சுற்றி கொண்டிருக்கும். தற்போது பிரபலங்களை மட்டும் அல்ல அவரின் குடும்பங்களையும் வதந்திகள் சுற்றி கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் நடிகர் விஜயின் மகன் சஞ்சய் ஜேசன் பிரிட்டோ சேவியர் தயாரிக்கும் படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகிறார் என்றும் அந்த படத்திற்காக அவருக்கு ரூ. 1.5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இது குறித்து பிரிட்டோ சேவியர் கூறும் போது...
ஏழு வாரங்களில் பிரித்தானியாவின் ஒரே நகரை உலுக்கிய 5 துயர சம்பவம்: பீதியில் உறைந்த பொதுமக்கள்!!
Tamil News - 0
பிரித்தானியாவில் டான்காஸ்டர் நகரில் கடந்த ஏழு வாரங்களிலாக 5 பெண்கள் மர்மமாக கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்களை பீதியில் உறைய வைத்துள்ளது.
அமண்டா செட்விக், மிச்செல் மோரிஸ் மற்றும் ஆமி-லியான் ஸ்ட்ரிங்ஃபெலோ ஆகியோர் சமீபத்திய 7 வாரங்களில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது, மேலும் பெயரிடப்படாத இரண்டு பெண்களும் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த மர்ம கொலைகளில் தொடர்பு இருப்பதாக கருதவில்லை என தெரிவித்துள்ள பொலிசார், இந்த சம்பவங்கள் தொடர்பாக ஒரு தொடர் கொலைகாரனைத்...
மருத்துவமனையில் ஐஸ்வர்யா ராய்…! முன்னாள் காதலர் வெளியிட்ட ட்விட்! தீயாய் பரவும் புகைப்படம்!!
Tamil News - 0
நடிகை ஐஸ்வர்யா ராய் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக, பிரபல ஹீரோ பதிவிட்டுள்ள ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடும் முயற்சிகளை எடுத்தாலும் இந்த வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
மும்பையில், இந்தத் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அது பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை.
பிரபல பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சனுக்கும் அவரது...
பிரித்தானியாவில் பயங்கரம்! காரின் உள்ளே இருந்தவரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கும் நபர்கள்: அதிர்ச்சி வீடியோ!!
Tamil News - 0
பிரித்தானியாவில் காரின் உள்ளே இருந்த நபரை சிலர் தோட்ட முட்கரண்டி கொண்டு பயங்கரமாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை பதற வைக்கிறது. பிரித்தானியாவின் Manchester-ன் Stanton வீதியில் கடந்த 7-ஆம் திகதி பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து Manchester பொலிசாரின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கடந்த ஜூலை 7-ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில், மான்செஸ்டரின் ஸ்டாண்டன் தெருவில் கடுமையான தாக்குதல் நடப்பதாக பொலிசாருக்கு தகவல்...
முகக்க கவசம் அணியாத நபரை தட்டிக் கேட்டதால் நடந்த விபரீதம்! 18 வயது இளம் பெண் பரிதாப மரணம்!!
Tamil News - 0
இந்தியாவில் முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரிந்த நபரை தட்டிக் கேட்ட 18 வயது பெண் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம், ரென்ட்டசின்தலா என்ற கிராமத்தில் வசிப்பவர் கர்னாடி ஏலமண்டலா. இவரது குடும்பத்தினர் சாலையில் செல்லும்போது முகக்கவசம் அணியாமல் அன்னப்பு ரெட்டி எனும் இளைஞன் அருகில் வந்திருக்கிறான்.
இதை ஏலமண்டலாவின் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒரு சில நாள்களுக்குப் பிறகு...
தன்னை விட 15 வயது குறைவான நபருடன் 5 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பெண்! பின்னர் நடந்த விபரீத சம்பவம்!!
Tamil News - 0
தமிழகத்தில் தன்னுடன் ஐந்து ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த பெண்ணை கொலை செய்த தொழிலாளியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வேளச்சேரி உள்ள நடைபாதையில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தலையில் பலத்த ரத்த காயத்துடன் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் அப்பெண்ணை மீட்டு மருத்துவனையில் சேர்ந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்த விசாரணையில் உயிரிழந்த அந்த...
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வதந்தி எனத் தெரிவித்து கொரோனா பார்ட்டியில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்தார்.
கொரோனாவிற்கு 'மாஸ்க் அணிவதால் பயனில்லை என்றும், கொரோனா வைரஸ் ஒரு ஏமாற்று வேலை எல்லாம் வதந்தி என, அமெரிக்காவில் ஒரு தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதனால் தற்போது, அமெரிக்காவில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில், 'கொரோனா பார்ட்டி' நடத்தும் அபாயகரமான பழக்கம் திடீரென தொற்றி வருகிறது. கொரோனா...
தூத்துக்குடியில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை, சிபிஐ கொலை வழக்காக மாற்றியது
ஊரடங்கை மீறி கடை வைத்ததாகக் கைது செய்யப்பட்ட வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது, போலீசார் தாக்கியதில் இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார்...
பிரித்தானிய ராணியார் தோட்டத்தில் இருந்து விற்பனைக்கு வரும் விசேட பொருள்! அதன் விலை என்ன தெரியுமா?
Tamil News - 0
பிரித்தானிய ராணியாரின் தோட்டத்தில் இருந்து பிரத்யேகமாக சேகரிக்கப்பட்ட பொருட்களில் தயாரிக்கப்பட்ட உத்தியோகப்பூர்வ பக்கிங்ஹாம் அரண்மனை ஜின் விற்பனைக்கு வந்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக அதன் தளங்கள் மூடப்பட்டதால் ராயல் கலெக்ஷன் டிரஸ்ட் இழப்புக்களை ஈடுகட்ட இந்த ஜின் விற்பனை முடிவுக்கு வந்துள்ளது.
பிரித்தானிய ராணியாரின் தாயார் ஒரு ஜின் காக்டெய்ல் பிரியர் என கூறப்படுகிறது.
அவரது ரசனைக்கு தகுந்தவாறு பிரத்யேகமாக தயாரிக்கப்படும் ஜின் கலந்த அந்த சிறப்பு பானம் ஒவ்வொரு நாளும் மதிய...
















