Tamil News
4776 POSTS
0 COMMENTS
நயன்தாராவாக மாறிய வயது முதிர்ந்த பெண்! இளம் பெண்களையும் மிஞ்சிய காட்சி….! வியப்பில் பார்வையாளர்கள்.!
Tamil News - 0
டிக் டாக்கில் பாட்டி ஒருவரின் நடிப்பு இணையவாசிகளை கவர்ந்துள்ளது.
தற்போதைய இளம் பெண்களுக்கும் சவால் விடுக்கும் அளவு உள்ளது.
சாதிக்க வயது ஒரு தடை இல்லை என்பார்கள் அது உண்மை என்பதை இந்த வயது முதிர்ந்த பெண் நிறுபித்துள்ளார்.
குறித்த காட்சியை மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க ரூ.75000 கோடி நிதி சுந்தர் பிச்சை அறிவிப்பு…! தமிழ் உட்பட இந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம்!!
Tamil News - 0
கூகிள் ஃபார் இந்தியா நிகழ்வின் ஆறாவது பதிப்பில் கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அவர்கள் ‘கூகிள் ஃபார் இந்தியா டிஜிட்டல்மயமாக்கல் நிதி’யை அறிவித்தார். இந்த முயற்சியின் மூலம், நிறுவனம் அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில், ரூ.75,000 கோடி அதாவது சுமார் 10 பில்லியன் டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்யும்.
நிறுவனம் ஈக்விட்டி முதலீடுகள் (CapitalG.), கூட்டாண்மை, செயல்பாட்டு மற்றும் உள்கட்டமைப்பு சுற்றுச்சூழல் முதலீடுகள் மூலம் இந்த...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு குடும்ப செலவுகள் அதிகமாகும். பிள்ளைகளின் படிப்பில் ஆர்வம் குறையும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். வேலையில்...
பொதுமக்கள் வீட்டிலேயே இருங்கள்…! ஆயுதங்களுடன் ஆபத்தான நபர்: புகைப்படம் வெளியிட்டு எச்சரித்த ஜேர்மன் பொலிஸ்!!
Tamil News - 0
ஜேர்மனியில் கிராமம் ஒன்றில் பொலிசாரின் ஆயுதங்களை பறித்துக் கொண்டு தப்பிய நபரின் புகைப்படத்தை வெளியிட்டு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் முடிந்தால் குடியிருப்பிலேயே இருங்கள் என வேண்டுகோள் விடுத்த ஜேர்மன் பொலிசார், சாலையில் சந்தேக நபர்கள் எவரேனும் உங்கள் வாகனத்தை நிறுத்த முயன்றால் கண்டுகொள்ள வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.
ஜேர்மனியில் Oppenau கிராமத்தில் வைத்து பொலிசாரின் ஆயுதங்களுடன் வனப்பகுதிக்குள் தப்பிய 31 வயது Yves Rausch என்பவரை சிறப்பு படைகளின் உதவியுடன்...
22 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான உறவு: அந்த முதல் காதலை மறக்க முடியாமல் தற்போது தேடும் சுவிஸ் பெண்மணி!!
Tamil News - 0
சுவிட்சர்லாந்தின் Triesen பகுதியில் 22 ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்து ஓராண்டு காலம் காதலித்த நபரை பெண் ஒருவர் தற்போது தேடி வருகிறார்.
24 வயதான கொரினாவும் 31 வயதான பீற்றரும் 22 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் முறையாக ட்ரைசனில் உள்ள ஒரு ஓட்டலில் சந்தித்துள்ளனர்.
அன்றைய தினம் இருவரும் ஒன்றாக உணவருந்தி மகிழ்ந்ததுடன், அதே நாளில் நடன அரங்கில் வைத்தும் சந்தித்துள்ளனர்.
அந்த இரவு முழுவதும் நடன அரங்கில் இருவரும் ஆடி மகிழ்ந்துள்ளனர்....
உயர்திரு 420 படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் அக்ஷரா கவுடா. அதன் பிறகு விஜய்யின் துப்பாக்கி மற்றும் அஜித்தின் ஆரம்பம் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார்.
பின்னர் அதர்வாவின் இரும்புக் குதிரை, ஜெயம் ரவியின் போகன், ஜீவாவின் சங்கிலி புங்கிலி கதவ திற, சந்தீப் கிஷானின் மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இந்நிலையில் துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக தான் வருத்தப்படுவதாக அக்ஷரா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். மேலும்...
தடுப்பூசி கண்டுபிடிப்பு மனித உடலில் செலுத்தி வெற்றிகர பரிசோதனை: ரஷ்ய அறிவிப்பு!! அதிர்ச்சியில் அமெரிக்கா..!
Tamil News - 0
மாஸ்கோ: சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 26 லட்சத்து 81 ஆயிரத்து 472 பேர்; இறந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 64 ஆயிரத்து 42 பேர். கொரோனா தாக்குதலில் தற்காத்துக் கொள்ள உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்து பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. கொரோனாவை வெற்றி...
உடல் எடையை குறைக்க பல வழிகள் இருந்தாலும் பலரும் தற்போது இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
உடல் எடையை குறைக்க பலரும் கிரீன் டீ குடித்து வருகின்றனர். உடல் எடை குறைப்பில் ஆப்பிள் டீ பெரிதும் உதவுகிறது என்று ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
சரியான முறையில் மற்றும் சரியான அளவில் ஆப்பிளை சாப்பிட்டு வருவதன் மூலம் அதிகப்படியான எடையை குறைக்கலாம். ஆப்பிள் டீ கொழுப்புகளை எரித்து உடல்...
தென் ஆப்ரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மகள் காலமானார்..
தென் ஆப்ரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மகள் Zindziwa Mandela காலமானார்.
தனது 59 வயதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நெல்சன் மண்டேலாவுக்கு 6 பிள்ளைகள் உள்ள நிலையில் மூன்றாவது மகள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகை திடீரென மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரபல இந்தி சீரியல் நடிகை திவ்யா சாக்ஷி. இவர் ஹே அப்னா தில் தோ அவாரா உட்பட சில இந்திப் படங்களில் நடித்துள்ளார்.
எம்டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். 2011-ல் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இவர் மாடலிங்கிலும் ஈடுபட்டு வந்தார்.
கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்ட இவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் தான் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்...
















