Sunday, June 28, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
தனது தாயின் வறுமையைப் போக்குவதற்கு 7 வயது சிறுமி ஒருவர் ஆண் வேடமிட்டு சுக்குமல்லி கசாயம் விற்று வருவது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. புதுப்பேட்டை ஜோதிவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த ரகமத்பானு என்ற அந்தப் பெண்ணின் கணவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்துள்ளார். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ள நிலையில் மூத்த மகளுக்கு மட்டும் திருமணம் முடிந்துள்ளது. இரண்டாவது மகள் 7ம் வகுப்பும், மூன்றாவதாக சிறுவன் 2ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில்...
குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட ஊத்துச்சேனை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை கருணைபுரத்தினைச் சேர்ந்த சி.ஜக்சன் (வயது 14) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று காலை வழமை போன்று தமது கிராமத்தில் உள்ள ஊத்துச்சேனை அரக்கல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது ஆழமான சேற்றுப் பிரதேசத்தில் கால் புதைந்து உயிரிழந்துள்ளதாக...
சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களில் நடிக்கும் சிலர் மிகவும் பிரபலமாகி விடுவார்கள், அந்த வகையில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்த பேபி அனிகா, பலதரப்பட தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார். இதை தொடர்ந்து இவர்...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையை முரளிதரன், கொழும்பில் பொதுஜன முன்னணி வேட்பாளர் விமல் வீரவன்சவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். வீரவன்சவின் ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதன் ஒரு கட்டமாக கடந்த வார இறுதியில் கொழும்பில் உள்ள தமிழ் வா்த்தர்களின் ஒன்றுக்கூடல் ஒன்றை முரளிதரன் ஏற்பாடு செய்திருந்தார். இதில் புறக்கோட்டையை மையமாகக் கொண்ட பல தமிழ் வர்த்தகர்கள் கலந்து கொண்டனர். இதன்போது தமிழ் வர்த்தகர்களின் பிரச்சனைகளுக்கு விமல் வீரவன்சவினால் தீர்வுகள் முன்வைக்கப்பட்டதாக...
தமிழகத்தில் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணின் அழகில் சொக்கிய நபர், மனைவியை தவிக்குவிட்டு சொத்துக்களை எல்லாம் அபகரித்துவிட்டு ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தின், வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுப்புராஜ். இவருக்கும் மும்பையில் வசித்து வந்த உறவுக்கார பெண்ணான ஜாய்ஸி என்பவருக்கும் திருமணம் ஆகியுள்ளது. ஜாய்ஸி நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவர், அவருக்கு தமிழ் அந்தளவிற்கு தெரியாது. இருப்பினும் நெல்லையில், சொந்த வீடு, நிலம் எல்லாம் இருந்ததால்...
குஜராத்தில் பிரதமரே வந்தாலும் ஊரடங்கு விதிகளை மீற விடமாட்டேன் என தைரியமாய் பேசிய சிங்கப்பெண் தன் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத்தின் சூரத் நகரில் பெண் கான்ஸ்டபிளான சுனிதா யாதவ், கடந்த புதனன்று மங்கத் சௌக் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுட்டிருந்தார். அப்போது விதிகளை மீறி ஐந்து பேர் கொண்ட கும்பல் மாஸ்க் அணியாமல் கூட காரில் வந்துள்ளனர். இவர்களை தடுத்து நிறுத்திய சுனிதா விதிகளை மீறியதாக கேள்வி கேட்டுள்ளார்,...
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலை திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் நிர்வகிக்கலாம் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் கருதப்படுகிறது. இங்கு இருக்கும் பெருமாள், பள்ளிகொண்ட கோலத்தில் காட்சியளிக்கிறார். திருவாங்கூர் சமஸ்தான மன்னர் மார்த்தண்ட வர்மா மகாராஜாவால் 260 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயில் புனரமைக்கப்பட்டது. அவர் மேற்பார்வையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து இந்தக் கோயிலை திருவாங்கூர் சமஸ்தான குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக நிர்வகித்து...
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சினிமாவில் குணச்சித்திர நடிகை, சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வரும் நீலிமா ராணியின் சமீபத்திய அவதாரம் தயாரிப்பாளர். ‘வாணி ராணி’, ‘தாமரை’, ‘தலையணை பூக்கள்’ ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் ‘நிறம் மாறாத பூக்கள்’ சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்து வருகிறார் தமிழ் சினிமாவில் தேவர்மகன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்...
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் கடந்த 24 மணி நேரத்தில் 15,299 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. இது மொத்த அமெரிக்காவின் தினசரி கொரோனா தொற்றுநோய் பாதிப்புகளில் கால் பகுதியாகும். அமெரிக்க மக்கள்தொகையில் வெறும் 7% மட்டுமே உள்ள புளோரிடா மாகாணம், கலிபோர்னியாவின் முந்தைய தினசரி கொரோனா தொற்று சாதனையை விஞ்சியுள்ளது. மே மாதத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்கத் தொடங்கிய புளோரிடா, சுற்றுலா மற்றும் வயதான மக்கள் தொகை காரணமாக...
மனிதகுலம் கொரோனா பெருந்தொற்றில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி பெற ஒரு தசாப்தம் ஆகலாம் என ஜேர்மன் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி 2020 இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கிடைக்கும் என்று ஜேர்மன் நோயெதிர்ப்பு நிபுணர் உகுர் சாஹின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சாஹின் ஜேர்மனியின் மெயின்ஸ் பகுதியில் அமைந்துள்ள பயோன்டெக் என்ற பயோடெக்னாலஜி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். கொரோனா தடுப்பூசி குறித்து தற்போது ஆராய்ச்சி மேற்கொண்டுவரும் உலகெங்கிலும்...