Tamil News
4776 POSTS
0 COMMENTS
கொத்துக் கொத்தாக யானைகள் மரணமடைந்த சம்பவம்… மனிதர்களுக்கும் ஆபத்து: நிபுணர்கள் அச்சம்!!
Tamil News - 0
ஆப்பிரிக்க நாடு ஒன்றில் மர்மமான முறையில் யானைகள் கொத்துக் கொத்தாக மரணமடைந்த விவகாரத்தில், அந்த விசித்திர தொற்றால் மனிதர்களுக்கு ஆபத்து உண்டா என நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
தென்னாப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவின் ஒகவாங்கோ பகுதியில் 280 க்கும் மேற்பட்ட யானைகள் தொற்றுநோயால் இறந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,
இருப்பினும் உண்மையான இறப்பு எண்ணிக்கை 400 க்கு அருகில் இருக்கக்கூடும் என்று பாதுகாப்பாளர்கள் அஞ்சுகின்றனர்.
குறித்த மர்ம நோய் தொற்றால் யானைகள் குழப்பமாக இருந்ததையும், வட்டமாக அலைந்து...
ஆடு மேய்க்க சென்ற இடத்தில் ஆறு அடி பள்ளத்திற்குள் விழுந்து சிக்கிய சிறுவன்! போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்!!
Tamil News - 0
தமிழகத்தில் ஆறு அடி பள்ளத்திற்குள் விழுந்த சிறுவனை தீயணைப்பு துறையினர் 2 மணி நேரமாக போராடி மீட்டுள்ளனர்.
திருச்சி தாத்தையங்கார் பேட்டை அருகே உள்ள ஜம்முநாதபுரத்தில், 12 வயதான ஆடுமேய்க்கும் சிறுவனான ஆதித்யா வழக்கம் போல் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது அவனது செல்போன் அங்கிருந்த பாறையின் உள்ளே விழுந்துள்ளது. இதனால் அதனை எடுப்பதற்காக ஆதித்யா முயன்றுள்ளான். அப்போது, எதிர்பாராத விதமாக அந்தப் பள்ளத்தில் விழுந்துவிட்டான்.
இதனால் வெகு நேரம் ஆகியும், ஆதித்யா...
மனித முகச்சாயலில் இருக்கும் அரியவகை வினோத மீன்! இளம் பெண் போன்ற அழகிய உதடு… தீயாய் பரவும் புகைப்படம்!!
Tamil News - 0
இயற்கையின் பேரழகையும், அதிசயத்தையும் வர்ணிக்க அழகுப்பூர்வாமான வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம்.
பனி படர்ந்த மலைகள், சலசலக்கும் ஓடைகள், ஆர்ப்பரிக்கும் அருவிகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இயற்கையின் படைப்பில் சில வினோதமான ஆச்சரியங்கள் காலப்போக்கில் கண்டறியப்பட்டு வருகிறது.
அவற்றில் ஒன்றாக மனித முகச்சாயலில் மீன் ஒன்று மலேசியாவில் பிடிப்பட்டு அனைவரையும் ஆச்சரியக் கடலில் மூழ்கடித்து உள்ளது. மனித முகச்சாயலில் இருக்கும் இந்த மீன் வடிவமைப்பு மனிதர்களை போன்று உதடுகள்,
பற்களை பெற்றுள்ளது. இது...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை தாமதங்கள் ஏற்படலாம். செலவுகளும் அதிகரிக்கும். வீண் பிரச்சினைகளை தவிர்க்க உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிட்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் இருக்கும். பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். நீண்ட நாள்...
யாழ்ப்பாணத்தில் காதலியின் நச்சரிப்பை தாங்க முடியாமல் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நாவாந்துறை, கொட்டடி பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞரே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளார்.
திருமணம் செய்து கொள்ளுமாறு காதலி கொடுத்த நச்சரிப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் குறித்த இளைஞர் உயிரிழண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞர் சில காலத்தின் முன்னர் வவுனியா விடுதியில் பணிபுரிந்துள்ளார். அப்போது அங்கு பணிபுரிந்த யுவதியுடன் காதல் வசப்பட்டார்.
அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட...
திருமணமான 4 நாட்களில் விருந்துக்கு சென்ற தம்பதி! அங்கு உறவினர்களை அதிர்ச்சியடைய வைத்த கண்ணீர் காட்சி!!
Tamil News - 0
தமிழகத்தில் திருமணமான 4 நாட்களில் விருந்துக்கு சென்ற இடத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்தவர் செல்வராஜ் (29), தையல் தொழிலாளியான இவருக்கும், திருப்பூரைச் சேர்ந்த ராஜூ என்பவரது மகள் தேவி (20) என்பவருக்கும் கடந்த 8 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் ஞாயிறு அன்று தேவியும், அவரது கணவரும், தாராபுரத்தில் உள்ள அவரது அக்கா அழகேஸ்வரி வீட்டுக்கு,...
எச்சரிக்கை! இந்த பொருட்களை சரியாக சமைக்காமல் சாப்பிடுவது உங்க உயிருக்கே ஆபத்தாக மாறுமாம்…!
Tamil News - 0
உணவை உட்கொள்வதற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட வழியில் நடத்தப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
ஒழுங்காக சமைக்கப்படாவிட்டால், பல உணவுப் பொருட்கள் ஏராளமான உடல்நலப் பிரச்சினைகளையும், பக்க விளைவுகளையும் உயிருக்கு ஆபத்தான விளைவைக்கூட ஏற்படுத்தும். ஒழுங்காக சமைக்காவிட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்தான விளைவை ஏற்படுத்தும் உணவு பொருட்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
சிக்கன்
கோழிக்கறி இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியவில்லை என்பதால், அது முழுமையாக சமைக்கப்பட்டதாக அர்த்தமல்ல. கோழியில் இருக்கும் காம்பிலோபாக்டர் மற்றும் சால்மோனெல்லா போன்ற...
பிரித்தானியாவின் முக்கிய காய்கறி பண்ணை ஊழியர்கள் பலர் சிக்கலில்… 200 பேர் தனிமைப்படுத்தலில்..!!
Tamil News - 0
பிரித்தானியாவில் பிரபலமான பல பல்பொருள் அங்காடிகளுக்கு காய்கறிகளை விநியோகிக்கும் காய்கறி பண்ணை ஒன்றில் 73 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹியர்ஃபோர்ட்ஷையர் பகுதியில் அமைந்துள்ள குறித்த காய்கறி பண்ணையில் 200 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஹியர்ஃபோர்ட்ஷையர் பகுதியில் அமைந்துள்ள பிரபல காய்கறி பண்ணை ஊழியர்கள் பலருக்கு சமீப நாட்களில் கொரோனா அறிகுறிகள் காணப்பட்டுள்ளது. இந்த பண்ணையில் இருந்தே, பிரபலமான பல பல்பொருள் அங்காடிகளுக்கும் காய்கறிகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மேலும், ஊழியர்கள் பலர்...
பல சர்ச்சைகளுக்குப் பின்பு தனது புதிய காதலரை அறிமுகப்படுத்திய அமலாபால்… தீயாய் பரவும் புகைப்படம்!
Tamil News - 0
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது.
பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது...
நீண்ட 24 ஆண்டுகள்… காதலனை வெட்டி நொறுக்கிவிட்டு மாயமான பெண் மருத்துவர் எங்கே? வெளிவரும் பகீர் பின்னணி!!
Tamil News - 0
இந்தியாவின் கேரள மாநிலத்தை உலுக்கிய சூட்கேஸ் கொலை தொடர்பில் நீண்ட 24 ஆண்டுகளாக தேடப்பட்டுவரும் பெண் மருத்துவர் குறித்த மர்ம நீடித்து வருகிறது.
கேரள மாநிலத்தில் பய்யனூர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த 42 வயது முரளீதரன் என்பவரையே காதலியான மருத்துவர் ஓமனா தமிழகத்தின் ஊட்டியில் வைத்து கொலை செய்தார்.
1996 ஜூலை 11 ஆம் திகதி நடந்த இச்சம்பவம் தொடர்பில் கைதான மருத்துவர் ஓமனா 2001 ஆம்...
















